மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ஆஸ்கர் வென்ற குறும்படத்தின் நாயகனுக்கு உதவி கரம் நீட்டிய தமிழக அரசு!
வனத்துறையில் பணியாற்றி வரும் 91 யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தலா ஒரு இலட்சம் வழங்க அரசு உத்தரவு
![வனத்துறையில் பணியாற்றி வரும் 91 யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தலா ஒரு இலட்சம் வழங்க அரசு உத்தரவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/220163f133bdf27fc6a93807ee80d8031678880038063501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்
1/6
![முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன் – பெள்ளி – குட்டி யானைகளின் உறவை மிக அழகாக காட்டியிருந்த தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/53666f1450bcfce3b9e1dfe5cdf0b61e5492a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன் – பெள்ளி – குட்டி யானைகளின் உறவை மிக அழகாக காட்டியிருந்த தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.
2/6
![முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொம்மன் – பெள்ளி தம்பதியை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், தம்பதிகள் இருவரையும் பாராட்டி தலா ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/d0681360c5a90c431d78d00ed6266770c354c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொம்மன் – பெள்ளி தம்பதியை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், தம்பதிகள் இருவரையும் பாராட்டி தலா ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்.
3/6
![மேலும் வனத்துறையில் பணியாற்றி வரும் 91 யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தலா ஒரு இலட்சம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/e75c64a8d3e017f569f0e6c386c5339f5a8ac.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும் வனத்துறையில் பணியாற்றி வரும் 91 யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தலா ஒரு இலட்சம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்
4/6
![அவர்கள் அனைவருக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டித் தரவும் உத்தரவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/3ec6be300857fa14d32f59749a4bbd5bbd59a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அவர்கள் அனைவருக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டித் தரவும் உத்தரவிட்டுள்ளார்.
5/6
![யானை பராமரிப்பாளர்களாகிய இவர்களின் பயன்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூபாய் 9.10 கோடி நிதி உதவியை அரசு வழங்கும் எனவும் அறிவித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/35da06c8440a6340369ab373568b60565fbaf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
யானை பராமரிப்பாளர்களாகிய இவர்களின் பயன்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூபாய் 9.10 கோடி நிதி உதவியை அரசு வழங்கும் எனவும் அறிவித்துள்ளார்.
6/6
![சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உடன் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி. சுப்ரியா சாகு அவர்களும், வனத்துறை அதிகாரிகளும், பொம்மன், பெல்லி உள்ளிட்ட பாகன்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/1c3a2d91097329485074598010bf69988ebcb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உடன் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி. சுப்ரியா சாகு அவர்களும், வனத்துறை அதிகாரிகளும், பொம்மன், பெல்லி உள்ளிட்ட பாகன்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Published at : 15 Mar 2023 05:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
திரை விமர்சனம்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion