மேலும் அறிய

அரசு மருத்துவமனையில் மாத்திரை, மருந்துகள் தட்டுப்பாடு; மருத்துவர்கள் அலட்சியத்தால் மக்கள் ஆவேசம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாத்திரை , மருந்துகள் தட்டுப்பாடு. மருத்துவமனைக்கு வரக்கூடிய நிதிகள் முழுமையாக பயன்படுத்தவில்லை என புகார்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாத்திரை மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு, தனியார் மருந்தகங்களில் மாத்திரை, மருந்துகள் வாங்கி வர மருத்துவர்கள் வலியுறுத்தியதால் பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். பொதுமக்களின் கேள்விகளுக்கு முறையான பதிலளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியம் செய்ததால் மருத்துவர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

PM Modi Kanyakumari Visit LIVE: விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றார் பிரதமர் மோடி
அரசு மருத்துவமனையில் மாத்திரை, மருந்துகள் தட்டுப்பாடு; மருத்துவர்கள் அலட்சியத்தால் மக்கள் ஆவேசம்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவமனையாக திகழ்ந்து வருகிறது. கடந்த 18 ஆம் தேதி வடமதுரை அருகே உள்ள பிலாத் பகுதியைச் சேர்ந்த நஷீரா பானு என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்தது. இந்த நிலையில் 23ஆம் தேதி வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும் அறுவை சிகிச்சை மூலமாக பிறந்த குழந்தை என்பதால் தாயாருக்கு தையல் பிரிக்கப்படாத காரணத்தினால் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு 26 ஆம் தேதி சேர்க்கப்பட்டுள்ளார்.

மாதாமாதம் உதவித்தொகை: கவின்கலை, இசை, சிற்பக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்!
அரசு மருத்துவமனையில் மாத்திரை, மருந்துகள் தட்டுப்பாடு; மருத்துவர்கள் அலட்சியத்தால் மக்கள் ஆவேசம்

அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், மாத்திரை, மருந்துகள் கொடுக்கப்படாமல் அதற்கு பதிலாக தனியார் மருந்தகங்களில் மாத்திரை, மருந்துகள் வாங்கி வரும்படி நசீரா பானுவின் உறவினர்களிடம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துணைகண்காணிப்பாளர் சுரேஷ்பாபுவிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கேள்வி எழுப்பினர்.

Breaking News LIVE: கடும் வெப்பம் - புதுச்சேரியில் ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
அரசு மருத்துவமனையில் மாத்திரை, மருந்துகள் தட்டுப்பாடு; மருத்துவர்கள் அலட்சியத்தால் மக்கள் ஆவேசம்

அதற்கு முறையாக பதில் கூற முடியாமல் நழுவி சென்றது, நோயாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வரக்கூடிய நிதிகள் முழுமையாக பயன்படுத்தவில்லை என குற்றச்சாட்டும் முன்வைக்கின்றனர். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளை மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் முறையாக மருத்துவம் பார்ப்பது கிடையாது. பதிலாக தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்கான அனைத்து நெறிமுறைகளையும் கடைப்பிடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Waqf Amendment Bill: இரவோடு இரவாக நிறைவேற்றம் - விரைவில் அமலாகிறது புதிய வக்பு வாரிய சட்டம் - ஆதரவும், எதிர்ப்பும்
Waqf Amendment Bill: இரவோடு இரவாக நிறைவேற்றம் - விரைவில் அமலாகிறது புதிய வக்பு வாரிய சட்டம் - ஆதரவும், எதிர்ப்பும்
” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
"முஸ்லிம்கள் மீதான உளவியல் தாக்குதல்" பாஜகவுக்கு எதிராக பொங்கி எழுந்த தவெக விஜய்
Reciprocal Tariffs: பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...
பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Murugan Temple Theft CCTV | மருதமலை கோவிலில் திருட்டு!சாமியார் வேடத்தில் வந்த திருடன்TVK Leader Vijay Next Plan: நல்ல நேரம் குறிச்சாச்சு.. Operation 234! ஆட்டத்தை தொடங்கும் விஜய்!CV Shanmugam: அமித்ஷா - சி.வி.சண்முகம் சந்திப்பு.. வக்பு சட்டத்துக்கு ஆதரவா? அதிர்ச்சியில் எடப்பாடிஓசி டிக்கெட் கேட்ட கிரிக்கெட் சங்கம் காவ்யா மாறனுக்கு மிரட்டல்! HOME GROUND-ஐ மாற்றும் SRH?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Waqf Amendment Bill: இரவோடு இரவாக நிறைவேற்றம் - விரைவில் அமலாகிறது புதிய வக்பு வாரிய சட்டம் - ஆதரவும், எதிர்ப்பும்
Waqf Amendment Bill: இரவோடு இரவாக நிறைவேற்றம் - விரைவில் அமலாகிறது புதிய வக்பு வாரிய சட்டம் - ஆதரவும், எதிர்ப்பும்
” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
"முஸ்லிம்கள் மீதான உளவியல் தாக்குதல்" பாஜகவுக்கு எதிராக பொங்கி எழுந்த தவெக விஜய்
Reciprocal Tariffs: பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...
பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...
மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா? ஏப்.7 தேர்வு ஒத்திவைப்பு- ஏன்? மறுதேர்வு எப்போது?
மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா? ஏப்.7 தேர்வு ஒத்திவைப்பு- ஏன்? மறுதேர்வு எப்போது?
World Richest Person: உலக பணக்காரர்.. மீண்டும் தட்டித் தூக்கிய எலான் மஸ்க்.. அம்பானி, அதானிக்கு எந்த இடம் தெரியுமா.?
உலக பணக்காரர்.. மீண்டும் தட்டித் தூக்கிய எலான் மஸ்க்.. அம்பானி, அதானிக்கு எந்த இடம் தெரியுமா.?
Gold Rate 3rd April: வெளுத்து வாங்கும் தங்கத்தின் விலை.. மீண்டும் மீண்டும் புதிய உச்சம்.. இன்று எவ்வளவு தெரியுமா.?
வெளுத்து வாங்கும் தங்கத்தின் விலை.. மீண்டும் மீண்டும் புதிய உச்சம்.. இன்று எவ்வளவு தெரியுமா.?
Nithyananda Alive: “ஆரோக்கியமாக ஆனந்தமாக இருக்கிறேன்“ நேரலையில் வந்து புரளிகளை உடைத்த நித்யானந்தா...
“ஆரோக்கியமாக ஆனந்தமாக இருக்கிறேன்“ நேரலையில் வந்து புரளிகளை உடைத்த நித்யானந்தா...
Embed widget