மேலும் அறிய

Raj Kiran: அஜித் குமார் லாக்-அப் மரணம்! நிகிதாவை ஏன் கைது செய்யவில்லை? கொந்தளித்த நடிகர் ராஜ்கிரண்!

தம்பி அஜித்குமார் மீது புகார் அளித்ததாகக்கூறப்படும் "நிகிதா" என்ற பெண்ணை காவல்துறை கைது செய்து விசாரித்ததாக, இதுவரை எந்த செய்தியும் வந்ததாக தெரியவில்லை... என்ன நடக்கிறது ? என ராஜ்கிரண் பதிவிட்டுள்ளார்

அஜித் குமார் லாக் அப் மரணத்திற்கு தமிழ் சினிமாவில் இருந்து யாரும் குரல் கொடுக்கவில்லை என்கிற விமர்சனம் எழுந்த வந்த நிலையில் நேற்று நடிகர் சாந்தனு கண்டனம் தெரிவித்த நிலையில் நடிகர் ராஜ் கிரணும் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளார். 

அஜித் குமார் லாக் அப் மரணம்:

சிவகங்கை அருகே திருப்புவனத்தில் உள்ள கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் என்பவரை நகை காணாமல் போனதாக நிகிதா என்கிற பெண் கொடுத்த வழக்கில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். 

விசாரணையின் போது அஜித் குமார் காவல்துறையினர் கொடூரமான தாக்கப்பட்டு காயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்த போது அவர் உயிரிழந்தாக தெரிவிக்கபட்டது. இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பேசுப்பொருளாகி காவல்துறையினரின் செயலும் கடும் கண்டணத்திற்கு உள்ளானது. 

வாயை திறக்காத தமிழ் திரையுலகம்: 

கடந்த ஆட்சியில் எந்த சம்பவம் நடந்தாலும் வாயை திறக்கும் தமிழ் திரைநட்சத்திரங்கள் வாயை திறக்காமல் அமைதி காத்து வந்தது, கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. நடிகர்கள் சூர்யா, கமல், ரஜினி, சித்தார்த், கார்த்தி, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களையும் நெட்டிசன்கள் கடுமையாக வறுத்தெடுத்து வந்தனர்.

சாந்தனு பதிவு: 

இந்த நிலையில் தான் தமிழ் சினிமாவில் இருந்து முதல் ஆளாக இயக்குனர் பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு இந்த சம்பவம் குறித்து தனது கருத்தை பகிர்ந்திருந்தார். அதில்

அஜித் குமாரின் லாக்கப் மரணத்தில் இன்னொரு மனித உயிரை இழந்துள்ளோம். தாமதமாகப் பேசுவதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனினும் மௌனம் ஒரு சரியான வழி அல்ல.

இன்னும் ஓர் அத்தியாயம், இன்னும் ஒரு வாழ்க்கை. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது. #JusticeForAjithkumar என்று அவர் பதிவிட்டு இருந்தார். 

ராஜ்கிரண் பதிவு:

தற்போது இந்த லாக் அப் மரணம் குறித்து நடிகர் ராஜ்கிரணும் தனது கருத்தை பதிவிட்டுள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்

தம்பி அஜித்குமாரை, ஐந்து ஆறு காவல்துறை யினர் சேர்ந்து, அடித்தே கொன்ற "கொடுங்கொலை"யை  நினைத்து நினைத்து நெஞ்சம் பதறுகிறது, இரத்தம் கொதிக்கிறது...
இதுபற்றி சமூக வலைத்தளங்களில், எவ்வளவோ செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன...ஆனால், இவற்றிற்கெல்லாம் மூல காரணமான, தம்பி அஜித்குமார் மீது புகார் அளித்ததாகக்கூறப்படும் "நிகிதா" என்ற பெண்ணை காவல்துறை கைது செய்து விசாரித்ததாக, இதுவரை எந்த செய்தியும் வந்ததாக தெரியவில்லை... என்ன நடக்கிறது ? ... ஏழை எளியவர் என்றால் உடனே பாயும் சட்டம்,
அதிகார வர்க்கத்திற்கு வேண்டியவர்கள் என்றால் பம்முமா...? மக்கள் எல்லாவற்றையும்
கண்காணித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்... எல்லா வினைக்கும் எதிர்வினை உண்டு... என தனது பதிவில் ராஜ்கிரண் குறிப்பிட்டுள்ளார்.
 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
அப்பா விஜயைப் பற்றி ஜேசன் சஞ்சய் பேசிய வீடியோ வைரல்...தந்தை மகன் மோதலுக்கு முற்றுப்புள்ளி!
அப்பா விஜயைப் பற்றி ஜேசன் சஞ்சய் பேசிய வீடியோ வைரல்...தந்தை மகன் மோதலுக்கு முற்றுப்புள்ளி!
பராசக்தி படத்திற்கு சுதா கொங்காராவுக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
பராசக்தி படத்திற்கு சுதா கொங்காராவுக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
Embed widget