மேலும் அறிய

தென்காசி அருகே கிராமத்தில் புகுந்த காட்டுயானை வனத்திற்குள் விரட்டியடிப்பு - மக்கள் நிம்மதி

எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் காட்டு யானையானது விவசாயப் பகுதிக்குள் புகுந்து வனப்பகுதியை அடைந்ததாக வனத்துறையினர் தற்போது தகவல் தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், பண்பொழி அருகே உள்ளது கரிசல்குடியிருப்பு கிராமம்.  இந்த கிராமத்தில் நேற்று காலை 6 மணி அளவில் காட்டு யானை ஒன்று உலா வந்தது. இந்த ஒற்றை யானையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, குறிப்பாக விவசாய நிலங்களில் அதிகம் உள்ள அப்பகுதியில் காட்டுயானையானது சுற்றி வந்த நிலையில் அது திரும்ப செல்லாமல் அங்கேயே சுற்றி திரிந்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகினர். அதோடு ஊர் அருகே உள்ள குளத்தை சுற்றி சுற்றி யானை உலா வந்த நிலையில் அங்கு விவசாய நிலங்களுக்குள் செல்ல முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கும், அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.


தென்காசி அருகே  கிராமத்தில் புகுந்த காட்டுயானை வனத்திற்குள் விரட்டியடிப்பு - மக்கள் நிம்மதி

இந்த நிலையில் நேற்று காட்டு யானை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். வனத்துறையினர் பட்டாசு சத்தம் உள்ளிட்ட சத்தங்களை எழுப்பி யானை ஊருக்குள் நுழைய விடாமல் திசை திருப்பி வந்தனர். தொடர்ந்து வனத்துறையினரின் பல கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. இந்த நிலையில், மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது. தொடர்ந்து, சுமார் 15 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பிறகு யானையை வனத்துறையினர் கரிசல்குடியிருப்பு பகுதியில் இருந்து விரட்டிய நிலையில், அந்த யானையானது அடுத்து உள்ள ஊர்களான வடகரை - அண்ணாநகர் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் முகாமிட்டது. ஊர் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் யாரும் தனியாக வெளியே நடமாட வேண்டாம் எனவும், தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தாமல் பத்திரமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் ஒலிபெருக்கி வாயிலாக வலியுறுத்தி வந்தனர். மேலும் கரிசல் பகுதியில் காட்டுயானை வழி தவறி சுற்றிக் கொண்டிருந்த நிலையில் யானையை பாதுகாப்பாக காட்டிற்கு விரட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் காவல்துறை மற்றும் வனத்துறை கேட்டுக் கொண்டதின் பேரில் கரிசல் பகுதியில் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிப்பு செய்யப்பட்டது. 


தென்காசி அருகே  கிராமத்தில் புகுந்த காட்டுயானை வனத்திற்குள் விரட்டியடிப்பு - மக்கள் நிம்மதி

இந்த நிலையில், தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் அங்கிருந்து வனத்திற்குள் விரட்டினர். தொடர்ந்து, அந்த பகுதியில் மின் விநியோகம் வழங்கப்பட்டது. ஒற்றை காட்டு யானை ஒன்று நேற்று முழுவதும் முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், அனைத்து துறை அதிகாரிகளும் அந்த பகுதியில் முகாமிட்டு யானையை விரட்ட பகல் முழுவதும் முயற்சி செய்து வந்த நிலையில், எந்த முயற்சியில் பலனளிக்காத நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் காட்டு யானையானது விவசாயப் பகுதிக்குள் புகுந்து வனப்பகுதியை அடைந்ததாக வனத்துறையினர் தற்போது தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் நிம்மதியடைந்தனர். மேலும் யானை மீண்டும் ஊருக்குள் புகாத வண்ணம் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7154
Active
9556
Recovered
77
Deaths
Last Updated: Thu 12 June, 2025 at 11:37 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறந்து வைப்பு .. மகிழ்ச்சியில் விவசாயிகள்
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறந்து வைப்பு .. மகிழ்ச்சியில் விவசாயிகள்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறந்து வைப்பு .. மகிழ்ச்சியில் விவசாயிகள்
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறந்து வைப்பு .. மகிழ்ச்சியில் விவசாயிகள்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
"என்னால புரிஞ்சுக்க முடியல" கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
Embed widget