மேலும் அறிய

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?

50 சதவீத அளவுக்கு புத்தகத்துக்கு உள்ளே இருந்தும் மீதி புத்தகத்துக்கு வெளியில் இருந்தும் கேட்கப்பட்டன. பொது அறிவு கேள்விகள் கொஞ்சம் கடினமாக இருந்தன. 

2025ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்ற நிலையில், தேர்வுக்கு மொத்தம் 13,89,738 தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 11,48,019 பேர் தேர்வை எழுதினர். மீதமுள்ள 2,41,719 தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதவில்லை. இதனால் தேர்வை எழுதியவர்கள் விகிதம் 82.61 சதவீதமாக உள்ளது.

வினாத்தாள் எப்படி?

இந்த நிலையில் தேர்வு வினாத்தாள் எப்படி இருந்தது என்று தேர்வர்கள் கலவையான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பிரபாகரன்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வைப் பொறுத்தவரை கணக்கு ஓகேவாக இருந்தது. பொது அறிவு பகுதி ஓரளவு விடையளிக்கும் வகையிலும் இருந்தது. இந்த ஆண்டு தமிழ் பகுதி கடினமாக இருந்தது. ’’காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’’ என்ற வகையில், 2022 மற்றும் 2024 குரூப் 4 தேர்வை சரியாக எழுதி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

தேசிங்கு

யூபிஎஸ்சிக்கு ஆள் தேர்வு செய்வதுபோல கடினத் தன்மையுடன் வினாத் தாள் அமைக்கப்பட்டுள்ளது. இது நியாயமே இல்லை. எங்களுக்கு போதிய நேரமே இல்லை.

ஜேம்ஸ் 

பொதுத் தமிழ் மிகமிக கடினமாக இருந்தது. இதே சூழல், வரக்கூடிய குரூப் 2, குரூப் 2ஏ தேர்விலும் நீடிக்கும் எனில், இது பொதுத் தமிழ் பிரிவை எழுதும் தேர்வர்களை கடுமையாக பாதிக்கும். பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் இரண்டுக்கும் இடையே சமநிலைத் தன்மையை ஏற்படுத்துங்கள்.

நாகராணி

Group 1- கூட இப்டி கஷ்டமா கேள்விகள் கேக்கல. இதுக்கு Group 4 தேர்வு வைக்காம அடுத்த வருஷம் சேர்த்தே வச்சுருக்கலாம், படுமோசம். திருவள்ளுவரே வந்து எழுதினாலும் பாஸாக முடியாது 

சுவிதா

முதல் முறையாக குருப் 4 தேர்வில் பள்ளி பாடங்களை தவிர்த்து அதிக வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் குரூப் 4 தேர்வு என்றால் SSLC தரம் என்பதால், பள்ளி புத்தகங்களே போதுமானது என்ற நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது.

நேரடி கேள்விகளாக இல்லாமல், மறைமுகமாக நிறைய கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. நீண்ட நாட்களாக படித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு இது. தமிழ் வளர்ச்சி, நிர்வாகம் சார்ந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. பொருளாதார ஆய்வறிக்கை சார்ந்து 2, 3 கேள்விகள் இருந்தன.

கட் ஆஃப் மதிப்பெண்கள் என்னவாகும்?

50 சதவீத அளவுக்கு புத்தகத்துக்கு உள்ளே இருந்தும் மீதி புத்தகத்துக்கு வெளியில் இருந்தும் கேட்கப்பட்டன. பொது அறிவு கேள்விகள் கொஞ்சம் கடினமாக இருந்தன. தேர்வர்களின் கருத்துகளை வைத்துப்பார்க்கும்போது கட் ஆஃப் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மதுரை காலாண்டுத் தேர்வு மாற்றம்: செப்.18-25ல் தேர்வுகள்! கும்பாபிஷேகம் காரணம்
மதுரை காலாண்டுத் தேர்வு மாற்றம்: செப்.18-25ல் தேர்வுகள்! கும்பாபிஷேகம் காரணம்
ஐஐடி சென்னையில் மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு! தொழில்நுட்பக் கல்வி வாய்ப்பு!
ஐஐடி சென்னையில் மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு! தொழில்நுட்பக் கல்வி வாய்ப்பு!
எம்.டி.எஸ். சீட் ஒதுக்கீடு வெளியானது - சென்டாக் அதிரடி அறிவிப்பு
எம்.டி.எஸ். சீட் ஒதுக்கீடு வெளியானது - சென்டாக் அதிரடி அறிவிப்பு
School Exam Holidays : மாணவர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்த மாஸ் நியூஸ் - எப்போது முதல் லீவு.?
மாணவர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்த மாஸ் நியூஸ் - எப்போது முதல் லீவு.?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”மனச்சாட்சியற்ற சந்தர்ப்பவாத கல்லாப்பெட்டி கூட்டணி”.! TVK கூட்டணியை போட்டுத்தாக்கும் முரசொலி
”மனச்சாட்சியற்ற சந்தர்ப்பவாத கல்லாப்பெட்டி கூட்டணி”.! TVK கூட்டணியை போட்டுத்தாக்கும் முரசொலி
India Nukes: அணு ஆயுதங்களை அதிகரித்த இந்தியா - மொத்தம் 190 ஆ? வேகமெடுக்கும் யுரேனியம் உற்பத்தி திறன் - முழு விவரம்
அணு ஆயுதங்களை அதிகரித்த இந்தியா - மொத்தம் 190 ஆ? வேகமெடுக்கும் யுரேனியம் உற்பத்தி திறன் - முழு விவரம்
CM Vijay: அஜித் ஓட்ட, விஜய் கொடியசைக்க..! கார் ரேஸில் இணையும் தல & தளபதி - போட்டி நேரம், இடம், நேரலை முழு விவரம்
அஜித் ஓட்ட, விஜய் கொடியசைக்க..! கார் ரேஸில் இணையும் தல & தளபதி - போட்டி நேரம், இடம், நேரலை முழு விவரம்
MadhuraMangalam Sipcot: ரூ.175 கோடி, 20 ஏக்கர், ஆயிரக்கணக்கான வேலை - செமிகண்டக்டருக்காக பரந்தூர் அருகே CM விஜய் மெகா ப்ளான்
ரூ.175 கோடி, 20 ஏக்கர், ஆயிரக்கணக்கான வேலை - செமிகண்டக்டருக்காக பரந்தூர் அருகே CM விஜய் மெகா ப்ளான்
CM Joseph Vijay: லண்டனுக்கு கள்ளப்பயணமா?.. ரகசியம் காப்பது ஏன்?.. விஜயை விளாசிய திமுக ஐடி விங்!
CM Joseph Vijay: லண்டனுக்கு கள்ளப்பயணமா?.. ரகசியம் காப்பது ஏன்?.. விஜயை விளாசிய திமுக ஐடி விங்!
RS Bharathi: தவெக ஆட்சி கவிழ பரந்தாமன் போதும்.. 3 மாதம் டைம்.. தேர்தல் வெற்றிக்கு முன் டைம் குறித்த ஆர்.எஸ்.பாரதி!
RS Bharathi: தவெக ஆட்சி கவிழ பரந்தாமன் போதும்.. 3 மாதம் டைம்.. தேர்தல் வெற்றிக்கு முன் டைம் குறித்த ஆர்.எஸ்.பாரதி!
TN Weather News: சென்னையில் நள்ளிரவில் திடீர் மழை, 9 மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் நள்ளிரவில் திடீர் மழை, 9 மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK: பேச்சிலே ஆபாசம்.. ஆட்சியில் கண்ணியம் இருக்குமா? மு.க.ஸ்டாலின், உதயநிதி வீடியோவை பகிர்ந்து தவெக கேள்வி?
TVK vs DMK: பேச்சிலே ஆபாசம்.. ஆட்சியில் கண்ணியம் இருக்குமா? மு.க.ஸ்டாலின், உதயநிதி வீடியோவை பகிர்ந்து தவெக கேள்வி?
Embed widget