மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கோலாகலமாக தொடங்கிய மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா!
வண்டியூர் தெப்பக்குளம் மதுரையின் முக்கிய சுற்றுலா ஸ்தலமாக விளங்கி வருகிறது. மன்னர் திருமலை நாயக்கர் மஹால் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட இடத்தை அப்படியே தெப்பக்குளமாக்கிவிட்டார்.
![வண்டியூர் தெப்பக்குளம் மதுரையின் முக்கிய சுற்றுலா ஸ்தலமாக விளங்கி வருகிறது. மன்னர் திருமலை நாயக்கர் மஹால் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட இடத்தை அப்படியே தெப்பக்குளமாக்கிவிட்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/7129c1b6bf547f1600a14b2db12f82311706169740851184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வண்டியூர் தெப்ப திருவிழா
1/8
![வண்டியூர் மாரியம்மன் தெப்ப திருவிழா ஒவ்வொரு வருடமும் மிகவும் விமரிசையாக நடைபெறும் .](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/3871880219944d4e2618a2acf40220d02adb6.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வண்டியூர் மாரியம்மன் தெப்ப திருவிழா ஒவ்வொரு வருடமும் மிகவும் விமரிசையாக நடைபெறும் .
2/8
![தைப்பூச பௌர்ணமி தினமான இன்று தெப்பத்திருவிழா கோலாகலமாக தொடங்கியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/07aef6abfbf9a35499b5299f77d15c8a490c3.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தைப்பூச பௌர்ணமி தினமான இன்று தெப்பத்திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
3/8
![மீனாட்சி தெப்ப திருவிழாவை காண மக்கள் வெள்ளம் தெப்பத்தை சுற்றியும் காண முடிந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/2c5dd0c1aff5a57d3144dc81606eacd2c32fa.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மீனாட்சி தெப்ப திருவிழாவை காண மக்கள் வெள்ளம் தெப்பத்தை சுற்றியும் காண முடிந்தது.
4/8
![சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/639da08c7c4f638a26d7e1e08fb174bcd650e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர்.
5/8
![அனுப்பானடியை சேர்ந்த இளைஞர்கள் தெப்பத்தேரினை வடம் பிடித்து இழுப்பதற்காக பாரம்பரிய முறைப்படி அழைத்துவரப்பட்டனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/ff4555cd9566dd332eb5371f75dead5de953e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அனுப்பானடியை சேர்ந்த இளைஞர்கள் தெப்பத்தேரினை வடம் பிடித்து இழுப்பதற்காக பாரம்பரிய முறைப்படி அழைத்துவரப்பட்டனர்.
6/8
![வடம் பிடித்து இழுக்க தெப்பத்தில் வலம் வந்த சுவாமியையும் , அம்மனையும் மதுரை மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பெண்கள், முதியவர்கள், குழந்தைகளும் என ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/9caf22bf466dbdbbb3c5d4b392b535db04d9f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வடம் பிடித்து இழுக்க தெப்பத்தில் வலம் வந்த சுவாமியையும் , அம்மனையும் மதுரை மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பெண்கள், முதியவர்கள், குழந்தைகளும் என ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
7/8
![இன்று இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி இரவு தெப்பத்தை ஒரு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/d77790616d1e1252a57214ae47d46d89fa4b5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி இரவு தெப்பத்தை ஒரு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருவர்
8/8
![நீர் நிரம்ப காணப்பட்ட தெப்பக்குளத்தில் சுவாமியும் அம்மனும் இருமுறை வலம்வந்த நிலையில் சுவாமியும், அம்மனும் மைய மண்டபத்தில் எழுந்தருளினர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/a74c82a140672b43c929cf916313792b7915d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நீர் நிரம்ப காணப்பட்ட தெப்பக்குளத்தில் சுவாமியும் அம்மனும் இருமுறை வலம்வந்த நிலையில் சுவாமியும், அம்மனும் மைய மண்டபத்தில் எழுந்தருளினர்.
Published at : 25 Jan 2024 01:37 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion