மேலும் அறிய

ரொம்ப கடன் இருக்கா..? எளிய பரிகாரம்!!!

பைரவர் யார்..? சிவனுடைய மற்றொரு அம்சமானவர்… பைரவர் முக்காலத்தையும் உணர்ந்தவர் நாயை தன் வாகனமாக வைத்திருப்பவர்.. எட்டு திக்கில் இருந்தும் நம்மை காப்பதற்காக அஷ்ட பைரவராக உருவெடுத்திருக்கிறார்…

ரொம்ப கடன் இருக்கா..?  எளிய பரிகாரம்!!


 அன்பார்ந்த வாசகர்களே கடன் என்பது ஏழை எளிய மக்களுக்கு மட்டுமல்ல பெரும் பணக்காரர்களுக்கும் ஒரு மிகப்பெரிய சுமை தான்… வீட்டு விசேஷங்களுக்கு ஆரம்பித்து… நோய், பொருட்கள் வாங்குதல்,  படிப்பு செலவு,  வீடு கட்டுதல், வாகனம் வாங்குதல், நண்பர்களுக்கு கொடுத்தல், உறவினர்களுக்காக வரும் செலவுகள்… என்று பல வகைகளில் நாம் கடன் வாங்க தான் செய்கிறோம்….

 வாங்கிய கடனை அடைப்பதற்கு சிலர் மேலும் கடன்களை வாங்குகிறார்கள். மற்ற பலரோ வரும் வருமானத்தில் வைத்து கடனை அடைக்கிறார்கள்.. ஒரு சிலருக்கு என்னதான் செய்தாலும் கடன்கள் கூடிக் கொண்டே செல்லும் அடைந்த பாடு இருக்காது இப்படியான சூழ்நிலையில் பரிகாரம் ஏதேனும் இருக்கிறதா அப்படி பரிகாரம் செய்தால் கடன்கள் அடைய வாய்ப்பு இருக்கிறதா என்று வழிகளை தேடுவார்கள்…. இப்படியானவர்களுக்கு தான் பைரவரின் வழிபாடு மிகச் சிறந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக நமக்கு அமைகிறது…

 பைரவர் யார்..?

 சிவனுடைய மற்றொரு அம்சமானவர்… பைரவர் முக்காலத்தையும் உணர்ந்தவர் நாயை தன் வாகனமாக வைத்திருப்பவர்.. எட்டு திக்கில் இருந்தும் நம்மை காப்பதற்காக அஷ்ட பைரவராக உருவெடுத்திருக்கிறார்…. மிகப்பெரிய கடன் நோய் பிரச்சனைகளில் இருந்து எளிய வழியில் நம்மை காப்பதற்கு பைரவர் தயாராக இருக்கிறார்…. எவ்வளவு பெரிய கொடூரமான நோயாக இருந்தாலும், எவ்வளவு அதிகமான கடன்கள் நமக்கு இருந்தாலும், எதிரிகளால் சூழப்பட்டு நம்மை அவர்கள் தாக்க தயாராக இருந்தாலும் கூட ஒரு நொடிப் பொழுதில் பைரவர் நம்மை காப்பாற்றுகிறார்…


 ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்..!

 எட்டு பைரவர்களுள் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் கடன்களை தீர்ப்பதற்கும் வீட்டில் பண வரவை கொண்டு வருவதற்கும், செல்வம் சேருவதற்கும் மிகப்பெரும் உதவியாக, நமக்கு வழிகாட்டியாக இருக்கும் கடவுள்… வெள்ளிக்கிழமை தோறும் ஸ்வர்ண ஆகாஷ் பைரவரை விளக்கேற்றி வணங்கி வந்தால் உங்களுக்கு இருக்கும் கடல்களில் இருந்து மிகப்பெரிய விடுதலையை தருகிறார்… 

கையில் நகைகளையும், பொற்காசுகளையும், பணத்தையும் வைத்திருக்கும் நம் மகாலட்சுமி எந்த அளவுக்கு நமக்கு தேவையான செல்வத்தை கொடுத்து படி அளக்கிறாரோ… அதே அளவுக்கு சொர்ண ஆக்கர்ஷண பைரவருக்கும் மிகப்பெரும் செல்வத்தை நமக்கு கொடுத்து படி அளப்பதற்கான சக்தி உண்டு…

கடன்காரர்களின் தொல்லை தாங்க முடியவில்லை . வீட்டில் எப்பொழுதும் அழுகுரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது செல்வம் சேரவில்லை யார் யாரோ வந்து வீட்டு கதவை தட்டி பணம் கேட்கிறார்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை என அனைத்து கதவுகளும் மூடப்பட்ட நிலையில் இருக்கும் உங்களுக்கு சொர்ண ஆக்கர்ஷண பைரவரின் வழிபாடு மிகப்பெரும் முன்னேற்றத்தையும் மூடி இருக்கும் பாதையை திறப்பதற்கான வழியையும் காட்டுவார்…. 

