மேலும் அறிய

Republic Day 2025: குடியரசு தினம்..! இன்று தேசியக்கொடி ஏற்றப்படுமா? அல்லது பறக்கவிடப்படுமா? வித்தியாசம் என்ன?

Republic Day 2025: நாடு முழுவதும் இன்று 76வது குடியரசு தினம் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

Republic Day 2025: குடியரசு தினத்தன்றுன்றும், சுதந்திர தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசத்தை இந்த தொகுப்பில் அறியலாம்.

குடியரசு தின கொண்டாட்டம்:

இந்திய அரசியலமைப்பு 1950 இல் நடைமுறைக்கு வந்த நாளைக் குறிக்கும் வகையில், ஜனவரி 26 குடியரசு தினமாக இந்தியர்களின் இதயங்களில் ஒரு நேசத்துக்குரிய இடத்தைப் பிடித்துள்ளது. அந்த வகையில் இந்தியா இன்று தனது 76வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மற்றும் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மதிப்புகளை உள்ளடக்கிய எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட ஒரு குடியரசாக இந்தியா மாறியதை இந்த வரலாற்று நிகழ்வு குறிக்கிறது.

கொண்டாட்ட நிகழ்வுகள்:

இந்த நாளில் பிரமாண்ட அணிவகுப்புகள், துடிப்பான மாநில அரசுகளின் வாகன அணிவகுப்புகள் மற்றும் கலாச்சார காட்சிகள் ஆகியவற்றால் குறிக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த நாளில், இந்தியக் கொடி கம்பத்தில் "ஏற்றப்படுவதை" விட கம்பத்தில்"அவிழ்க்கப்படுகிறது" என்பது உங்களுக்குத் தெரியுமா? "கொடி ஏற்றுதல்" மற்றும் "கொடி அவிழ்த்தல்" என்ற சொற்கள் பெரும்பாலும் நட்களுக்கு ஏற்ப ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை உண்மையில் தேசியக் கொடியைக் காண்பிக்கும் வெவ்வேறு வழிகளைக் குறிக்கின்றன. இந்தியாவில் சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி எவ்வாறு கம்பத்தில் ஏற்ற்ப்படுகிறது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

கொடி ஏற்றுதல் Vs கொடி அவிழ்த்தல்:

கொடியை ஏற்றுவது என்பது கம்பத்தின் அடிப்பகுதியில் இருந்து மேலே உயர்த்தி, காற்றில் சுதந்திரமாக பறக்க அனுமதிப்பதாகும். இதற்கு நேர்மாறாக, அவிழ்ப்பது என்பது கம்பத்தின் உச்சியில் ஏற்கனவே ஒரு கயிற்றில் இணைக்கப்பட்டு சுட்டி கட்டப்பட்டுள்ள கொடியை அவிழ்க்க செய்து காற்றில் பறக்கவ்டுவதாகும். முக்கிய வேறுபாடு விழாக்களின் போது கொடியின் தொடக்க நிலையில் உள்ளது.  ஏற்றுதல் கொடி கீழே இருந்து தொடங்குகிறது. அதே நேரத்தில் அவிழ்த்தலின் போது, கம்பத்தின் உச்சியிலேயே கொடி சற்று சுறுக்கி கட்டப்பட்டு இருக்கும்.

குடியரசு தினத்தில் ஏன் கொடி பறக்கவிடப்படுகிறது?

குடியரசு தினத்தின் போது டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் குடியரசு தலைவர் கம்பத்தில் கட்டப்பட்ட கொடியை அவிழ்த்து பறக்கவிடுகிறார். 1950ல், இந்தியா ஏற்கனவே சுதந்திரம் பெற்று காலனித்துவ ஆட்சியிலிருந்து மாறியிருந்ததால், இந்த "பறக்கவிடுதல்" முக்கியத்துவம் வாய்ந்தது. குடியரசு தினம் இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவுபடுத்துகிறது, இது இந்தியாவை ஒரு இறையாண்மை, ஜனநாயக குடியரசாக அதிகாரப்பூர்வமாக நிறுவியது சுதந்திர தினத்தின்போது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் கொடி ஏற்றுவார்.  1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியா சுதந்திர நாடாக உருவெடுத்ததைக் குறிக்கும் வகையில், கம்பத்தின் அடிப்பகுதியில் இருந்து கொடி உயரே ஏற்றப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Unga kanava sollunga: வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
Heavy Rain Alert: தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை
தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை எந்த மாவட்டங்களில்.? வெதர்மேன் எச்சரிக்கை
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Unga kanava sollunga: வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
Heavy Rain Alert: தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை
தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை எந்த மாவட்டங்களில்.? வெதர்மேன் எச்சரிக்கை
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Denmark Warns America: ''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
US Venezuela China: சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
Embed widget