மேலும் அறிய

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 29 நாட்களுக்கு மொத்த வருவாய் ரூ.163.89 கோடி

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை உற்சவம், டிச 14ம் தேதி துவங்கியது. 29 நாட்கள் ஆன நிலையில், சபரிமலையில், கடந்த ஆண்டை விட, அதிகளவில் வருவாய் அதிகரித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கியுள்ளதை தொடர்ந்து இக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கிலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ஐயப்பனை தரிசிப்பதற்காக சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என  ஒரு மண்டலம் எனும் 48 நாள்கள் விரதத்தைக் கடைப்பிடித்து, இருமுடி கட்டி சபரிமலை சன்னிதானத்துக்கு வருவது வழக்கம். மகரவிளக்கு, மண்டலகால பூஜை சீசன் சபரிமலையில் தொடங்கியுள்ளது. ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பக்தர்கள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சபரிமலை ஐயப்பன் கோயிலில் 29 நாட்களுக்கு மொத்த வருவாய் ரூ.163.89 கோடி

தற்போது நடைபெறும் ஐயப்பன் கோயில் சீசனுக்கான 29 நாட்களுக்கு மொத்தம் ரூ.163.89 கோடி. கடந்த ஆண்டு இதே காலத்தில் வருவாய் ரூ.141.13 கோடியாக இருந்தது. இம்முறை கூடுதலாக ரூ.22.76 கோடி கிடைத்துள்ளது. இதில் பெரும் பகுதி அரவணா பிரசாதம் விற்பனையில் இருந்து கிடைத்துள்ளது. 82.68 கோடி மதிப்பிலான அரவணா இந்த முறை விற்பனையானது. அரவணா பிரசாதம் விற்பனை மூலம் கடந்த ஆண்டில் 65.26 கோடி ரூபாய் பெறப்பட்டது.

Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா

அதாவது சபரிமலையில் இம்முறை மொத்தமாக 22.76 கோடி ரூபாய் அதிகரிப்பில் 17.41 கோடி அரவணை விற்பனையாகும். கடந்த ஆண்டு இதே காலத்தை விட 8.35 கோடி அதிகம். இந்த சீசனில், 29 நாட்களில் 22.67 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடந்த ஆண்டு இதே நேரம் வரை 18.17 லட்சம் பேர் கோயிலுக்கு வந்திருந்தனர். இம்முறை கூடுதலாக 4.51 லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்கு வந்துள்ளனர். செய்தியாளர் சந்திப்பில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அட். பி.எஸ்.பிரசாந்த் புள்ளிவிவரங்களை விளக்கினார்.


சபரிமலை ஐயப்பன் கோயிலில் 29 நாட்களுக்கு மொத்த வருவாய் ரூ.163.89 கோடி

கடந்த சீசனைக் காட்டிலும் நான்கு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்தாலும், அனைவரும் குறையின்றி சுகதரிசனம் செய்ய முடிந்தது, இம்முறை ஏற்பாடுகளுக்கு கிடைத்த வெற்றியாகும் என்றார். தேவைக்கேற்ப அரவணா பிரசாதம் வழங்குவது வருமானம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக அமைந்தது. இந்த சீசன் துவக்கத்தில், 40 லட்சம் டின்கள், அரவணா இருப்பு வைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதில் காவல் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார். தங்கயங்கி ஊர்வலம் டிசம்பர் 22ஆம் தேதி காலை 6 மணிக்கு ஆரன்முலாவில் இருந்து புறப்பட்டு 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு சன்னிதானம் சென்றடையும். மாலை 6.30 மணிக்கு தங்கயங்கி சார்த்தி தீபாராதனை நடக்கிறது. டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் போலீசார் மற்றும் தேவசம்போர்டு ஊழியர்கள் இணைந்து கற்பூராட்சி நடத்துகின்றனர்.

தலைப்பு செய்திகள்

திருவையாறில் அப்பர் கயிலைக் காட்சி விழா: பக்தர்கள் வெள்ளத்தில் திளைத்த ஐயாறப்பர் திருத்தலம்
திருவையாறில் அப்பர் கயிலைக் காட்சி விழா: பக்தர்கள் வெள்ளத்தில் திளைத்த ஐயாறப்பர் திருத்தலம்
"அங்காளம்மா தாயே... அருள் புரிவாயே!" - ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்... மேல்மலையனூரில் விண்ணதிர முழங்கிய பக்தி கோஷம்!
"காசியை விட புனிதம்" - ஆனால் சொட்டு நீர் இல்லை... மயிலாடுதுறை துலா கட்டத்தில் சோகமான ஆடி அமாவாசை!
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget