மேலும் அறிய

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பின் நடந்த தேமுதிகவின் முதல் மாவட்ட செயலாளர் கூட்டம்!

விஜயகாந்த் இல்லாமல் முதல் தேர்தலை சந்திக்கும் தேமுகவினர், யார் அதிகமாக தொகுதி கொடுக்கிறார்களோ அவர்களுக்குடன் கூட்டணி வைப்போம் என தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த் இல்லாமல் முதல் தேர்தலை சந்திக்கும் தேமுகவினர், யார் அதிகமாக தொகுதி கொடுக்கிறார்களோ அவர்களுக்குடன் கூட்டணி வைப்போம் என தெரிவித்துள்ளனர்.

பிரேமலதா விஜயகாந்த்

1/5
நடிகர் மற்றும் அரசியல் தலைவருமான விஜயகாந்தின் மறைவுக்கு பின்னர் தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நடிகர் மற்றும் அரசியல் தலைவருமான விஜயகாந்தின் மறைவுக்கு பின்னர் தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
2/5
பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைப்பெற்ற அந்த கூட்டத்தில்,  கட்சி தொடர்பான விஷயங்களும் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டது.
பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைப்பெற்ற அந்த கூட்டத்தில், கட்சி தொடர்பான விஷயங்களும் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டது.
3/5
அவர்களுள் சிலர் தனித்து போட்டியிடலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.  விஜயகாந்த் இல்லாமல் முதல் தேர்தலை சந்திக்கும்  தேமுகவினர், யார் அதிகமாக தொகுதி கொடுக்கிறார்களோ அவர்களுக்குடன் கூட்டணி வைப்போம் என தெரிவித்துள்ளனர்.
அவர்களுள் சிலர் தனித்து போட்டியிடலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் இல்லாமல் முதல் தேர்தலை சந்திக்கும் தேமுகவினர், யார் அதிகமாக தொகுதி கொடுக்கிறார்களோ அவர்களுக்குடன் கூட்டணி வைப்போம் என தெரிவித்துள்ளனர்.
4/5
அதிமுக அல்லது பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒரு ராஜ்ஜிய சபா மற்றும் லோக் சபாவுக்கு அதிக இடங்களை ஒதுக்குகிறார்களோ அவர்களுடன் களம் காண தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதிமுக அல்லது பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒரு ராஜ்ஜிய சபா மற்றும் லோக் சபாவுக்கு அதிக இடங்களை ஒதுக்குகிறார்களோ அவர்களுடன் களம் காண தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
5/5
தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறவில்லை என்றும் வரும் 12ம் தேதி தேமுதிகவின் மண்டல பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறவில்லை என்றும் வரும் 12ம் தேதி தேமுதிகவின் மண்டல பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அரசியல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்!
"இனி இரவு 11 மணிக்கு மேல் தியேட்டர்களில் குழந்தைகளுக்கு அனுமதி இல்ல" ஐகோர்ட் அதிரடி!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
BJP TN Leader Annamalai?: பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vellore Ibrahim Arrest : திருப்பரங்குன்றம் சர்ச்சைவேலூர் இப்ராஹிம் கைது!பரபரக்கும் மதுரைMadurai Accident CCTV : மின்கம்பத்தில் மோதிய ஆட்டோதுடிதுடிக்க பிரிந்த உயிர்..பகீர் சிசிடிவி காட்சிகள்Accident News | குறுக்கே ஓடிய குதிரை வரிசையாக மோதிய வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி! | ChennaiSrirangam Murder | ஸ்ரீரங்கத்தில் கொடூர கொலைதுடி துடிக்க வெறிச்செயல் பதைபதைக்க வைக்கும் காட்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்!
"இனி இரவு 11 மணிக்கு மேல் தியேட்டர்களில் குழந்தைகளுக்கு அனுமதி இல்ல" ஐகோர்ட் அதிரடி!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
BJP TN Leader Annamalai?: பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
Mk Stalin: விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
Embed widget