மேலும் அறிய

தமிழகத்தை உலுக்கிய சம்பவம்.. 2 ஆண்டுகள் காத்திருப்பு.. திறக்கப்பட்ட மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில்

மேல்பாதி தர்மராஜா திரெளபதி அம்மன் கோவில் இரண்டு வருடங்களுக்கு பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி இன்று திறக்கப்பட்டது.

விழுப்புரம்: கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி தர்மராஜா திரெளபதி அம்மன் கோவில் இரண்டு வருடங்களுக்கு பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி  திறக்கப்பட்டதில் இரு தரப்பு மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேல்பாதி தர்மராஜா திரெளபதி அம்மன் கோவில்

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தரிசனம் செய்தபோது ஒரு சமூகத்தினர் சாமி தரிசனம் செய்யவிடாமல் அடித்து வெளியேற்றினர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் போலீசார் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இருப்பினும் முயற்சிகள் தோல்வி அடைந்ததால் பட்டியலின சமூக மக்கள் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
அந்த வழக்க்கில் கடந்த பிப்ரவரி மாதம் இருதரப்பினர் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் அதற்கு யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி இருதரப்பினரையும் கோவிலுக்குள் அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி திரெளபதி அம்மன் கோவிலில் 22 சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட்டு இருதரப்பினரும் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டன. அதன்படி இன்று ஒரு தரப்பினை சார்ந்த பெண் ஒருவர் மற்றும் சிறுவர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவில் விழா தரப்பினர் வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் கோவிலை வெள்ளிக்கிழமை திறக்க கூறியதை அதிகாரிகள் கேட்டுக்கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டினர்.
 
அதனை தொடர்ந்து பட்டியலின சமூகத்தை சார்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவிலுக்குள்ளே செல்லாத நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சாமி தரிசனம் செய்ததாகவும் இதற்கு முன்னதாகவும் கோவிலில் சென்று தரிசனம் செய்ததில்லை திருப்தியாக சாமி தரிசனம் செய்தததாக தெரிவித்தனர். பட்டியலின சமூக மக்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் போது ஒரு சமூக பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 
மேலும் சாமி தரிசனம் செய்த பெண் ஒருவர் கூட்டத்தில் சாமி ஆடினார். அப்போது ஒரு தரப்பினர் மண்னை வாரி விட்டதாலும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த கோவிலானது தினந்தோறும் காலை 6 மணி முதல் 7 மணி வரை மட்டுமே திறக்கப்படும் வெள்ளிக்கிழமை மட்டும் மாலையில் ஒரு மணி திறக்கபட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

4 States By Election Results: தட்டித் தூக்கிய AAP; ஷாக்கான BJP - 4 மாநில இடைத்தேர்தலின் முழு முடிவுகளின் விவரங்கள் இதோ
தட்டித் தூக்கிய AAP; ஷாக்கான BJP - 4 மாநில இடைத்தேர்தலின் முழு முடிவுகளின் விவரங்கள் இதோ
திமுக கல்வியாளர் அணி செயலாளராக தமிழச்சி தங்கபாண்டியன் நியமனம்- தலைவர் யார்?
திமுக கல்வியாளர் அணி செயலாளராக தமிழச்சி தங்கபாண்டியன் நியமனம்- தலைவர் யார்?
Actor Srikanth: பெட்டிக்கடை, சர்வர்.. இவ்ளோ கஷ்டப்பட்ட ஆளா நடிகர் ஸ்ரீகாந்த்? நாசம் செய்த போதை
Actor Srikanth: பெட்டிக்கடை, சர்வர்.. இவ்ளோ கஷ்டப்பட்ட ஆளா நடிகர் ஸ்ரீகாந்த்? நாசம் செய்த போதை
Srikanth Arrest: போதையால் சீரழிந்த நடிகர் ஸ்ரீகாந்த் கைது! உள்ளே தள்ளிய போலீஸ் - நடந்தது என்ன?
Srikanth Arrest: போதையால் சீரழிந்த நடிகர் ஸ்ரீகாந்த் கைது! உள்ளே தள்ளிய போலீஸ் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

டயரில் சிக்கிய தொண்டன் தலை! Cool-லாக காரில் வந்த ரெட்டி! நெஞ்சை பதற வைக்கும் காட்சி
Pawan Kalyan with Tamilisai | தள்ளி விட்ட பாதுகாவலர்! பதறிய பவன் கல்யாண்! தமிழிசை கொடுத்த Reaction
TVK Vijay | மீண்டும் நடிக்கும் விஜய்? கொளுத்திப்போட்ட மமிதா பைஜு!  கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்
NTK VS DMK Fight | ஸ்டாலினை விமர்சித்த நாதக.. ரகளையில் ஈடுபட்ட திமுகவினர்! விழுப்புரத்தில் பரபரப்பு
MDMK Demand On DMK | 12 தொகுதிகள் கட்டாயம்! ரூட்டை மற்றும் மதிமுக! கலக்கத்தில் திமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
4 States By Election Results: தட்டித் தூக்கிய AAP; ஷாக்கான BJP - 4 மாநில இடைத்தேர்தலின் முழு முடிவுகளின் விவரங்கள் இதோ
தட்டித் தூக்கிய AAP; ஷாக்கான BJP - 4 மாநில இடைத்தேர்தலின் முழு முடிவுகளின் விவரங்கள் இதோ
திமுக கல்வியாளர் அணி செயலாளராக தமிழச்சி தங்கபாண்டியன் நியமனம்- தலைவர் யார்?
திமுக கல்வியாளர் அணி செயலாளராக தமிழச்சி தங்கபாண்டியன் நியமனம்- தலைவர் யார்?
Actor Srikanth: பெட்டிக்கடை, சர்வர்.. இவ்ளோ கஷ்டப்பட்ட ஆளா நடிகர் ஸ்ரீகாந்த்? நாசம் செய்த போதை
Actor Srikanth: பெட்டிக்கடை, சர்வர்.. இவ்ளோ கஷ்டப்பட்ட ஆளா நடிகர் ஸ்ரீகாந்த்? நாசம் செய்த போதை
Srikanth Arrest: போதையால் சீரழிந்த நடிகர் ஸ்ரீகாந்த் கைது! உள்ளே தள்ளிய போலீஸ் - நடந்தது என்ன?
Srikanth Arrest: போதையால் சீரழிந்த நடிகர் ஸ்ரீகாந்த் கைது! உள்ளே தள்ளிய போலீஸ் - நடந்தது என்ன?
Coolie Update: ரெடியா இருங்க! ஜெயிலர் ஸ்டைலில் கூலி அப்டேட் - முதல் பாட்டு எப்போ ரிலீஸ்?
Coolie Update: ரெடியா இருங்க! ஜெயிலர் ஸ்டைலில் கூலி அப்டேட் - முதல் பாட்டு எப்போ ரிலீஸ்?
Udanpirappe Va : ‘உடன்பிறப்பே வா’ முதல்வரிடம் குறைகளை கொட்டித் தீர்க்கும் திமுகவினர்..!
‘உடன்பிறப்பே வா’ முதல்வரிடம் குறைகளை கொட்டித் தீர்க்கும் திமுகவினர்..!
D Sneha IAS: செங்கல்பட்டு புதிய ஆட்சியர்.. யார் இந்த சினேகா ஐ.ஏ.எஸ் ? சாதித்தது என்ன ?
D Sneha IAS: செங்கல்பட்டு புதிய ஆட்சியர்.. யார் இந்த சினேகா ஐ.ஏ.எஸ் ? சாதித்தது என்ன ?
ஜூலை இறுதிக்குள் 2346 ஆசிரியர் நியமனம்; கருணை அடிப்படையில் பணி- இன்ப அதிர்ச்சி தந்த அமைச்சர் அன்பில்!
ஜூலை இறுதிக்குள் 2346 ஆசிரியர் நியமனம்; கருணை அடிப்படையில் பணி- இன்ப அதிர்ச்சி தந்த அமைச்சர் அன்பில்!
Embed widget