மேலும் அறிய

Republic Day 2025: குடியரசு தினம்..! இன்று தேசியக்கொடி ஏற்றப்படுமா? அல்லது பறக்கவிடப்படுமா? வித்தியாசம் என்ன?

Republic Day 2025: நாடு முழுவதும் இன்று 76வது குடியரசு தினம் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

Republic Day 2025: குடியரசு தினத்தன்றுன்றும், சுதந்திர தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசத்தை இந்த தொகுப்பில் அறியலாம்.

குடியரசு தின கொண்டாட்டம்:

இந்திய அரசியலமைப்பு 1950 இல் நடைமுறைக்கு வந்த நாளைக் குறிக்கும் வகையில், ஜனவரி 26 குடியரசு தினமாக இந்தியர்களின் இதயங்களில் ஒரு நேசத்துக்குரிய இடத்தைப் பிடித்துள்ளது. அந்த வகையில் இந்தியா இன்று தனது 76வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மற்றும் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மதிப்புகளை உள்ளடக்கிய எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட ஒரு குடியரசாக இந்தியா மாறியதை இந்த வரலாற்று நிகழ்வு குறிக்கிறது.

கொண்டாட்ட நிகழ்வுகள்:

இந்த நாளில் பிரமாண்ட அணிவகுப்புகள், துடிப்பான மாநில அரசுகளின் வாகன அணிவகுப்புகள் மற்றும் கலாச்சார காட்சிகள் ஆகியவற்றால் குறிக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த நாளில், இந்தியக் கொடி கம்பத்தில் "ஏற்றப்படுவதை" விட கம்பத்தில்"அவிழ்க்கப்படுகிறது" என்பது உங்களுக்குத் தெரியுமா? "கொடி ஏற்றுதல்" மற்றும் "கொடி அவிழ்த்தல்" என்ற சொற்கள் பெரும்பாலும் நட்களுக்கு ஏற்ப ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை உண்மையில் தேசியக் கொடியைக் காண்பிக்கும் வெவ்வேறு வழிகளைக் குறிக்கின்றன. இந்தியாவில் சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி எவ்வாறு கம்பத்தில் ஏற்ற்ப்படுகிறது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

கொடி ஏற்றுதல் Vs கொடி அவிழ்த்தல்:

கொடியை ஏற்றுவது என்பது கம்பத்தின் அடிப்பகுதியில் இருந்து மேலே உயர்த்தி, காற்றில் சுதந்திரமாக பறக்க அனுமதிப்பதாகும். இதற்கு நேர்மாறாக, அவிழ்ப்பது என்பது கம்பத்தின் உச்சியில் ஏற்கனவே ஒரு கயிற்றில் இணைக்கப்பட்டு சுட்டி கட்டப்பட்டுள்ள கொடியை அவிழ்க்க செய்து காற்றில் பறக்கவ்டுவதாகும். முக்கிய வேறுபாடு விழாக்களின் போது கொடியின் தொடக்க நிலையில் உள்ளது.  ஏற்றுதல் கொடி கீழே இருந்து தொடங்குகிறது. அதே நேரத்தில் அவிழ்த்தலின் போது, கம்பத்தின் உச்சியிலேயே கொடி சற்று சுறுக்கி கட்டப்பட்டு இருக்கும்.

குடியரசு தினத்தில் ஏன் கொடி பறக்கவிடப்படுகிறது?

குடியரசு தினத்தின் போது டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் குடியரசு தலைவர் கம்பத்தில் கட்டப்பட்ட கொடியை அவிழ்த்து பறக்கவிடுகிறார். 1950ல், இந்தியா ஏற்கனவே சுதந்திரம் பெற்று காலனித்துவ ஆட்சியிலிருந்து மாறியிருந்ததால், இந்த "பறக்கவிடுதல்" முக்கியத்துவம் வாய்ந்தது. குடியரசு தினம் இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவுபடுத்துகிறது, இது இந்தியாவை ஒரு இறையாண்மை, ஜனநாயக குடியரசாக அதிகாரப்பூர்வமாக நிறுவியது சுதந்திர தினத்தின்போது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் கொடி ஏற்றுவார்.  1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியா சுதந்திர நாடாக உருவெடுத்ததைக் குறிக்கும் வகையில், கம்பத்தின் அடிப்பகுதியில் இருந்து கொடி உயரே ஏற்றப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Embed widget