மேலும் அறிய
கோலாகலமாக தொடங்கிய மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா!
வண்டியூர் தெப்பக்குளம் மதுரையின் முக்கிய சுற்றுலா ஸ்தலமாக விளங்கி வருகிறது. மன்னர் திருமலை நாயக்கர் மஹால் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட இடத்தை அப்படியே தெப்பக்குளமாக்கிவிட்டார்.

வண்டியூர் தெப்ப திருவிழா
1/8

வண்டியூர் மாரியம்மன் தெப்ப திருவிழா ஒவ்வொரு வருடமும் மிகவும் விமரிசையாக நடைபெறும் .
2/8

தைப்பூச பௌர்ணமி தினமான இன்று தெப்பத்திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
3/8

மீனாட்சி தெப்ப திருவிழாவை காண மக்கள் வெள்ளம் தெப்பத்தை சுற்றியும் காண முடிந்தது.
4/8

சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர்.
5/8

அனுப்பானடியை சேர்ந்த இளைஞர்கள் தெப்பத்தேரினை வடம் பிடித்து இழுப்பதற்காக பாரம்பரிய முறைப்படி அழைத்துவரப்பட்டனர்.
6/8

வடம் பிடித்து இழுக்க தெப்பத்தில் வலம் வந்த சுவாமியையும் , அம்மனையும் மதுரை மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பெண்கள், முதியவர்கள், குழந்தைகளும் என ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
7/8

இன்று இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி இரவு தெப்பத்தை ஒரு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருவர்
8/8

நீர் நிரம்ப காணப்பட்ட தெப்பக்குளத்தில் சுவாமியும் அம்மனும் இருமுறை வலம்வந்த நிலையில் சுவாமியும், அம்மனும் மைய மண்டபத்தில் எழுந்தருளினர்.
Published at : 25 Jan 2024 01:37 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
நெல்லை
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion