மேலும் அறிய

ASI Mini Raju : உலக கை மல்யுத்தப் போட்டியில் இரண்டு தங்கம்.. மாஸ் வெற்றிபெற்ற தங்கமகள் மினி ராஜு

உதவி ஆய்வாளர் மினி ராஜு உலக கை மல்யுத்தப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.

உலக கை மல்யுத்தப் போட்டியில் கேரள பெண் உதவி ஆய்வாளர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.

உதவி ஆய்வாளர் மினி ராஜு 2018-ஆம் ஆண்டு கேரள போலீஸ் சங்கம் ஏற்பாடு செய்த மாவட்ட அளவிலான கை மல்யுத்தப் போட்டியில் கடைசி நேரத்தில் நுழைந்து வெற்றி பெற்றார், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

சமீபத்தில் துருக்கியில் நடைபெற்ற உலக கை மல்யுத்தப் போட்டியில் அவர் கலந்துக்கொண்டு இரட்டை தங்க பதக்கம் வென்றார். இந்த நிகழ்வின் வேறொரு அம்சம் என்னவென்றால், அவர் உலக விளையாட்டு நிகழ்வில் பங்கேற்ற 43 பேர் கொண்ட இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்தார். மேலும் இந்த போட்டியில் மொத்தம் 13 பதக்கங்களை வென்றனர்.

அதில்  மூன்று தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலம்  சர்வதேச அளவில்லான கை மல்யுத்த போட்டியில் இத்தனை பதக்கங்கள் வென்றது இதுவே முதல் முறையாகும், இது இந்தியாவிற்கு கிடைத்த பெருமையாகும்.  

13 பதக்கங்களில் எட்டு பதக்கங்கள் கேரளாவைச் சேர்ந்த கை மல்யுத்த வீரர்களால் வென்றவை.  மினி ராஜூ கூறுகையில் “ஒவ்வொரு ஆண்டும், இந்தியா 40-45 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை போட்டிக்கு அனுப்பி, ஒன்று அல்லது இரண்டு பதக்கங்களுடன் திரும்பி வருவார்கள். இவ்வளவு பதக்கங்களை வெல்வது இதுவே முதல்முறை. மேலும், 1979-க்குப் பிறகு, இந்த நிகழ்வில் நாட்டிற்காக இரட்டை தங்கம் வென்ற முதல் நபர் நான்தான்," என தெரிவித்தார்.

மினி ராஜு, கை மல்யுத்த போட்டியில்  நுழைவதற்கு முன்பு, மாநில அளவிலான தடகள வீரராக இருந்தார், அவர் 100 மற்றும் 200 மீட்டர் ஹீட்ஸ் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றார். அவர் 2001 இல் காவல்துறையில் சேர்ந்தார். காவல் துறைக்கு வந்தால் கூட அவர் தொடர்ந்து தடகள போட்டியில் கலந்துகொண்டார். இருப்பினும், 2008-ஆம் ஆண்டில் ஒரு விபத்தின்  காரணமாக அவரது காலில் உள்ள தசைநார் பாதிக்கப்பட்டு அவரது தடகள வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது. 

2018-ஆம் ஆண்டில், கேரள காவல்துறை சங்கத்தின் கோழிக்கோடு மாவட்டப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கை மல்யுத்தப் போட்டியைப் பார்க்கச் சென்றபோது, ​​அந்த நிகழ்வில் பங்கேற்க அவர் முடிவு செய்தார், மேலும் "விளையாட்டில் தொடர்ந்து நான் பங்கேற்றதன் காரணமாக அங்கு வெற்றி பெறத் தேவையான பலம் எனக்கு இருந்தது" என மினி ராஜு குறிப்பிட்டார்.  

மேலும் “அதன்பின், நான் மாவட்ட அளவிலான கை மல்யுத்தப் போட்டியில் பங்கேற்றேன், அங்கு நான் பல அனுபவமிக்க எதிரிகளை தோற்கடித்து, மாவட்டத்தில் சாம்பியன் மற்றும் வலிமையான பெண்ணாக உருவெடுத்தேன்.  எனது குடும்பம், மற்றும் எனது கணவரின் ஆதரவால் இவை அனைத்தும் சாத்தியமானது. அவர்தான் எனக்கு உந்து சக்தி. அவர் என்னை காலை 5 மணிக்கு ஜிம்மிற்கு அழைத்துச் செல்கிறார், எங்கள் பணி முடிந்த பின்  மீண்டும் மாலையில் உடற்பயிற்சிக்கு ஜிம்மிற்கு அழைத்து செல்வார். அவரும் என்னுடன் பயிற்சி மேற்கொண்டார்" என கூறினார்.

விளையாட்டில் நுழைந்த நான்கு ஆண்டுகளில், அக்டோபர் 14-23 வரை துருக்கியில் நடைபெற்ற உலக கை மல்யுத்தப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தினார், அங்கு இந்தியா 13 பதக்கங்களை வென்றது.  மினி ராஜூவின் கணவரும் பயிற்சி மேற்கொண்டாலும் அவர் ASI, விளையாட்டு நிகழ்வில் பங்கேற்கவில்லை. ராஜுவின் பயிற்சியாளர் ரோஷித், அவர் உடற்பயிற்சி செய்யும் ஜிம்மை நடத்துகிறார், மேலும் அவர் விளையாட்டின் தேசிய அளவிலான நடுவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
Embed widget