மேலும் அறிய

Job Alert: வங்கிகளில் ஏராளமான அரசு வேலைகள்... உடனே அப்ளை பண்ணுங்க.. விவரம்!

பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு, பட்டதாரிகளே இதை மிஸ் பண்ணாதீங்க... உடனே அப்ளை பண்ணுங்க...

வங்கியில் விளையாட்டு வீரர்களுக்கு  வேலை வாய்ப்பு 

பொதுத்துறையில் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில், 17 வங்கி அதிகாரி மற்றும் 51 கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு, விளையாட்டு வீரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்பினால், தனித்தனியாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 கல்வித் தகுதி: 

ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கூடைப்பந்து, கிரிக்கெட் கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து, கபடி, டேபிள் டென்னிஸ், பேட் மின்டன் போன்ற 8 துறைகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மட்டுமே விண்ணப் பிக்க முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது.

சர்வதேச, தேசிய, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பள்ளிகளுக்கு இடையிலான தேசிய போட் டிகளில் பங்கேற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு: 

வங்கி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க, 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்க 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://sbi.co.in/web/careers

தேர்வு செய்யும் முறை: 

மதிப்பீடு தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் பணியமர்த்தப்படுவர். 

மற்ற வங்கிகளில் பணிபுரியும் விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது. 

விண்ணப்ப கட்டணம்: 

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணமில்லை. 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.08.2024 ஆகும். 

தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை சார்பில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..

இந்தப் பணியிடங்களுக்கான கால அளவு 2 ஆண்டுகள் ஆகும்.

காலியிடங்கள்: 25 

கல்வித்தகுதி:

தொழிற்கல்வி படிப்புகளில் இளங்கலை முதல் வகுப்பில் தேர்ச்சி (பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம் மற்றும் கால்நடை அறிவியல்) அல்லது கலை/ அறிவியலில் முதுகலை பட்டத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி. தமிழ் மொழியில் பயன்பாட்டுத் திறன் கட்டாயமானது. 

வயது வரம்பு:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 22 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். குறிப்பாக எஸ்சி / எஸ்டி 35 வயது வரையும், பிசிஒபிசி பிரிவினர் 33 வயது வரையில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

முதல் கட்ட தேர்வு (கணினி மூலம்), விரிவான தேர்வு (எழுத்துத்தேர்வு) மற்றும் நேர்முகத்தேர்வு.

விண்ணப்ப கட்டணம்:  கட்டணமில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்:

மேலும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 26.08.2024 என  அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு.. 

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் (டிஎன்எஸ்சி வங்கி) கட்டுப்பாட்டின் கீழ், பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இதில் 23 பணியிடங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் ஒரு பணியிடம் டிஎன்எஸ்சி வங்கியிலும் நிரப்பப்படும்.

இந்த ஒப்பந்தப்பணிக்கான காலம் ஒரு வருடமாகும்.

மாத ஊதியம்: ரூ.25 ஆயிரம்

கல்வி தகுதி:

எம்பிஏ அல்லது அதற்கு சமமான படிப்பு, மார்க்கெட்டிங் மேனேஜ் மென்ட் கோ ஆப்ரேட்டிவ் மேனேஜ்மென்ட் அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட், ரூரல் டெவலப்மென்ட் மேனேஜ்மென்ட் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு படித் வர்கள் விண்ணப்பிக்கலாம்.

நேரடி முறையில் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் :www.tnscbank.com

நேர்காணல், கடைசி தேதி: 06.08.2024 ஆகும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget