மேலும் அறிய

கடன்கார பாகிஸ்தானுக்கு 1 B நிதி இந்தியா பேச்சை கேட்காத IMF மோடியின் அடுத்த மூவ்? IMF Loan to Pakistan

இந்தியா பேச்சை கேட்காத IMF கடன்கார பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் வழங்கும் கடனை தவறான வழியில் பாகிஸ்தான் பயன்படுத்தக்கூடும் என இந்தியா குற்றம்சாட்டி இருந்தது. இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு, சர்வதேச நாணய நிதியம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, பாகிஸ்தானுக்கு புதியதாக 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. காலநிலை மீள்தன்மை திட்டத்தின் கீழ் இந்த கடனுதவி வழங்கப்பட உள்ளது. இதுபோக, பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கும் மீள்தன்மை திட்டத்தின் முதல் ஆய்வுக் கூட்டத்தின் முடிவில், 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை விடுவிப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், இந்த கடனுதவி திட்டத்தின் கீழ், சவாலான சர்வதேச சூழலுக்கு மத்தியிலும், பொருளாதாரம் மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதில் பாகிஸ்தான் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடன் 130 பில்லியன் டாலராக உயர்ந்ததுள்ளது. பாகிஸ்தானின் வறுமை விகிதம் 2024 நிதியாண்டில் 40.5 சதவிகிதமாக உயர்ந்தது என்பது குறிப்பிடதக்கது.

ஆய்வுக்கூட்டத்தில் பேசிய இந்தியா, பாகிஸ்தான் நீண்டகாலமாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கிய நாடாக இருந்து வருகிறது. மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட நிபந்தனைகளை செயல்படுத்துவதிலும் கடைப்பிடிப்பதிலும் மிகவும் மோசமான பதிவுகளைக் கொண்டுள்ளது. 1989 முதல் 35 ஆண்டுகளில், பாகிஸ்தான் 28 ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்களைப் பெற்றுள்ளது. 2019 முதல் கடந்த 5 ஆண்டுகளில், 4 சர்வதேச நாணய நிதியத் திட்டங்கள் உள்ளன. அதன் மூலம் முன்னேற்றம் பெற்றிருந்தால், அந்நாடு மீண்டும் மீண்டும் கடன் பெற வேண்டிய அவசியமில்லை.

பொருளாதார விவகாரங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆழமாக வேரூன்றிய தலையீடு, கொள்கை சறுக்கல்கள் மற்றும் சீர்திருத்தங்களை தலைகீழாக மாற்றுவதற்கான குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது. ஒரு சிவில் அரசாங்கம் இப்போது ஆட்சியில் இருந்தாலும் கூட, ராணுவம் உள்நாட்டு அரசியலில் ஒரு பெரிய பங்கை வகிக்கிறது. தற்போது சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கினால், அதையும் பாகிஸ்தான் எல்லை தாண்டிய தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தக் கூடும் எச்சரித்து இருந்தது. ஆனால், அதையும் மீறி வாக்கெடுப்பின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் அளித்துள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
புகாரளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் ; SI - அதிரடி சஸ்பெண்ட் ! டிஐஜி அதிரடி உத்தரவு
புகாரளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் ; SI - அதிரடி சஸ்பெண்ட் ! டிஐஜி அதிரடி உத்தரவு
மதுரையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி போக்சோவில் கைது !
மதுரையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி போக்சோவில் கைது !
பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை
பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
Embed widget