மேலும் அறிய

தஞ்சையில் மந்திரவாதி சொன்னதால் 6 மாத பெண் குழந்தையை நரபலி கொடுத்த பாட்டி

’’நள்ளிரவில் தூக்கிச்சென்று தண்ணீர் உள்ள மீன் தொட்டியில் அமுக்கி பலி கொடுத்துள்ளார். பின்னர் மறுநாள் காலை குழந்தை தொட்டியில் இறந்து கிடப்பதாக அனைவரையும் நம்ப வைத்துள்ளார்’’

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் நசுருதீன் (32), ஷாலிஹா (24), இவர்களுக்கு, 5 வயதில் ராஜூ முகமது என்ற ஆண் குழந்தை உள்ளது. இவரது இரண்டாவது குழந்தையான 6 மாத பெண் குழந்தை ஹாஜரா. ஹாஜரா  அவரது வீட்டின் பின்புறம் உள்ள மீன் வைக்கும் நீர் நிறைந்த பிளாஸ்டிக் தொட்டியில், 16 ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான வகையில், இறந்து கிடந்துள்ளார்.  பின்னர், இது பற்றி எதுவும் விசாரிக்காமல், இறந்த குழந்தையை மல்லிப்பட்டினம் ஜமாத்துக்கு உட்பட்ட முஸ்லிம் மைய வாடியில் அடக்கம் செய்துள்ளனர்.


தஞ்சையில் மந்திரவாதி சொன்னதால் 6 மாத பெண் குழந்தையை நரபலி கொடுத்த பாட்டி

குழந்தை இறந்தால், ஷாலிஹா அழுது புலம்பியுள்ளார். இது குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்துவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சேதுபாவாசத்திரம் போலீஸில் புகார் அளித்தார். இதை அடுத்து நேற்று பட்டுக்கோட்டை தாசில்தார் கணேஸ்வரன், டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுக்காப்பு டிஎஸ்பி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில், குழந்தையின்  உடல்  தோண்டி  பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து போலீஸார் குழந்தையின் பெற்றோர்கள், உறவினர்களிடம் நடத்திய விசாரணையில், நசுருதீன் சித்தி ஷர்மிளா பேகம்(48), இவரது கணவர் அஸாருதீன்(50), வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பிய நிலையில், அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.


தஞ்சையில் மந்திரவாதி சொன்னதால் 6 மாத பெண் குழந்தையை நரபலி கொடுத்த பாட்டி

தடையை மீறி போராட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் காமராஜ் உட்பட 600 பேர் மீது வழக்கு

இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினத்தில், கேரளாவை சேர்ந்த குறி சொல்லும் மந்திரவாதியான முகமது சலீம் (48), என்பவரிடம் ஷர்மிளா பேகம், கடந்த சில நாட்களுக்கு முன்பு குறி பார்த்துள்ளார். அப்போது உனது கனவர் உடல்நலம் குணமடைய உயிர்ப்பலி கொடுக்க வேண்டும் என முகமதுசலீம் குறியுள்ளார்.  இதையடுத்து ஷர்மிளா பேகம், வீட்டை சுற்றி 20க்கும் மேற்பட்ட கோழி, ஆடுகளை பலி கொடுத்துள்ளார். ஆனாலும் தனது கணவர் உடல் நலம் சரியாக நிலையில், தனது அக்கா மகனான நசுருதீன் குழந்தை ஹாஜராவை, அவர்களுக்கு தெரியாமல், கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவில் தூக்கிச்சென்று தண்ணீர் உள்ள மீன் தொட்டியில் அமுக்கி பலி கொடுத்துள்ளார். பின்னர் மறுநாள் காலை குழந்தை தொட்டியில் இறந்து கிடப்பதாக அனைவரையும் நம்ப வைத்துள்ளதாக தெரியவந்தது. இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார், ஷர்மிளா பேகம், அவரது கனவர் அஸாருதீன், குறி சொல்லும் முகமது சலீம் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு கைது  செய்து  விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Slams DMK: ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
Google's New Gmail Tool: அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
Tesla India Launch: இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Slams DMK: ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
Google's New Gmail Tool: அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
Tesla India Launch: இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
Iran Threatens Trump: ஈரானிடமிருந்து கொலை மிரட்டல்; புன்னகையால் டீல் செய்த ட்ரம்ப் - நடந்தது என்ன தெரியுமா.?
ஈரானிடமிருந்து கொலை மிரட்டல்; புன்னகையால் டீல் செய்த ட்ரம்ப் - நடந்தது என்ன தெரியுமா.?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
Embed widget