மேலும் அறிய

Crime: போலி சான்றிதழ்கள் தயாரிப்பில் ஈடுபட்ட 5 பேர் கைது; 80க்கும் மேற்பட்ட சீல்கள் பறிமுதல் - அதிரவைக்கும் பின்னணி..!

போலிச் சான்றிதழ்கள் மற்றும் போலி ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகளை தயார் செய்து மோசடியில் ஈடுபட்ட 5 பேரையும் உடனடியாக கைது செய்து 80க்கும் மேற்பட்ட போலி ரப்பர் ஸ்டாம்புகளையும் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்தவர் வந்தியதேவன்(வயது 64). இவர் தனது நிலத்துக்கு உரிய பத்திரம் தொலைந்து விட்டதால் அதற்கான நகல் பெற முயற்சி செய்தாராம். இதனால் தனது நண்பரான புதியம்புத்தூரை சேர்ந்த பொன்ராஜ்(66) என்பவரிடம் தெரிவித்தாராம். இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு பொன்ராஜ் தனது நண்பர்களாக புஷ்பாநகரை சேர்ந்த அசோகர்(65), மறவன்மடத்தை சேர்ந்த கிறிஸ்டோபர்(56), சிலுவைப்பட்டியை சேர்ந்த இம்மானுவேல்(59), ரகுமத்துல்லாபுரத்தை சேர்ந்த காளீசுவரன்(61) ஆகிய 5 பேருடன் சேர்ந்து ஒரு போலீஸ் மனு ஏற்பு ரசீது கொடுத்து உள்ளார்.


Crime: போலி சான்றிதழ்கள் தயாரிப்பில் ஈடுபட்ட 5 பேர் கைது;  80க்கும் மேற்பட்ட சீல்கள் பறிமுதல் - அதிரவைக்கும் பின்னணி..!

போலி போலீஸ் மனு:

அந்த மனு ரசீதை பெற்றுக் கொண்ட வந்தியத்தேவன், அதனை உண்மை என்று நம்பி, தென்பாகம் போலீஸ் நிலையத்தில் கொடுத்து ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கான போலீஸ் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்து உள்ளார். அப்போது மனு ரசீதை தென்பாகம் போலீசார் ஆய்வு செய்து உள்ளனர். அது போலியான ரசீது என்பது தெரியவந்து உள்ளது. இதனை அறிந்த வந்தியத்தேவன் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பொன்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து கொடுத்து இருப்பது தெரியவந்தது.


Crime: போலி சான்றிதழ்கள் தயாரிப்பில் ஈடுபட்ட 5 பேர் கைது;  80க்கும் மேற்பட்ட சீல்கள் பறிமுதல் - அதிரவைக்கும் பின்னணி..!

உடனடியாக போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்ராஜ், அசோகர், கிறிஸ்டோபர், இம்மானுவேல், காளீசுவரன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Crime: போலி சான்றிதழ்கள் தயாரிப்பில் ஈடுபட்ட 5 பேர் கைது;  80க்கும் மேற்பட்ட சீல்கள் பறிமுதல் - அதிரவைக்கும் பின்னணி..!

போலி ஆவணங்கள்:

மேலும் போலீசார், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலீஸ் நிலையங்களில் சீல்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், மாநகராட்சி ஆணையாளர், தாசில்தார்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகளின் ரப்பர் ஸ்டாம்பு முத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடமிருந்த பல்வேறு போலிச் சான்றிதழ்கள் மற்றும் 80க்கும் மேற்பட்ட போலி ரப்பர் ஸ்டாம்புகளையும் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி பகுதியில் இன்டர்நெட் சென்டர் நடத்தி வரும் மேலும் 2 பேருக்கும் இதில் தொடர்புள்ளது  தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான பெருமாள், மகாராஜன் மற்றும் இன்டர்நெட் சென்டர் நடத்தி வரும் 2 பேர் என 4பேரை போலீசார் தேடிவருகின்றனர். பல்வேறு போலிச் சான்றிதழ்கள் மற்றும்  போலி ரப்பர் ஸ்டாம்புகளையும் பறிமுதல் செய்த தென்பாகம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Padma Awards: அஜித்திற்கு விருது கிடைத்தது எப்படி?பத்ம விருதாளர்களை தேர்வு செய்வது யார்? தனிநபர் விண்ணப்பிக்கலாமா?
Padma Awards: அஜித்திற்கு விருது கிடைத்தது எப்படி?பத்ம விருதாளர்களை தேர்வு செய்வது யார்? தனிநபர் விண்ணப்பிக்கலாமா?
Republic Day 2025 LIVE:டெல்லியில் கோலாகலமாக நடக்கும் குடியரசு தின அணிவகுப்பு
Republic Day 2025 LIVE:டெல்லியில் கோலாகலமாக நடக்கும் குடியரசு தின அணிவகுப்பு
Ajith Vs Vijay: விஜய்க்கு எதிராக அஜித்துக்கு பத்மபூஷன் விருது? பின்னணியில் அரசியல் ?
Ajith Vs Vijay: விஜய்க்கு எதிராக அஜித்துக்கு பத்மபூஷன் விருது? பின்னணியில் அரசியல் ?
Republic Day 2025: குடியரசு தினம்..! இன்று தேசியக்கொடி ஏற்றப்படுமா? அல்லது பறக்கவிடப்படுமா? வித்தியாசம் என்ன?
Republic Day 2025: குடியரசு தினம்..! இன்று தேசியக்கொடி ஏற்றப்படுமா? அல்லது பறக்கவிடப்படுமா? வித்தியாசம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN BJP LEADER : ’அண்ணாமலையை தூக்குங்க’’கண்டிசன் போட்ட EPS..நயினாருக்கு அடித்த JACKPOTVarunkumar vs Seeman : ”கொஞ்ச நஞ்ச பேச்சா..” சீமானை சீண்டும் வருண்குமார்? முற்றும் மோதல்!Vengaivayal Issue | Kabbadi Players: தமிழக வீராங்கனைகளுக்கு அடி தூக்கி வீசப்பட்ட Chair! எல்லைமீறிய வட இந்திய நடுவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Padma Awards: அஜித்திற்கு விருது கிடைத்தது எப்படி?பத்ம விருதாளர்களை தேர்வு செய்வது யார்? தனிநபர் விண்ணப்பிக்கலாமா?
Padma Awards: அஜித்திற்கு விருது கிடைத்தது எப்படி?பத்ம விருதாளர்களை தேர்வு செய்வது யார்? தனிநபர் விண்ணப்பிக்கலாமா?
Republic Day 2025 LIVE:டெல்லியில் கோலாகலமாக நடக்கும் குடியரசு தின அணிவகுப்பு
Republic Day 2025 LIVE:டெல்லியில் கோலாகலமாக நடக்கும் குடியரசு தின அணிவகுப்பு
Ajith Vs Vijay: விஜய்க்கு எதிராக அஜித்துக்கு பத்மபூஷன் விருது? பின்னணியில் அரசியல் ?
Ajith Vs Vijay: விஜய்க்கு எதிராக அஜித்துக்கு பத்மபூஷன் விருது? பின்னணியில் அரசியல் ?
Republic Day 2025: குடியரசு தினம்..! இன்று தேசியக்கொடி ஏற்றப்படுமா? அல்லது பறக்கவிடப்படுமா? வித்தியாசம் என்ன?
Republic Day 2025: குடியரசு தினம்..! இன்று தேசியக்கொடி ஏற்றப்படுமா? அல்லது பறக்கவிடப்படுமா? வித்தியாசம் என்ன?
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது.. எல்லோருக்கும் செம்ம சர்ப்ரைஸ்!
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது.. எல்லோருக்கும் செம்ம சர்ப்ரைஸ்!
Padma Awards 2025: கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ;  கார் ரேசர் அஜித்துக்கு பூஷன்.!  139 பேர் பட்டியல்
Padma Awards 2025: கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ; கார் ரேசர் அஜித்துக்கு பூஷன்.! 139 பேர் பட்டியல்
Padma Awards 2025:நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு; விருது பெற்ற தமிழர்கள் விவரம்!
Padma Awards 2025:நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு; விருது பெற்ற தமிழர்கள் விவரம்!
"நமக்கு அடையாளத்தை கொடுத்ததே அரசியலமைப்புச் சட்டம்தான்" குடியரசு தலைவர் உரை!
Embed widget