மேலும் அறிய
Jallikattu 2025 : மதுரையில் 2-வது நாளாக அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு துள்ளிக்குதிக்கும் காளைகள் !
Jallikattu 2025 ; அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் 2 நாளாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
அலங்காநல்லூர் ஊராட்சியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு
1/9

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
2/9

மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட 1000 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
Published at : 12 Feb 2025 11:55 AM (IST)
மேலும் படிக்க



















