மேலும் அறிய

பிஞ்சு உயிரை குடித்த போதை.. மருத்துவரால் நிகழ்ந்த கொடூரம்.. என்ன நடந்தது?

உத்தரபிரதேசத்தில் போதையில் மருத்துவர் அளித்த சிகிச்சையால் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது பரபங்கி. இந்த பகுதியில் உள்ளது சிராவுலி கவுஸ்பர். இந்த பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ஒன்றரை வயது மகளுக்கு பெற்றோர்கள் மக்காச்சோளம் அளித்துள்ளனர். அப்போது. மக்காச்சோளம் குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதனால், குழந்தை மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து, உடனடியாக சிராவுலி கவுஸ்பர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அவசரம், அவசரமாக தூக்கிச்சென்றுள்ளனர். இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றபோது, மருத்துவமனையில் பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் பணியில் இல்லை. இதையடுத்து, பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் தர்மேந்திர குப்தாவிற்கு தகவல் அளிக்கப்பட்டது.


பிஞ்சு உயிரை குடித்த போதை.. மருத்துவரால் நிகழ்ந்த கொடூரம்.. என்ன நடந்தது?

ஆனால், அவர் தனது வீட்டில் போதையில் இருந்துள்ளார். இருப்பினும், போதையிலே மருத்துவமனைக்கு வந்த மருத்துவர் தர்மேந்திர குப்தா குழந்தைக்கு சிகிச்சை அளித்துள்ளார். மருத்துவர் தர்மேந்திர குப்தா போதையில் தடுமாறிக் கொண்டிருந்ததால் அவரால் குழந்தைக்கு நிதானமாக சிகிச்சை அளிக்க முடியவில்லை.

ஏற்கனவே ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்த மருத்துவர், தொண்டையில் மக்காச்சோளம் சிக்கிக்கொண்டதால் அவதிக்குள்ளான குழந்தைக்கு தடுமாறிக்கொண்டே சிகிச்சை அளித்ததால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தங்களது ஒன்றரை வயது மகள் உயிரிழந்த சம்பவம் அறிந்த பெற்றோர்கள் கதறி அழுதுள்ளனர்.

இதையடுத்து, தங்களது மகள் உயிரிழப்புக்கு காரணம் போதையில் வந்த மருத்துவர் அளித்த சிகிச்சைதான் காரணம் என்று குழந்தையின் பெற்றோர்களும், உறவினர்களும் குற்றம் சாட்டினர். ஆனால், உயிரிழந்த குழந்தையின் தாயிடம் போதையில் இருந்த மருத்துவர் மிகவும் அலட்சியமாக பதிலளித்தார். அவர் உயிரிழந்த குழந்தையின் தாயிடம், இந்த குழந்தைக்கு பதிலாக இன்னொரு குழந்தை பெற்றுக்கொள் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பிஞ்சு உயிரை குடித்த போதை.. மருத்துவரால் நிகழ்ந்த கொடூரம்.. என்ன நடந்தது?

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து, போதையில் சிகிச்சை அளித்த மருத்துவர் நரேந்திர குப்தா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை மருத்துவ அதிகாரி அவதேஷ்குமார் யாதவ் உறுதியளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த  புகாரும் பெறப்படாத காரணத்தால் காவல்துறையினர் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. போதையில் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க : Demonetisation : பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக வழக்கு...விசாரிக்கும் உச்சநீதிமன்றம்.. முழு விவரம்..

மேலும் படிக்க : 10% Reservation : பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்புகளுக்கு 10% இடஒதுக்கீடு : தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TVK Fails?: கூட்டமும் வரல, விஜய்யும் சரியா பேசல; எங்கயோ இடிக்குதே.? தவெகவின் உண்மையான மவுசு இவ்ளோதானா.?
கூட்டமும் வரல, விஜய்யும் சரியா பேசல; எங்கயோ இடிக்குதே.? தவெகவின் உண்மையான மவுசு இவ்ளோதானா.?
ரயில்வே சீர்கேட்டின் உச்சம்: திருவள்ளூர் ரயில் விபத்து - ராமதாஸ் கண்டனம்
ரயில்வே சீர்கேட்டின் உச்சம்: திருவள்ளூர் ரயில் விபத்து - ராமதாஸ் கண்டனம்
'இன்னும் கஷ்டப்பட்டே இருக்கியே ப்பா...சரத்குமார் பிறந்தநாளுக்கு எமோஷனலாக வாழ்த்திய வரலட்சுமி
'இன்னும் கஷ்டப்பட்டே இருக்கியே ப்பா...சரத்குமார் பிறந்தநாளுக்கு எமோஷனலாக வாழ்த்திய வரலட்சுமி
Chennai Power Shutdown(15.07.25): சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்கன்னு தெரியுமா.? முழு விவரம் இதோ
சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்கன்னு தெரியுமா.? முழு விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Fails?: கூட்டமும் வரல, விஜய்யும் சரியா பேசல; எங்கயோ இடிக்குதே.? தவெகவின் உண்மையான மவுசு இவ்ளோதானா.?
கூட்டமும் வரல, விஜய்யும் சரியா பேசல; எங்கயோ இடிக்குதே.? தவெகவின் உண்மையான மவுசு இவ்ளோதானா.?
ரயில்வே சீர்கேட்டின் உச்சம்: திருவள்ளூர் ரயில் விபத்து - ராமதாஸ் கண்டனம்
ரயில்வே சீர்கேட்டின் உச்சம்: திருவள்ளூர் ரயில் விபத்து - ராமதாஸ் கண்டனம்
'இன்னும் கஷ்டப்பட்டே இருக்கியே ப்பா...சரத்குமார் பிறந்தநாளுக்கு எமோஷனலாக வாழ்த்திய வரலட்சுமி
'இன்னும் கஷ்டப்பட்டே இருக்கியே ப்பா...சரத்குமார் பிறந்தநாளுக்கு எமோஷனலாக வாழ்த்திய வரலட்சுமி
Chennai Power Shutdown(15.07.25): சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்கன்னு தெரியுமா.? முழு விவரம் இதோ
சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்கன்னு தெரியுமா.? முழு விவரம் இதோ
Part Time Teachers: திடீரென போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்; தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற கோரிக்கை!
Part Time Teachers: திடீரென போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்; தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற கோரிக்கை!
7 Seater SUV: 7 சீட்டு.. மஹிந்திரா முதல் நிசான் வரை.. பெரிய குடும்பங்களுக்காக விற்பனைக்கு வரப்போகும் கார்கள் - எப்போது?
7 Seater SUV: 7 சீட்டு.. மஹிந்திரா முதல் நிசான் வரை.. பெரிய குடும்பங்களுக்காக விற்பனைக்கு வரப்போகும் கார்கள் - எப்போது?
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பீதி! பாலக்காட்டில் ஒருவர் உயிரிழப்பு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பீதி! பாலக்காட்டில் ஒருவர் உயிரிழப்பு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
Saroja Devi Death: பெரும் சோகம்.. காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி.. சோகத்தில் தமிழ் திரையுலகம்
Saroja Devi Death: பெரும் சோகம்.. காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி.. சோகத்தில் தமிழ் திரையுலகம்
Embed widget