மேலும் அறிய
1,600 கிலோ ஆடு,பன்றி கறி விருந்தில் 7,000 பேர்: நாமக்கல் போதமலை கருப்பனார் கோயில் விழா படங்கள்
Namakkal Bodhamalai Karuppanar:நாமக்கல் ஆர்.புதுப்பட்டியில் போதமலை கள்ளவழி கருப்பனார் கோயிலில், ஆடு,பன்றி,சேவல் பலியிட்டு,சுமார் 7000 பேர் உணவருந்தினர்.விழாவின் புகைப்படங்களுடன் தகவல்களை பார்ப்போம்.
நாமக்கல், போதமலை கள்ளவிழி கருப்பனார் கோயில்
1/5

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நாமகரிப்பேட்டை அருகே உள்ள ஆர். புதுப்பட்டியில் போதமலையில் கள்ளவிழி கருப்பனார் கோயில் உள்ளது.
2/5

இக்கோயிலில், தை மாதம் கடைசி ஞாயிறு முப்பஜை விழாவானது பாரம்பரியாக உள்ளது. இவ்விழவானது, சுமார் 300 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன.
Published at : 10 Feb 2025 06:34 PM (IST)
மேலும் படிக்க





















