மேலும் அறிய

News Today LIVE: லக்கிம்பூர் வன்முறை - தானே விசாரணைக்கு எடுத்தது உச்சநீதிமன்றம்

News Today LIVE in Tamil: தமிழ்நாடு, இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

LIVE

Key Events
News Today LIVE: லக்கிம்பூர் வன்முறை - தானே விசாரணைக்கு எடுத்தது உச்சநீதிமன்றம்

Background

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையம் கேஸ் சிலிண்டரின் விலை 15 ரூபாய் அதிகரித்து 915 ரூபாய் ஆனது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி வணிக சிலிண்டரின் விலை அதிகரித்த நிலையில் தற்போது வீட்டு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை, சமையல் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிலிண்டர் விலை மீண்டும் 15 ரூபாய் விலை உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் சம்பளத்தில் பெரும்பான்மையான தொகை சமையல் சிலிண்டருக்கே வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டரின் விலை மாற்றம் செய்யப்படுகின்றன. பெட்ரோல் டீசல் விலைகளை எண்ணெய் நிறுனங்கள் தினசரி மாற்றி அமைப்பது வழக்கம். ஆனால் சமையல் எரிவாயு விலை மாதத்துக்கு இருமுறை மட்டுமே மாற்றி அமைக்கப்படுகின்றன. சில நேரங்களில்  3 முறை கூட மாற்றி அமைக்கப்படுகின்றன.இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 700 ரூபாயாக இருந்த சிலிண்டரின் விலை செப்டம்பர் மாதத்தி்ல் 875.50 ரூபாய்க்கு  விற்கப்பட்டது. அதே மாதத்தில் மீண்டும் விலை உயர்த்தப்பட்டு 900 ரூபாய்க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலை 300 ரூபாய் அதிகரித்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் மூன்று முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் இரண்டு முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்தே பொதுமக்கள் இதுவரை வெளியில் வராத நிலையில் அக்டோபர் 6ஆம் தேதியான இன்று  தற்போது  மீண்டும்  சிலிண்டர் விலை 15 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் சமையல் சிலிண்டர் விலை ரூ. 915.50ஆக விற்பனை செய்யப்படவுள்ளது.
 
21:30 PM (IST)  •  06 Oct 2021

லக்கிம்பூர் வன்முறை - தானே விசாரணைக்கு எடுத்தது உச்சநீதிமன்றம்

லக்கிம்பூர் வன்முறை - தானே விசாரணைக்கு எடுத்தது உச்சநீதிமன்றம் நாளை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை

15:25 PM (IST)  •  06 Oct 2021

வேதியியல் துறையில் சிறந்த ஆராய்ச்சிக்காக 2 பேருக்கு நோபல் பரிசு

வேதியியல் துறையில் சிறந்த ஆராய்ச்சிக்காக 2 பேருக்கு நோபல் பரிசு - ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பெக்மில்லுக்கு நோபல்

13:18 PM (IST)  •  06 Oct 2021

லக்கிம்பூர் செல்ல அனுமதி ராகுல் காந்திக்கு அனுமதி

பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் லக்கிம்பூர் செல்ல உத்தரபிரதேச அரசு அனுமதி வழங்கியது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

13:16 PM (IST)  •  06 Oct 2021

பிரியங்கா காந்தி ராகுல் காந்தி உள்ளிட்டோர் லக்கிம்பூர் செல்ல அனுமதி வழங்கியது உத்தரபிரதேச அரசு

பிரியங்கா காந்தி ராகுல் காந்தி உள்ளிட்டோர் லக்கிம்பூர் செல்ல அனுமதி வழங்கியது உத்தரபிரதேச அரசு

 


கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க செல்பவர்களை தடுக்கிறார்கள். இன்று நான் போகிறேன் முடிந்ததை செய்யட்டும் என ராகுல் காந்தி சற்று நேரத்திற்கு முன்பு பேசியிருந்தார்

12:42 PM (IST)  •  06 Oct 2021

புலம்பெயர் தமிழர் நல வாரியம் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நலவாரியம் தோற்றுவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேரைக் கொண்டு புதிய வாரியம் அமைக்கப்படும் என்றும், புதிய வாரியத்துக்காக மூலதன செலவினமாக ரூ.1.40 கோடி ஒதுக்கப்படும் என்றும், நலத்திட்டம், நிர்வாக செலவினங்களுக்கு தொடர் செலவினமாக ஆண்டுதோறும் ரூ.3 கோடி ஒதுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்!  அதிரடி காட்டிய டிஐஜி
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்! அதிரடி காட்டிய டிஐஜி
”திமுகவிற்கு ஒரு எம்.எல்.ஏ, த.வெ.க.விற்கு ஒரு முன்னாள் அமைச்சர் பார்சல்” 2026க்கு குறி..!
”திமுக, த.வெ.க-வில் இணையும் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர்” யார், யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்!  அதிரடி காட்டிய டிஐஜி
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்! அதிரடி காட்டிய டிஐஜி
”திமுகவிற்கு ஒரு எம்.எல்.ஏ, த.வெ.க.விற்கு ஒரு முன்னாள் அமைச்சர் பார்சல்” 2026க்கு குறி..!
”திமுக, த.வெ.க-வில் இணையும் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர்” யார், யார்?
Jayakumar Teases OPS: கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
"அப்பா எல்லாம் வீண் விளம்பரம்" கோவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்
மக்களே! ஆட்டோ கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்
மக்களே! ஆட்டோ கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்
Maha Kumbh: மகா கும்பமேளா, 52 கோடி பேர் முங்கி எழுந்த கங்கை, குவிந்து கிடக்கும் மல கழிவு - அரசு அறிக்கை
Maha Kumbh: மகா கும்பமேளா, 52 கோடி பேர் முங்கி எழுந்த கங்கை, குவிந்து கிடக்கும் மல கழிவு - அரசு அறிக்கை
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.