மேலும் அறிய
Maha Kumbh 2025: கும்பமேளா - கங்கை நதியில் அதிகப்படியான மனித கழிவு பாக்டீரியாக்கள் - அரசு தகவல்!
Maha Kumbh 2025: மகா கும்பமேளா நிகழ்வில் கங்கை நதியின் தண்ணீர் குளிப்பதற்கு ஏற்றதாக இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மகா கும்பமேளா புகைப்பட தொகுப்பு!
1/6

மகாகும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜில் பாயும் கங்கை நதியில், அதிகப்படியான மனித கழிவு பாக்டீரியாக்கள் இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
2/6

ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளா, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 13ம் தேதி முதல், 52 கோடிக்கும் அதிகமான மக்கள் கங்கை நதியில் புனித நீராடியுள்ளனர்.
Published at : 18 Feb 2025 04:28 PM (IST)
மேலும் படிக்க





