வெள்ளிக்கிழமையில் உங்கள் வீட்டின் அருகாமையில் இருக்கக்கூடிய பைரவர் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் நிச்சயமாக உங்களுக்கான கடன்கள் அடையும்… இவை அனைத்தும் ஒரே நாளில் நடந்து விடும் என்று எதிர்பார்க்கக் கூடாது முதல் முதலில் பைரவரிடம் போகும் பொழுது பயபக்தியுடன் மனதார அவரை வேண்டி எனக்கு இருக்கும் கடன்களை அடைத்துக் கொண்டு பைரவா என்று வாய் நிறைய சொல்லி உங்களுக்கான கோரிக்கைகளை எடுத்து வைப்பதன் மூலம் உங்களுடைய கடன் சுமைகளை அவர் ஏற்றுக்கொள்வார்… 

பைரவருக்கு ராகு காலம் என்றாலும் கூட மிகவும் பிடிக்கும் மற்றவர்களுக்கு எது ஆகாதோ அதையே பைரவர் சவாலாக நின்று உங்களுக்கான வெற்றிப் பாதையை திறப்பதற்கான வழியை காட்டுவார்… ஸ்வர்ண ஆகாஷ்ன பைரவரை வழிபடுங்கள் கடன்களில் இருந்து விடுபடுங்கள்….

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் 13,000 பெண் குழந்தைகள் மாயம்! எங்கே போனார்கள்? - பொன் மாணிக்கவேல் சொன்ன அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் 13,000 பெண் குழந்தைகள் மாயம்! எங்கே போனார்கள்? - பொன் மாணிக்கவேல் சொன்ன அதிர்ச்சி தகவல்
“அவர்கள் எங்கே?” பதில் தேடும் டிஎன்ஏ சோதனை! தஞ்சையில் இன்று உறவினர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
“அவர்கள் எங்கே?” பதில் தேடும் டிஎன்ஏ சோதனை! தஞ்சையில் இன்று உறவினர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
வாக்குறுதிகள் வெற்று அறிவிப்பா? கருகியது வாழை: நடுரோட்டில் விவசாயிகள் - வேல்முருகன் ஆவேசம்
வாக்குறுதிகள் வெற்று அறிவிப்பா? கருகியது வாழை: நடுரோட்டில் விவசாயிகள் - வேல்முருகன் ஆவேசம்
திருச்சி மின்வாரியத்தில் ‘ஷாக்’! ரூ.24 லட்சம் லஞ்சப் பணம்... 12 பேர் சிக்கினர்!
திருச்சி மின்வாரியத்தில் ‘ஷாக்’! ரூ.24 லட்சம் லஞ்சப் பணம்... 12 பேர் சிக்கினர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Wishes Meloni: Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Kamarajar Death Controversy : ‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ கார் லைட் வெளிச்சத்தில் காமராசருக்கு இடம் தேடிய வரலாறு..!
‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ காமராஜர் இறந்தநாளில் நடந்தது இதுதான்..!
Jaishankar Zelensky Meet: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
Xi Jinping Heart Attack: சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Ather Konarc Vs Bajaj Chetak: ஏதர் கோனார்க்கா.? பஜாஜ் சேதக்கா.? சிட்டி பயணத்துக்கு எந்த EV ஸ்கூட்டர் பெஸ்ட்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
ஏதர் கோனார்க்கா.? பஜாஜ் சேதக்கா.? சிட்டி பயணத்துக்கு எந்த EV ஸ்கூட்டர் பெஸ்ட்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
Netanyahu Warns Iran: “எங்களோட மோத ட்ரை பண்ணாதீங்க, அப்படி பண்ணா...“ - ஈரானை மிரட்டும் நெதன்யாகு; என்ன சொன்னார்.?
“எங்களோட மோத ட்ரை பண்ணாதீங்க, அப்படி பண்ணா...“ - ஈரானை மிரட்டும் நெதன்யாகு; என்ன சொன்னார்.?
Nepal Flood: நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
Embed widget