மேலும் அறிய

பாபா சித்திக் படுகொலை: வன்முறைச் செயல்களுக்கு இடமில்லை- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் ( அஜித் பவார் பிரிவு ) பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டிருப்பதுகண்டணத்துக்குரியவை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) தலைவர் பாபா சித்திக் படுகொலைசெய்யப்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். குடிமைச் சமூகத்தில்,  இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இடமில்லை. இவை கடும் கண்டனத்துக்குரியவை என்றும்,பாபா சித்திக்  குடும்பத்தாருக்கும் கட்சியினருக்கும்எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 பாபா சித்திக் படுகொலை
 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக், அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். பாபா சித்திக் மார்பில் இரண்டு முறை சுடப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

 

கைது:


 
இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட 9.9 எம்எம் பிஸ்டல்  மீட்கப்பட்டதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, “கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகள் உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்றும், மூன்றாவது குற்றவாளியை தீவிரமாக தேடி வருவதாகவும்” தெரிவித்தார். இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பாபா சித்திக்கில் உயிரிழப்பு துருதிருஷ்டவசமானது எனவும் வேதனை தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் விமர்சணம் 
 

இந்த தருணத்தில்,  முன்னாள் அமைச்சர்களை பாதுகாப்பாக வைக்க முடியாவிட்டால் உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்ய வேண்டும். மாநிலத்தின் முதலமைச்சராக தொடரும் உரிமை ஏக்நாத் ஷிண்டேவுக்கு இல்லை எனவும் பலர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். மாநிலத்தில் குற்றவாளிகளுக்கு பயல் இல்லாமல் போய்விட்டது என்று எதிர்க்கட்சிகளும் கடுமையாக சாடி வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்: 
 

இந்நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின், தனது இரங்கல் குறிப்பில், கண்டனம் தெரிவித்துள்ளார். “ அவர் தெரிவித்ததாவது “  தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) தலைவர் பாபா சித்திக் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். குடிமைச் சமூகத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இடமில்லை. இவை கடும் கண்டனத்துக்குரியவை ஆகும்.
 
பாபா சித்திக் அவர்களின் குடும்பத்தாருக்கும் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: த.வெ.க மாநாட்டிற்கு இடம் பற்றாக்குறை... திணறும் கழக நிர்வாகிகள்... ஸ்தம்பிக்குமா தேசிய நெடுஞ்சாலை?
TVK Vijay: த.வெ.க மாநாட்டிற்கு இடம் பற்றாக்குறை... திணறும் கழக நிர்வாகிகள்... ஸ்தம்பிக்குமா தேசிய நெடுஞ்சாலை?
PM Internship Scheme: பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம் - உதவித்தொகையுடன் 1.25 லட்சம் பேருக்கு வாய்ப்பு, விண்ணப்பிப்பது எப்படி?
PM Internship Scheme: பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம் - உதவித்தொகையுடன் 1.25 லட்சம் பேருக்கு வாய்ப்பு, விண்ணப்பிப்பது எப்படி?
"நான் நினைச்ச மாதிரி இன்னும் படம் எடுக்கல" ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த லோகேஷ் கனகராஜ்!
இனிமேல் பிரஸ் ஷோ கிடையாது...பாலிவுட் தயாரிப்பு நிருவனம் எடுத்த அதிரடி முடிவு..கோலிவுட் நிலை என்ன?
இனிமேல் பிரஸ் ஷோ கிடையாது...பாலிவுட் தயாரிப்பு நிருவனம் எடுத்த அதிரடி முடிவு..கோலிவுட் நிலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Baba Siddique | EX மினிஸ்டர் சுட்டுக் கொலை! சல்மானை மிரட்டிய அதே ரவுடி? மிரள வைக்கும் பின்னணிKalaignar park zipline | ஜிப்லைனில் சிக்கி அலறிய பெண்கள்TVK Maanadu Vijay | விஜய் போட்ட ஆர்டர்! அதிரடி காட்டும் TVK! விஜய்யின் ப்ளான் என்ன?Cylinder Blast : திடீரென வெடித்த சிலிண்டர் உயிருக்கு போராடும் 7 பேர் பதறவைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: த.வெ.க மாநாட்டிற்கு இடம் பற்றாக்குறை... திணறும் கழக நிர்வாகிகள்... ஸ்தம்பிக்குமா தேசிய நெடுஞ்சாலை?
TVK Vijay: த.வெ.க மாநாட்டிற்கு இடம் பற்றாக்குறை... திணறும் கழக நிர்வாகிகள்... ஸ்தம்பிக்குமா தேசிய நெடுஞ்சாலை?
PM Internship Scheme: பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம் - உதவித்தொகையுடன் 1.25 லட்சம் பேருக்கு வாய்ப்பு, விண்ணப்பிப்பது எப்படி?
PM Internship Scheme: பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம் - உதவித்தொகையுடன் 1.25 லட்சம் பேருக்கு வாய்ப்பு, விண்ணப்பிப்பது எப்படி?
"நான் நினைச்ச மாதிரி இன்னும் படம் எடுக்கல" ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த லோகேஷ் கனகராஜ்!
இனிமேல் பிரஸ் ஷோ கிடையாது...பாலிவுட் தயாரிப்பு நிருவனம் எடுத்த அதிரடி முடிவு..கோலிவுட் நிலை என்ன?
இனிமேல் பிரஸ் ஷோ கிடையாது...பாலிவுட் தயாரிப்பு நிருவனம் எடுத்த அதிரடி முடிவு..கோலிவுட் நிலை என்ன?
Ram Charan : ஆலியா பட் மகள் பெயரில் ராம் சரண் தத்தெடுத்த யானை...இது என்ன வித்தியாசமான பரிசா இருக்கு
Ram Charan : ஆலியா பட் மகள் பெயரில் ராம் சரண் தத்தெடுத்த யானை...இது என்ன வித்தியாசமான பரிசா இருக்கு
Phoenix : சூர்யாவின் கங்குவா படத்துடன் மோதும் விஜய் சேதுபதி மகன்...ஃபீனிக்ஸ் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
Phoenix : சூர்யாவின் கங்குவா படத்துடன் மோதும் விஜய் சேதுபதி மகன்...ஃபீனிக்ஸ் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
Uttarkhand: சிறையில் ராமாயண நாடகம் - குரங்கு வேடமிட்ட கைதிகள் - சுவர் ஏறி குதித்து தப்பி ஓட்டம்
Uttarkhand: சிறையில் ராமாயண நாடகம் - குரங்கு வேடமிட்ட கைதிகள் - சுவர் ஏறி குதித்து தப்பி ஓட்டம்
IND vs BAN: மிரட்டல் சதம்! சாம்சன்தான் முதல் இந்தியர்! புது வரலாறு படைத்தது எப்படி?
IND vs BAN: மிரட்டல் சதம்! சாம்சன்தான் முதல் இந்தியர்! புது வரலாறு படைத்தது எப்படி?
Embed widget