மேலும் அறிய

Telangana : சுகப்பிரசவத்தை ஊக்குவிக்கும் தெலுங்கானா அரசு.. வரவேற்பை பெறும் புதிய முன்னெடுப்பு..

கிட்டில் பேபி ஆயில், தாய்க்கும் குழந்தைக்கும் பயன்படும் சோப்புகள், கொசுவலை, ஆடைகள், கைப்பை, குழந்தைகளுக்கான பொம்மைகள், டயாப்பர்கள், பவுடர், ஷாம்பு, புடவைகள், பேபி பெட் ஆகியவற்றை அரசு வழங்குகிறது

கர்ப்பிணிப் பெண்களுக்கு சிசேரியன் அல்லாத  சுகப்பிரசவத்தை ஊக்குவிக்கும் முயற்சியை தெலங்கானா அரசு தொடங்கியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சைக்குப் பதிலாக சுகப்பிரசவங்களை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தெலுங்கானா அரசு, அங்கீகரிக்கப்பட்ட சமூக நல ஆர்வலர்கள் , மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கர்ப்பிணி பெண்களை தேர்வு செய்து அவர்களை  சுகப்பிரசவ முறையில் குழந்தைகளை பெற்றெடுக்க ஊக்குவிக்கின்றன.


Telangana : சுகப்பிரசவத்தை ஊக்குவிக்கும் தெலுங்கானா அரசு.. வரவேற்பை பெறும் புதிய முன்னெடுப்பு..

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சுகப்பிரசவத்திற்கு செலவழிப்பதையும் , தேவையற்ற சிசேரியன் செய்யும் நடைமுறையை கட்டுப்படுத்தவும் தெலுங்கான அரசு முன்னெடுப்புகளை தொடங்கியுள்ளது.கோல்கொண்டா பகுதி மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் லட்சுமி கூறும்போது, ​​“கோல்கொண்டாவில் உள்ள ஒரு பகுதியில் அரசு விதிப்படி சுய பிரசவங்களை ஊக்குவிக்கிறோம். எங்கள் மருத்துவமனையில் சராசரியாக 8 சுகப்பிரசவங்கள்  நடக்கின்றன. பிரசவத்திற்குப் பிறகு, தாய்மார்களுக்கு கேசிஆர் கருவிகள் வழங்கப்படுகின்றன. இதனால் பெண்கள் மிகவும் வசதியாக இருக்கிறார்கள், மேலும் குழந்தை பிறந்த இரண்டாவது நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.” என தெரிவித்தார்.

2017-18 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான கே.சி.ஆர் கிட் திட்டம் மாநில அரசால் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..மாநில அரசின் கூற்றுப்படி, அரசு மருத்துவமனையில் பிரசவிக்கும் பெண்கள் அதிகபட்சமாக இரண்டு பிரசவங்களுக்கு இத்திட்டத்தைப் பயன்படுத்தலாம்.இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கர்ப்பிணிப் பெண்களுக்கும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் தேவையான அனைத்துப் பொருட்களையும் வழங்குவதாகும்.


Telangana : சுகப்பிரசவத்தை ஊக்குவிக்கும் தெலுங்கானா அரசு.. வரவேற்பை பெறும் புதிய முன்னெடுப்பு..

இத்திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களுக்கு மூன்று கட்டங்களாக 12,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். பெண் குழந்தை பிறந்தால் கூடுதலாக 1000 ரூபாய் அரசால் வழங்கப்படும்.கேசிஆர் கிட்டில் பேபி ஆயில், தாய்க்கும் குழந்தைக்கும் பயன்படும் சோப்புகள், கொசுவலை, ஆடைகள், கைப்பை, குழந்தைகளுக்கான பொம்மைகள், டயாப்பர்கள், பவுடர், ஷாம்பு, புடவைகள், துண்டு மற்றும் நாப்கின்கள் மற்றும் பேபி பெட் ஆகியவற்றை அரசு வழங்குகிறது.டாக்டர் சௌஜன்யா துணை சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மகப்பேறு மருத்துவர் கூறுகையில், "தினமும் நாங்கள் கர்ப்பிணிப் பெண்களைப் பார்க்கிறோம்சுகப்பிரசவத்திற்குச் செல்லவும், சுய பிரசவத்திற்காக கடைசி நிமிடம் வரை காத்திருக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு சுய பிரசவங்கள நடக்கின்றன. 

திருமலாமா என்னும் பெண் , தனக்கு அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவம் நடந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். மேலும் பேசிய அவர்“அனைத்து டாக்டர்களும்  தன்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். எந்த பிரச்சனையும் இல்லை, மாத்திரைகளும் கொடுக்கப்பட்டன. குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கிறது. முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு நன்றி ” என தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Embed widget