மேலும் அறிய

’உள்ளாட்சி தேர்தல் வாபஸ் உத்தரவு புதுச்சேரி அரசுக்கு அவமானம்’- நாராயணசாமி வேதனை...!

’’புதுவை அரசு அதிகாரிகள் விதிமுறைகளை பின்பற்றி செயல்படுகிறார்களா? என்பதை தட்டிக்கேட்கும் உரிமை அரசுக்கு உண்டு. அதனை முதல்-அமைச்சர் ரங்கசாமி செய்ய தவறிவிட்டார்’’

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது புதுச்சேரி அரசுக்கு மிகப்பெரிய அவமானம் என நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கடந்த ஓராண்டாக டெல்லி, ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக உத்தரபிரதேச மாநிலம் லக்கீம்பூர் பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மத்திய மந்திரி அஜய்மிஸ்ராவின் மகன்  தனது   ஆதரவாளர்களுடன் வந்து வாகனத்தை கொண்டு ஏற்றி 4 விவசாயிகளை கொலை செய்துள்ளார்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து மத்திய மந்திரியின் மகன் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. இந்த நிலையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறச்சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்தனர். விவசாயிகள் கொலையை உத்தரபிரதேச மாநில அரசு மறைக்க முயற்சிக்கிறது. சத்தீஸ்கர் முதல்மந்திரி, பஞ்சாப் முதல்மந்திரி ஆகியோர் விவசாயிகளை சந்திக்க தடை விதிக்கப்பட்டது.

’பதவிக்காக பாஜகவிடம் சரண் அடைந்துவிட்டார் என்.ரங்கசாமி’ - நாராயணசாமி குற்றச்சாட்டு...!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் வார்டுகள் பிரிப்பதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் புகார் அளித்த போது தேர்தல் ஆணையம் அலட்சியம் செய்தது. இந்த நிலையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு  உள்ளாட்சி தேர்தலை அறிவிப்பை வாபஸ் பெற உத்தரவிட்டது. இது புதுச்சேரி அரசுக்கு மிகப்பெரிய அவமானம்.


ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது- புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி...!

இதன் மூலம் புதுச்சேரி ஆளும் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நகராட்சிகளுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிதாக இடஒதுக்கீட்டில் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தன்னிச்சையாக தேர்தல் ஆணையர் தேர்தலை அறிவிப்பதும், தவறு நடந்துவிட்டதாக கூறி தேர்தலை நிறுத்துவதும் புதுவை அரசுக்கு இழுக்கை ஏற்படுத்தி உள்ளது.

