மேலும் அறிய

உயிர் பிழைத்தும் நிம்மதி இல்லை! ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரின் போராட்டம்.. மீண்டு வருவாரா ரமேஷ்

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வாஸ் குமார் ரமேஷுக்கு, அந்த மிகப்பெரிய துயரத்திலிருந்து மீள்வது ஒரு போராட்டமாகவே இருந்து வருகிறது.

ஜூன் 12 அன்று நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வாஸ் குமார் ரமேஷுக்கு, அந்த மிகப்பெரிய துயரத்திலிருந்து மீள்வது ஒரு போராட்டமாகவே இருந்து வருகிறது. மேலும் உயிர் பிழைத்த துக்கமே அவரை உடைத்துவிட்டது என அவரின் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

அகமதாபாத் விமான விபத்து

 கடந்த  ஜூன் மாதம் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன்  புறப்பட்ட ஏர் இந்தியா விமான  விபத்தில் சிக்கியது. இதில் பயணம் 241 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிரிழந்தார். லண்டனில் வசிக்கும் ரமேஷ் மற்றும் அவரது சகோதரர்  அஜய் இருவரும் அந்த விமானத்தில் இருந்தனர். இந்த கோர விபத்தில் ரமேஷ் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார்.  விமானம் விபத்துக்குள்ளாகி மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில், அவசர வெளியேறும் இடம் அருகிலிருந்ததால் ரமேஷ் தான் அமர்ந்திருந்த 11A இருக்கையிலிருந்து தானாக வெளியேற முடிந்தது. வெளியே வந்ததும், தனது சகோதரை ரமேஷ் தேடி திரிந்தாராம். ஆனால் அவர் உயிருடன் இல்லை என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.

உளவியல் ரீதியாக பாதிப்பு:

இந்த அனுபவம் ரமேஷை உளவியல் ரீதியாக சிதைத்துவிட்டது. அவரது உறவினர் சன்னி, பி.டி.ஐக்கு அளித்த பேட்டியில், “அவரது சகோதரரின் மரணம், அந்த இடத்தில் கண்ட கொடூர காட்சிகள் – இவை எல்லாம் இன்னும் அவரை மிகவும் பாதித்து மன உலைச்சலுக்கு ஆளாக்கு உள்ளது.  பலர் அவரை தொடர்பு கொள்ள முயலுகிறார்கள். வெளிநாட்டிலிருந்தும் உறவுகள் போன் செய்கிறார்கள். ஆனால் அவர் யாருடனும் பேசுவதில்லை. இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. நள்ளிரவில் எழுந்துவிட்டு தூங்க முடியாமல் தவிக்கிறார்” என்று கூறினார்.

மனநல ஆலோசனை தேவைப்படுமென்று உணர்ந்த அவரது குடும்பம், சமீபத்தில் ஒரு உளவியலாளரிடம் அவரை அழைத்துச் சென்றது. தற்போது ரமேஷ் சிகிச்சையைத் தொடங்கியுள்ளார். ஆனால் லண்டனுக்குத் திரும்ப சென்று அங்கு என்ன செய்வது என்று கூட அவர் முடிவெடுக்கவில்லை என்கிறார் சன்னி.

மனமுடைந்த ரமேஷ்

ஜூன் 17 அன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ரமேஷ், தாத்தாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். அங்கு அவர் உடைந்து அழுததையும், மிகவும் மன உளைச்சலில் சிக்கியிருந்ததையும் உறவினர்கள் கூறுகிறார்கள்.

உயிர் பிழைத்ததாலே வருகிற ஒவ்வொரு நாளும் ஒரு சுமையாகவே அவருக்கு மாறியுள்ளது. சிகிச்சையின் வழியாக அந்த சுமையை இறுக்காமல் சீராக அடக்க முடியுமா என்பது, இனி காலமே பதிலளிக்க வேண்டிய நிலை உள்ளது

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget