மேலும் அறிய

இனி திரும்பும் இடமெல்லாம் பளபளக்க போகுது திருச்சி. இப்போ என்ன அறிவிப்பு தெரியுங்களா? 

பூங்காக்கள் அமைத்தல், தெருக்களை அழகுப்படுத்துதல், புதிய மரங்கள் நடுதல் போன்ற திட்டங்களுக்குதான் இந்த பட்ஜெடடில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி: அடுத்தடுத்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் திருச்சி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இனி திரும்பும் இடமெல்லாம் பளபளக்க போகுது திருச்சி. இப்போ என்ன அறிவிப்பு தெரியுங்களா? 

திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டில் பூங்காக்கள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கி இருக்காங்க. பற்றாக்குறை பட்ஜெட்தான்... நிதி இல்லைதான்... பற்றாக்குறை இருந்தும், புதிய திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிய பூங்காக்கள், பாரம்பரிய விளக்குகள், மரங்கள் நடுதல் போன்ற பணிகளுக்காக ரூ.44 கோடியை ஒதுக்கிய மேயர் மு. அன்பழகன் சிஎஸ்ஆர் நிதி மூலம் இந்த திட்டங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதாவது, தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியை பயன்படுத்தி, இந்த திட்டங்களை நிறைவேற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளதாம்.

குறிப்பாக, பூங்காக்கள் அமைத்தல், தெருக்களை அழகுப்படுத்துதல், புதிய மரங்கள் நடுதல் போன்ற திட்டங்களுக்குதான் இந்த பட்ஜெடடில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள அய்யப்பன் கோயில் எதிரே திறந்தவெளி இடத்தை, வெஸ்ட்ரி பள்ளி மற்றும் அலெக்சாண்ட்ரியா சாலை வரை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

வில்லியம்ஸ் சாலை மற்றும் தில்லை நகர் ரெட்டை வாய்க்கால் பகுதியில், சாலை ஓரங்களில் பூங்காக்கள் அமைக்க இருக்காங்க. மக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக நடைபாதைகள், திருச்சி சர்வதேச விமான நிலையம் - பீமா நகர் நீதிமன்றம் செல்லும் சாலையில், அடிக்கடி முக்கிய பிரமுகர்கள் சென்று வருகின்றனர். அதனால், அந்த சாலையில் பாரம்பரிய தோற்றமுடைய எல்இடி விளக்குகள் பொருத்த முடிவு செய்து இருக்காங்க.

ஏற்கனவே, திருவானைக்கோவில் சென்னை ட்ரங்க் சாலையில் உள்ள விளக்குகள் போல, இந்த விளக்குகள் இருக்குமாம். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது; "புதிய விளக்குகள் நகரத்தின் அழகை மேம்படுத்தும். அதே நேரத்தில், வெளிச்சம் ஒரே மாதிரி இருக்கும். இது பார்வையாளர்களுக்கு நல்ல தோற்றத்தை கொடுக்கும்" என்றனர். மேலும், 10,000 தெரு விளக்குகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள 20 வாட் எல்இடி விளக்குகளுக்கு பதிலாக, 40 வாட் எல்இடி விளக்குகள் பொருத்தப்படும். காவிரி நதிக்கரை மேம்பாட்டு திட்டத்தின் முதல் கட்டமாக, ஓடத்துறை சாலை மற்றும் அம்மா மண்டபம் பகுதிகளில் ரூ. 5 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் பஞ்சப்பூர் பளபளப்பாகும் போது சிட்டியை மட்டும் விட்டுவிடுவோமா என்பது போல் மாநகராட்சி பட்ஜெட் நகரை அழகுப்படுத்த வந்திடுச்சு. மாநகராட்சி பட்ஜெட்டில் உள்ள சில முக்கிய திட்டங்கள் பற்றி பார்ப்போம். 10,000 தெரு விளக்குகளை 20வாட்ஸ் இருந்து 40 வாட்ஸ் எல்இடி ஆக மாற்ற போறாங்க.

வில்லியம்ஸ் சாலை மற்றும் தில்லை நகரில் பூங்காக்கள் அமைக்க ரூ. 10.5 கோடி ஒதுக்கி இருக்காங்க. காவிரி நதிக்கரை மேம்பாட்டு திட்டம் (ஓடத்துறை & அம்மா மண்டபம்) – ரூ.15 கோடி,  குடியிருப்பு பகுதிகளில் 3,450 புதிய எல்இடி விளக்குகள் பொருத்த ரூ.6.5 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிச்சு இருக்காங்க.

ராயல் ரோடு, கண்டோன்மென்ட் பகுதிகளில் சாலை ஓரங்களில் பொது இடங்களை மேம்படுத்துதல் ரூ.10 கோடி என்று நிதி ஒதுக்கீடு செய்து வெளியாகி உள்ள அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கு. திருச்சி இப்போ திரும்பும் இடமெல்லாம் அழகு திருச்சியாக மாற போகுது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN weather Reoprt:  5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் கனமழை? வானிலை மையம் எச்சரிக்கை
TN weather Reoprt: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் கனமழை? வானிலை மையம் எச்சரிக்கை
PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN weather Reoprt:  5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் கனமழை? வானிலை மையம் எச்சரிக்கை
TN weather Reoprt: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் கனமழை? வானிலை மையம் எச்சரிக்கை
PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
TN Weather Report 28th: நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
ADMK-BJP Vs TVK: அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு  - ஏற்பாரா விஜய்.?
அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு - ஏற்பாரா விஜய்.?
Embed widget