மேலும் அறிய

BJP : 20 பாஜக எம்எல்ஏக்களுக்கு எதிராக தீவிர குற்ற வழக்குகள்...கோடீஸ்வரர்களாக இருக்கும் 80 சதவிகித எம்எல்ஏக்கள்...!

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகள், சொத்து விவரங்கள் மற்றும் பிற தகவல்கள் அடங்கிய அறிக்கையை அசோசியேஷன் பார் டெமாக்ரடிக் ரீபார்ம்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. 

பெரும் எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்துள்ள குஜராத் தேர்தலில் தொடர்ந்து 7ஆவது முறையாக வென்று பாஜக ஆட்சி அமைத்துள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 இடங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. 17 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. 

இந்நிலையில், புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிரான குற்ற வழக்குகள், சொத்து விவரங்கள் மற்றும் பிற தகவல்கள் அடங்கிய அறிக்கையை அசோசியேஷன் பார் டெமாக்ரடிக் ரீபார்ம்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சட்டப்பேரவையில் 22 சதவீத எம்.எல்.ஏ.க்கள் அதாவது 40 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த சட்டப்பேரவையில் 47 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் உள்ளன. 

குறிப்பாக, 40 எம்எல்ஏக்களில் குறைந்தது 29 பேர் தங்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜாமீனில் வெளிவர முடியாதவை, அதிகபட்சமாக ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டு தண்டனை விதிக்கப்படும் குற்றங்கள், தாக்குதல், கொலை, கடத்தல், பாலியல் வன்கொடுமை ஆகிய கடுமையாக குற்ற வழக்குகளாக கருதப்படுகின்றன.

மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 இன் கீழ் ஒரு எம்எல்ஏவுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

பாஜக சார்பில் வெற்றி பெற்ற 156 எம்எல்ஏக்களில் 26 பேரும், காங்கிரஸின் வெற்றி பெற்ற 17 எம்எல்ஏக்களில் 9 பேரும் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 156 பாஜக எம்எல்ஏக்களில் 20 பேரும், காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற 17 எம்எல்ஏக்களில் நான்கு பேரும் தங்களுக்கு எதிராக கடுமையான கிரிமினல் குற்றங்கள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.

2017ஐ விட இந்த முறை, இந்த முறை கோடீஸ்வர எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகம். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 182 எம்எல்ஏக்களில் 151 பேர் கோட்டீல்வரர்கள் ஆவர்.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்புள்ளதாக மூன்று சுயேச்சைகளும் சமாஜ்வாதி கட்சியின் ஒரே எம்எல்ஏவுமான காந்தல்பாய் ஜடேஜா அறிவித்துள்ளனர்.

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வில் இருந்து வெற்றி பெற்ற எம்எல்ஏக்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் 'கோடீஸ்வரர்கள்'. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 14 பேரும், பாஜக வெற்றி பெற்ற 156 பேரில் 132 பேரும் ₹1 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
இந்தியாவின் 'பழைய' நண்பன்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் நம்மை காப்பாற்றிய ரஷியா
இந்தியாவின் ரியல் காம்ரேட்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் உதவிக்கு வந்த ரஷியா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஓய்வை அறிவித்த விராட் கோலி?ஷாக்கான ரசிகர்கள், BCCI! திடீர் முடிவுக்கு காரணம் என்ன? | Virat Kohli Retirementகடன்கார பாகிஸ்தானுக்கு 1 B நிதி இந்தியா பேச்சை கேட்காத IMF மோடியின் அடுத்த மூவ்? IMF Loan to Pakistan‘’கைய புடிச்சுக்கோ ரவி’’மேட்சிங் DRESS..PHOTOSHOOT ஜோடியாக வந்த கெனிஷா-ரவி | Aarti Jayam Ravi Kenishaa

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
இந்தியாவின் 'பழைய' நண்பன்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் நம்மை காப்பாற்றிய ரஷியா
இந்தியாவின் ரியல் காம்ரேட்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் உதவிக்கு வந்த ரஷியா
Operation Sindoor Status: வதந்தி பரப்பும் பாகிஸ்தான், பொதுமக்கள் மீது குறி - விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா கூறியது என்ன.?
வதந்தி பரப்பும் பாகிஸ்தான், பொதுமக்கள் மீது குறி - விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா கூறியது என்ன.?
IPL 2025: முடிவுக்கு வந்த போர்! மீண்டும் ஐபிஎல் தொடங்குது... ரெடியா மாமே?
IPL 2025: முடிவுக்கு வந்த போர்! மீண்டும் ஐபிஎல் தொடங்குது... ரெடியா மாமே?
India Pakistan Tension: போரை முடிவுக்கு கொண்டு வந்த அமெரிக்கா.. ஒற்றை ட்வீட்டில் ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
முடிவுக்கு வருகிறது இந்தியா - பாகிஸ்தான் போர்.. ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம், குடியரசுத் தலைவரின் சபரிமலை பயணம் தள்ளிவைப்பு
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம், குடியரசுத் தலைவரின் சபரிமலை பயணம் தள்ளிவைப்பு
Embed widget