மேலும் அறிய

Crime: தாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு போலீசுக்கு போன் செய்த சிறுவன்! - காரணம் தெரியுமா?

மத்திய பிரசேதத்தில் பெற்ற மகனே தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

Crime : மத்திய பிரசேதத்தில் பெற்ற மகனே தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் திகம்கர் நகரை சேரந்தவர் ரமேஷ் ராஜக். இவர் வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த திட்கட்கிழமை இவர் வழக்கம்போல் வேலை சென்றுவிட்டார். அப்போது இவரது மகனும், அவரது மனைவியும் வீட்டில் இருந்தனர். அப்போது 11 வயது மகனை அவரது தாய் திட்டியுள்ளார். இதன் ஆத்திரத்தில்  மகன் தனது தந்தை உரிமம் பெற்று வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, தாயை சுட்டான்

பின்னர், அந்த சிறுவனே காவல்துறைக்குத் தகவல் அளித்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு வரும் வரை காத்திருந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 11 வயது மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் மதுபானம் குடித்துவிட்டு தாயிடம் அடிக்கடி சண்டை போட்டு கொண்டதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசாரிடம் அந்த சிறுவன் கூறியதாவது, " தனது தாய் தன்னிடம் அடிக்கடி சண்டை போடுகிறார். என்னை அடிக்கடி திட்ட மட்டுமே செய்கிறார். தன் மீது அன்பு காட்டுவதில்லை. இதுமட்டுமின்றி எந்த காரணமும் இல்லாமல் தன்னை அடிக்கடி அடித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் தனது தாயை சுட்டுக் கொன்றேன்” வாக்குமூலம் அளித்துள்ளார்.

முன்னதாக,

சில நாட்களுக்கு முன் உத்தர பிரதேசத்தில் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதன்படி, உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் மொபைல் கேட் விளையாடியதை கண்டித்த தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று தாய் தனது மகன் தொடர்ச்சியாக மொபைல் கேம் விளையாடி வருவதை கண்டித்து இருக்கிறார்.

இதில் ஆத்திரமடைந்த மகன் தனது தந்தை உரிமம் பெற்று வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, தாயின் தலையில் குறி வைத்து சுட்டான். தலையில் சுட்டப்பட்டதை அடுத்து பலத்த காயம் அடைந்த தாய் அடுத்த சில நிமிடங்களிலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து தாயின் சடலத்தை வீட்டில் இரண்டு நாட்களுக்கு  வைத்து இருந்த மகன், சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க வீட்டில் இருந்த ரூம் பிரெஷ்னரை பயன்படுத்தி இருக்கிறான். மேலும், வீட்டில் இருந்த 9 வயது சகோதரியை கொலை பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க

China Population: கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவில் சரிந்த மக்கள் தொகை.. முந்தும் இந்தியா..! எந்த அளவில்?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
Keerthy Suresh : ஈரோட்டிற்கு திடீர் விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்.. TVK.. TVK என கத்திய ரசிகர்கள்.. பரபரப்பான வீடியோ
Keerthy Suresh : ஈரோட்டிற்கு திடீர் விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்.. TVK.. TVK என கத்திய ரசிகர்கள்.. பரபரப்பான வீடியோ
புதுச்சேரியில் BSNL அதிரடி சலுகை! ரூ.100-க்கு 45 நாட்களுக்கு டேட்டா, அழைப்புகள் இலவசம்! மிஸ் பண்ணாதீங்க!
புதுச்சேரியில் BSNL அதிரடி சலுகை! ரூ.100-க்கு 45 நாட்களுக்கு டேட்டா, அழைப்புகள் இலவசம்! மிஸ் பண்ணாதீங்க!
உலக சினிமாவில் இடம்பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி.. முதல் 10 படங்களில் இதுதான்.. குவியும் வாழ்த்து
உலக சினிமாவில் இடம்பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி.. முதல் 10 படங்களில் இதுதான்.. குவியும் வாழ்த்து
Volkswagen Car Offers: ஃபோல்க்ஸ்வாகன் ஆட்டோ ஃபெஸ்ட் ஸ்டார்ட் - ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி, எந்தெந்த கார்களுக்கு தெரியுமா?
Volkswagen Car Offers: ஃபோல்க்ஸ்வாகன் ஆட்டோ ஃபெஸ்ட் ஸ்டார்ட் - ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி, எந்தெந்த கார்களுக்கு தெரியுமா?
Embed widget