மேலும் அறிய
Thaipusam 2025: முருகனுக்கு அரோகரா! தைப்பூசம்;கோயில்கள் பக்தர்கள் வழிபாடு! புகைப்பட தொகுப்பு!
Thaipusam Festival 2025: தைப்பூசம்.. தமிழ்நாடுகளில் உள்ள கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு - புகைப்பட தொகுப்பு.

தைப்பூசத் திருவிழா
1/8

தைப்பூசம் இன்று உலகெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அறுபடை வீடுகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக, பழனியில் கடந்த சில நாட்களாகவே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். முருகனின் அருள் கிடைக்க பக்தர்கள் முருகன் கோயில்களில் வழிபாடு நடத்தினர்.
2/8

தைப்பூசத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்தும், பால்குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக வந்தும், மொட்டை அடித்தும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
3/8

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்களில் கோடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச திருவிழா ஏராளமனா பக்தர்கள் காவடி எடுத்து முருகனை வழிபட்டனர்.
4/8

தைப்பூசத்தில் முருகனின் அருள் கிடைக்க அலகு குத்திய பக்தர்.....
5/8

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் பால் குடம்ம் காவடி எடுத்து செல்கின்றனர்...
6/8

வாழ்க்கையில் வளத்துடன் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் முருகை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்று நம்பிக்கை. வேண்டுதலை நிறைவேற்றுபவர்..
7/8

தைப்பூசம் நாளில் முருகனின் அருள் வேண்டி...
8/8

தைப்பூசம் நாள்.. முருகனுக்கு அரோகரா.. காவடி எடுக்கும் பக்தர்கள்..
Published at : 11 Feb 2025 05:37 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சேலம்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion