News Today LIVE: லக்கிம்பூர் வன்முறை - தானே விசாரணைக்கு எடுத்தது உச்சநீதிமன்றம்
News Today LIVE in Tamil: தமிழ்நாடு, இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.
LIVE

Background
லக்கிம்பூர் வன்முறை - தானே விசாரணைக்கு எடுத்தது உச்சநீதிமன்றம்
லக்கிம்பூர் வன்முறை - தானே விசாரணைக்கு எடுத்தது உச்சநீதிமன்றம் நாளை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை
வேதியியல் துறையில் சிறந்த ஆராய்ச்சிக்காக 2 பேருக்கு நோபல் பரிசு
வேதியியல் துறையில் சிறந்த ஆராய்ச்சிக்காக 2 பேருக்கு நோபல் பரிசு - ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பெக்மில்லுக்கு நோபல்
லக்கிம்பூர் செல்ல அனுமதி ராகுல் காந்திக்கு அனுமதி
பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் லக்கிம்பூர் செல்ல உத்தரபிரதேச அரசு அனுமதி வழங்கியது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரியங்கா காந்தி ராகுல் காந்தி உள்ளிட்டோர் லக்கிம்பூர் செல்ல அனுமதி வழங்கியது உத்தரபிரதேச அரசு
பிரியங்கா காந்தி ராகுல் காந்தி உள்ளிட்டோர் லக்கிம்பூர் செல்ல அனுமதி வழங்கியது உத்தரபிரதேச அரசு
கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க செல்பவர்களை தடுக்கிறார்கள். இன்று நான் போகிறேன் முடிந்ததை செய்யட்டும் என ராகுல் காந்தி சற்று நேரத்திற்கு முன்பு பேசியிருந்தார்
புலம்பெயர் தமிழர் நல வாரியம் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நலவாரியம் தோற்றுவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேரைக் கொண்டு புதிய வாரியம் அமைக்கப்படும் என்றும், புதிய வாரியத்துக்காக மூலதன செலவினமாக ரூ.1.40 கோடி ஒதுக்கப்படும் என்றும், நலத்திட்டம், நிர்வாக செலவினங்களுக்கு தொடர் செலவினமாக ஆண்டுதோறும் ரூ.3 கோடி ஒதுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

