மேலும் அறிய
Cheetah Is Back: சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகம் செய்த பிரதமர் மோடி!
Cheetah Is Back: சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகம் செய்த பிரதமர் மோடி!

சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகம் செய்த பிரதமர் மோடி!
1/9

பிரதமர் மோடி செப்.17 2022 தனது 72ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்
2/9

அழிந்துபோனதாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப் புலிகளை, மத்தியப் பிரதேச வனப் பகுதிகளில் திறந்துவிட்டார்
3/9

நாட்டில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப் புலிகளை (சீட்டாக்கள்) இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் ”ப்ராஜக்ட் சீட்டா”
4/9

இந்தியாவில் கடந்த 1952ஆம் ஆண்டு நாட்டில் சிவிங்கிப் புலிகள் அழிந்து விட்டதாக அதிராப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
5/9

இந்நிலையில், 70 ஆண்டுகளுக்குப் பிறகு ’ப்ராஜக்ட் சீட்டா’ எனும் சிவிங்கிப் புலிகள் மறுஅறிமுகத் திட்டத்தின் மூலம் நமீபியாவைச் சேர்ந்த 8 சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டுவரப்பட்டு காடுகளில் விடப்பட்டன
6/9

அதன்படி, மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில், பிரதமர் நரேந்திர மோடி சிவிங்கிப் புலிகளை விட்டார்
7/9

இந்த சிவிங்கிப் புலிகள் ஹெலிகாப்டரில் மத்திய பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டன
8/9

இந்த சிவிங்கிப் புலிகள் அனைத்தும் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்படும்
9/9

மேலும் ஒவ்வொரு சிறுத்தைக்கு பின்னாலும் ஒரு பிரத்யேக கண்காணிப்பு குழு இருக்கும், அவர்கள் 24 மணி நேரமும் இந்த சிவிங்கிப் புலிகளின் நடவடிக்கைகளை உற்று கண்காணிப்பர் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்
Published at : 17 Sep 2022 07:00 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
ஆன்மிகம்
அரசியல்
Advertisement
Advertisement