மேலும் அறிய
தொடர் தோல்வி அடைந்து வரும் சென்னையின் எஃப்.சி..வருத்தத்தில் ரசிகர்கள்!
சொந்த மண்ணில் சென்னை அணி தொடர்ந்து தோற்று வருவதால் தமிழ் நாடு கால் பந்து ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

சென்னையின் எஃப்சி vs ஏடிகே மோகன் பாகன்
1/6

நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப் சி மற்றும் ஏடிகே மோகன் பகான் அணிகள் நேற்று இரவு எட்டு மணிக்கு சென்னை நேரு கால்பந்து மைதானத்தில் மோதின.
2/6

இதில் சென்னை கால்பந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் ஏடிகே அணி வீழ்த்தியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஏடிகே அணி இரண்டுக்கு பூஜ்யம் என்ற நிலையில் ஆப் டைமுக்கு சென்றது.
3/6

பிறகு கலத்திற்கு வந்த இரு அணிகளும் தீவிரமாக விளையாடியது. சென்னை அணி வீரர் காயமடைந்ததால் பிரீ கிக் வாய்ப்பை நடுவர் கொடுத்தார்.
4/6

இந்த வாய்ப்பை பயன்படுத்திய சென்னை அணியின் வீரர் கிரிவெல்லாரோ 55'பிரீ கிக் வாய்ப்பை கோல் ஆக்கினார். கோல் அடித்த அடுத்த நிமிடமே கவுண்டர் அட்டாக் செய்த ஏடிகே அணி மீண்டும் பந்தை கோலுக்குள் தள்ளியது.
5/6

சொந்த மண்ணில் சென்னை அணி தொடர்ந்து தோற்று வருவதால் தமிழ் நாடு கால் பந்து ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
6/6

ஏடிகே சார்பாக பெட்ராடோஸ் 22'ஜே. கம்மிங்ஸ் 45+3' எம். சிங் 56' கோல் அடித்து அசத்தினர். இதற்கு முன்பு நடந்த இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
Published at : 09 Oct 2023 08:16 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மயிலாடுதுறை
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion