மேலும் அறிய

Cancer Awareness Day: புற்றுநோய் சிகிச்சைக்கு என பிரத்யேக காப்பீடு? அதன் பிரீமியம் எவ்வளவு?

Cancer Awareness Day: உலகம் முழுவதும் அக்டோபர் 13ம் தேதி, உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

Cancer Awareness Day: புற்றுநோய் சிகிச்சைக்கு என பிரத்யேகமாக காப்பீடு எடுக்க முடியும் என. நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்:

வாழ்க்கை நிச்சயமற்றது. எந்த நேரத்தில் எவர் ஒருவருக்கு என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. எப்போது, யார், எந்த நோயால் பாதிக்கப்படுவர் என்றும் கணிக்கமுடியாது. மக்கள் மருத்துவ சிகிச்சைகளுக்காக நிறைய பணம் செலவழிக்கிறார்கள். சில நேரங்களில் ஒருவரது சேமிப்பு கூட மருத்துவ சிகிச்சைக்காக செலவிடப்படுகிறது. அதனால்தான் பலர் திடீர் நோய்களுக்கு தங்கள் சேமிப்பை செலவழிக்கக்கூடாது என்பதற்காக மருத்துவ காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்.

நாம் நோய்களைப் பற்றி பேசினால், அதுதொடர்பான பட்டியலில் புற்றுநோய் மிகவும் ஆபத்தான நோயாக கருதப்படுகிறது. அதன் சிகிச்சைக்கு பெரும் நிதி செலவாகும். இப்படிப்பட்ட நிலையில் பலரது மனதிலும் இந்தக் கேள்வி எழுகிறது, புற்றுநோய் சிகிச்சைக்கு மட்டும் என பிரத்யேகமான காப்பீடு எடுக்க முடியாதா? புற்றுநோய் சிகிச்சை காப்பீட்டிற்கு எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும்? என்பது தான் அந்த கேள்வி. 

இதையும் படியுங்கள்: Breast Cancer: மார்பகங்களில் புற்றுநோய் கட்டிகள்.. பரிசோதனை மற்றும் சிகிச்சை முறை.. செய்ய வேண்டியது என்ன?

புற்றுநோய்க்கான காப்பீடு :

இன்று அதாவது அக்டோபர் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மார்பகப் புற்றுநோயால் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் பேர் இறக்கின்றனர். புற்றுநோய் மிகவும் கொடிய நோய். அதன் சிகிச்சைக்காக மக்கள் அதிக பணம் செலவழிக்கிறார்கள். எனவே, புற்றுநோய் சிகிச்சைக்கு முன்கூட்டியே காப்பீடு எடுப்பது நல்லது. இதற்கு, தீவிர நோய் காப்பீட்டுத் திட்டம் பொருத்தமானது.

இந்த பாலிசியில், புற்றுநோய் கண்டறியப்பட்டால், நோயின் நிலை அல்லது நிலைக்கு ஏற்ப, காப்பீடு செய்தவருக்கு மொத்த தொகை வழங்கப்படும். பெறப்பட்ட தொகை நோய் கண்டறியப்பட்ட கட்டத்தைப் பொறுத்தது. இது தவிர, தீவிர நோய்க்கான காப்பையும் எடுத்துக் கொள்ளலாம். இதில் எந்த ஒரு தீவிர நோய்க்கும் காப்பீடு உள்ளது. இந்த பாலிசியில் புற்றுநோய் சிகிச்சையும் அடங்கும். 

எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும்?

காப்பீட்டு பாலிசிக்கு நிலையான பிரீமியம் விகிதம் இல்லை. இதில், காப்பீடு செய்தவரின் வயதுக்கு ஏற்ப பிரீமியமும் அதிகரிக்கலாம். இது தவிர, நீங்கள் எவ்வளவு கவர் தேர்வு செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக பிரீமியம் இருக்கும். ஏற்கனவே இருக்கும் நோய் அல்லது கூடுதல் உடல்நலப் பிரச்சினை இருந்தால், பிரீமியமும் அதிகமாக இருக்கலாம். ஆனால் நீண்ட கால காப்பீடு எடுத்தாலும் பிரீமியம் தொகை பாதிக்கப்படும். பிரீமியம் தொகையும் வெவ்வேறு நிறுவனங்களுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது. சாதாரணமாக மாதாந்திர பிரீமியமாக சில ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.