மேலும் அறிய

Engineering Admission: பொறியியல் மவுசு என்னாச்சு? காலியாக இருக்கும் 45 ஆயிரம் இடங்கள்! மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Engineering Admission 2025: 2025ஆம் ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிக மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2025- 26ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், மூன்றாம் கட்டக் கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு நேற்று தற்காலிக இட ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. பொதுப் பிரிவில் மொத்தம் 92,605 இடங்கள் காலியாக இருந்த நிலையில், 62,533 இடங்கள் நிரம்பி உள்ளன.  

நிரம்பிய 64,629 இடங்கள் 

அதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 2101 இடங்கள் இருந்த நிலையில், 2096 இடங்கள் நிரம்பி உள்ளன. இதன்மூலம் பொதுப் பிரிவு மற்றும் 7.5 சதவீத இடங்கள் சேர்த்து மொத்தம் 64,629 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்று மாலை 5 மணிக்குள் மாணவர்கள், தங்களுக்கான இடங்களை உறுதி செய்ய வேண்டும் என்று அரசு பொறியியல் சேர்க்கைக்கான இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

45 ஆயிரம் இடங்கள் காலி

இதனால் தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 45 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக 2025ஆம் ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிக மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். குறிப்பாக சுமார் 3.02 லட்சம் மாணவர்கள் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்து இருந்தனர்.  இதில் முதல் சுற்றுக் கலந்தாய்வில் 28,896 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

கலந்தாய்வு புள்ளிவிவரங்கள்

மொத்தம் 423 கல்லூரிகள் பங்கேற்ற இந்த கலந்தாய்வில், மொத்தம் உள்ள 1,87,227 இடங்களுக்குக் கலந்தாய்வு நடைபெற்றது. முதல் சுற்றுக் கலந்தாய்வில் 26,719 இடங்களும் இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் 54,552 இடங்களும் நிரம்பி இருந்தன. தொடர்ந்து மூன்றாம் சுற்றுக் கலந்தாய்வில் 64,629 இடங்களுக்கு தற்காலிக ஆணை வழங்கப்பட்டுள்ளநிரம்பியுள்ளன. இதன்மூலம் தற்போது மொத்தம் 1,45,900 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. இதனால் சுமார் 45 ஆயிரம் இடங்கள் தற்போது காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வழக்கத்தைக் காட்டிலும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் கல்வித்துறை அதிக இடங்களை ஒதுக்கீடு செய்தது.

துணைக் கலந்தாய்வு

எனினும் துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளையுடன் (ஆகஸ்ட் 12) முடிவடைகிறது. இதன்மூலம் மேலும் சில பொறியியல் இடங்கள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற நிலையில், இதில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு துணைக் கலந்தாய்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget