மேலும் அறிய

அமைச்சரின் காலில் விழுந்து காரைக்கால் மாவட்ட மீனவப் பெண்கள் கதறல்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 13 மீனவர்கள் மற்றும் விசைப்படகையும் விரைவாக மீட்டு தர நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை

புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த வீரமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 23 ஆம் தேதி 13 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.  மீன்பிடிக்க சென்ற காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி, ரமேஷ், திலீபன், சுரேஷ் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த நவீன் குமார், பால்மணி, கவியரசன், நாகை மாவட்டத்தை சேர்ந்த சத்தியநாதன், நிலவரசன், ஆறுமுகசாமி, கிஷோர் மற்றும் கோகுல் ஆகிய 13 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 13 மீனவர்கள் மற்றும் விசைப்படகையும் விரைவாக மீட்டு தர நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 


அமைச்சரின் காலில் விழுந்து காரைக்கால் மாவட்ட மீனவப் பெண்கள் கதறல்
 
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காக புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கோட்டுச்சேரி மீனவ கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அப்போது மீனவப் பெண்கள் அவரின் காலில் விழுந்து கதறி அழுதனர். மீனவர்களை படகுகளோடு  மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அமைச்சரின் காலில் விழுந்து காரைக்கால் மாவட்ட மீனவப் பெண்கள் கதறல்
 
வட்டிக்கு கடன் வாங்கி படகு செய்திருப்பதாகவும் மூன்று மாதம் கூட அந்த படகை பயன்படுத்த வில்லை என்றும், போதிய வருமானம் கிடைக்காமல் இருந்த நிலையில் படகுகள் இல்லையென்றால் தாங்கள் குடும்பத்தோடு சாக வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் மீனவப் பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடன் கொடுத்தவர்கள் வீடு ஏறி வந்து வட்டி கேட்கும்போது படகையும் மீனவர்களையும் இலங்கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் வாழமுடியாத நிலையில் இருப்பதாக மீனவப் பெண்கள் கதறி அழுதனர்.
 

அமைச்சரின் காலில் விழுந்து காரைக்கால் மாவட்ட மீனவப் பெண்கள் கதறல்
 
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா,இதுகுறித்து முதலமைச்சர் மற்றும் துணைநிலை ஆளுநரிடம் பேசி இருப்பதாகவும், விரைவில் மீனவர்களையும் அவர்களது படகுகளையும் மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
Embed widget