எனவே விதிமுறைகளுக்குட்பட்டு, விதிமுறைகளை கடைப்பிடித்து பொது தொகுதி, மழைவாழ் மக்கள், பிற்ப்படுத்த மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்களுக்கு எவ்வளவு இடங்களை ஒதுக்குவது குறித்து சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசி முதல்-அமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை அரசு அதிகாரிகள் விதிமுறைகளை பின்பற்றி செயல்படுகிறார்களா? என்பதை தட்டிக்கேட்கும் உரிமை அரசுக்கு உண்டு. அதனை முதல்-அமைச்சர் ரங்கசாமி செய்ய தவறிவிட்டார். இனியாவது விதிமுறைப்படி நடவடிக்கை எடுத்து தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது - புதுச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட நாராயணசாமி கைது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TVK Vijay: “வாகை சூடும் வரலாறு திரும்பட்டும்“ - தவெகவின் 2-வது மாநில மாநாட்டு தேதியை அறிவித்த விஜய்
“வாகை சூடும் வரலாறு திரும்பட்டும்“ - தவெகவின் 2-வது மாநில மாநாட்டு தேதியை அறிவித்த விஜய்
Top 10 News Headlines: ஆட்சியில் பங்கு-அன்புமணி அதிரடி, இன்றும் குறைந்த தங்கம் விலை, ட்ரம்ப் சொன்ன நல்ல தகவல் - 11 மணி செய்திகள்
ஆட்சியில் பங்கு-அன்புமணி அதிரடி, இன்றும் குறைந்த தங்கம் விலை, ட்ரம்ப் சொன்ன நல்ல தகவல் - 11 மணி செய்திகள்
TN weather Reoprt: ரெடியா? ஒரு வாரத்திற்கு வெளுக்கப் போகும் கனமழை, எங்கெல்லாம் ரெட் அலெர்ட்? வானிலை அறிக்கை
TN weather Reoprt: ரெடியா? ஒரு வாரத்திற்கு வெளுக்கப் போகும் கனமழை, எங்கெல்லாம் ரெட் அலெர்ட்? வானிலை அறிக்கை
Anbumani Statement: ‘ஆட்சி அதிகாரத்தில் உரிமை‘; களமிறங்கிய அன்புமணி - என்ன சொல்லி இருக்கார் பாருங்க
‘ஆட்சி அதிகாரத்தில் உரிமை‘; களமிறங்கிய அன்புமணி - என்ன சொல்லி இருக்கார் பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா
Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!
Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: “வாகை சூடும் வரலாறு திரும்பட்டும்“ - தவெகவின் 2-வது மாநில மாநாட்டு தேதியை அறிவித்த விஜய்
“வாகை சூடும் வரலாறு திரும்பட்டும்“ - தவெகவின் 2-வது மாநில மாநாட்டு தேதியை அறிவித்த விஜய்
Top 10 News Headlines: ஆட்சியில் பங்கு-அன்புமணி அதிரடி, இன்றும் குறைந்த தங்கம் விலை, ட்ரம்ப் சொன்ன நல்ல தகவல் - 11 மணி செய்திகள்
ஆட்சியில் பங்கு-அன்புமணி அதிரடி, இன்றும் குறைந்த தங்கம் விலை, ட்ரம்ப் சொன்ன நல்ல தகவல் - 11 மணி செய்திகள்
TN weather Reoprt: ரெடியா? ஒரு வாரத்திற்கு வெளுக்கப் போகும் கனமழை, எங்கெல்லாம் ரெட் அலெர்ட்? வானிலை அறிக்கை
TN weather Reoprt: ரெடியா? ஒரு வாரத்திற்கு வெளுக்கப் போகும் கனமழை, எங்கெல்லாம் ரெட் அலெர்ட்? வானிலை அறிக்கை
Anbumani Statement: ‘ஆட்சி அதிகாரத்தில் உரிமை‘; களமிறங்கிய அன்புமணி - என்ன சொல்லி இருக்கார் பாருங்க
‘ஆட்சி அதிகாரத்தில் உரிமை‘; களமிறங்கிய அன்புமணி - என்ன சொல்லி இருக்கார் பாருங்க
IND Russia: இந்தியா ஸ்டாப் பண்ணிக்கனும்.. ரஷ்யாவால் வந்த வினை, 100% வரி போடுவேன் என எச்சரிக்கை
IND Russia: இந்தியா ஸ்டாப் பண்ணிக்கனும்.. ரஷ்யாவால் வந்த வினை, 100% வரி போடுவேன் என எச்சரிக்கை
கணவர்களுக்கு போதாத காலம் - மனைவி கொடுத்த புகார், அடித்து துன்புறுத்தி பணம் பறித்த போலீஸ்? சோக முடிவு
கணவர்களுக்கு போதாத காலம் - மனைவி கொடுத்த புகார், அடித்து துன்புறுத்தி பணம் பறித்த போலீஸ்? சோக முடிவு
Tesla Vs Indian Rivals: டெஸ்லா தாக்குப்பிடிக்குமா? முறுக்கிட்டு நிக்கும் இந்தியாவின் மஹிந்திரா, டாடா EV-க்கள் - எது பெஸ்ட்?
Tesla Vs Indian Rivals: டெஸ்லா தாக்குப்பிடிக்குமா? முறுக்கிட்டு நிக்கும் இந்தியாவின் மஹிந்திரா, டாடா EV-க்கள் - எது பெஸ்ட்?
மதுரையில் த.வெ.க., மாநாடு... பூமி பூஜையில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்த் !
மதுரையில் த.வெ.க., மாநாடு... பூமி பூஜையில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்த் !
Embed widget