மேலும் அறிய

பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?

மோடியின் ஆட்சி காலம் குறித்து மக்கள் கருத்து தெரிவிப்பதற்காக நமோ செயலியில் ஜன் மன் சர்வே என்ற பெயரில் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

பிரதமராக மோடி 11 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில், அவரின் செயல்பாடுகள் குறித்து மக்கள் கருத்து தெரிவிப்பதற்காக நமோ செயலியில் ஜன் மன் சர்வே என்ற பெயரில் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. சர்வே தொடங்கப்பட்டு ஒரே நாளில் 5 லட்சம் பேர், நமோ செயலியில் தங்களின் கருத்துகளின் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு?

நிர்வாகம், தேசிய பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி குறித்த தங்கள் கருத்துக்களை நேரடியாகப் பகிர்ந்து கொள்ளுமாறு நாட்டு மக்களை X தளத்தில் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் இந்தியாவின் உலகளாவிய பிம்பம் முதல் டிஜிட்டல் இந்தியாவின் தாக்கம், திறன் இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் கலாச்சார பெருமை வரை பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய 15 கேள்விகள் இந்த கணக்கெடுப்பில் இடம்பெற்றுள்ளன.

கடந்த 2014ஆம் ஆண்டுப முதல், என்ன நடந்தது என்பதை மக்கள் மதிப்பாய்வு செய்வது மட்டுமல்லாமல், இந்தியா அடுத்து எங்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தவும் இந்த கணக்கெடுப்பு உதவுகிறது.

கணக்கெடுப்பில் கேட்கப்பட்ட கேள்விகள்?

  • தற்போதைய தேசிய பாதுகாப்புக் கொள்கைகளால் நீங்கள் பாதுகாப்பாக உணர்கிறீர்களா?
  • இந்தியாவின் உலகளாவிய நிலை மேம்பட்டுள்ளதா?
  • எந்த டிஜிட்டல் இந்தியா தயாரிப்பை நீங்கள் அதிகம் பயன்படுத்துகிறீர்கள்?
  • எந்த வளர்ச்சி உங்களை பெருமைப்படுத்தியது?
  • 'மேக் இன் இந்தியா' இயக்கம் வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்துறைக்கு உதவியதா?

கணக்கெடுப்பில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம் பங்கேற்றுள்ளனர். அம்மாநிலத்தில் இருந்து 1,41,150 பேர் கணக்கெடுப்பில் கலந்து கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் இருந்து 65,775 பேர் கணக்கெடுப்பில் பங்கேற்று பதில் அளித்துள்ளனர். 

தமிழ்நாட்டில் இருந்து 62,580 பேரும் குஜராத்தில் இருந்து 43,590 பேரும் ஹரியானாவில் இருந்து 29,985 பேரும் கணக்கெடுப்பில் கலந்து கொண்டுள்ளனர். பங்கேற்பாளர்களில் சுமார் 77 சதவீதம் பேர் முழு கணக்கெடுப்பையும் நிறைவு செய்தனர். இது அவர்களின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் காட்டுகிறது.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கணக்கெடுப்பில் பதிலளிப்பதால், மக்களை கவர்ந்த திட்டம் எது, அடுத்து எதில் கவனம் செலுத்துவது என்பது குறித்த புரிதலை அரசு பெறும்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்; தமிழக அரசு அனுமதி மறுப்பதற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்; தமிழக அரசு அனுமதி மறுப்பதற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்; தமிழக அரசு அனுமதி மறுப்பதற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்; தமிழக அரசு அனுமதி மறுப்பதற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Embed widget