மேலும் அறிய

Cancer Awareness Day: புற்றுநோய் சிகிச்சைக்கு என பிரத்யேக காப்பீடு? அதன் பிரீமியம் எவ்வளவு?

Cancer Awareness Day: உலகம் முழுவதும் அக்டோபர் 13ம் தேதி, உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

Cancer Awareness Day: புற்றுநோய் சிகிச்சைக்கு என பிரத்யேகமாக காப்பீடு எடுக்க முடியும் என. நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்:

வாழ்க்கை நிச்சயமற்றது. எந்த நேரத்தில் எவர் ஒருவருக்கு என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. எப்போது, யார், எந்த நோயால் பாதிக்கப்படுவர் என்றும் கணிக்கமுடியாது. மக்கள் மருத்துவ சிகிச்சைகளுக்காக நிறைய பணம் செலவழிக்கிறார்கள். சில நேரங்களில் ஒருவரது சேமிப்பு கூட மருத்துவ சிகிச்சைக்காக செலவிடப்படுகிறது. அதனால்தான் பலர் திடீர் நோய்களுக்கு தங்கள் சேமிப்பை செலவழிக்கக்கூடாது என்பதற்காக மருத்துவ காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்.

நாம் நோய்களைப் பற்றி பேசினால், அதுதொடர்பான பட்டியலில் புற்றுநோய் மிகவும் ஆபத்தான நோயாக கருதப்படுகிறது. அதன் சிகிச்சைக்கு பெரும் நிதி செலவாகும். இப்படிப்பட்ட நிலையில் பலரது மனதிலும் இந்தக் கேள்வி எழுகிறது, புற்றுநோய் சிகிச்சைக்கு மட்டும் என பிரத்யேகமான காப்பீடு எடுக்க முடியாதா? புற்றுநோய் சிகிச்சை காப்பீட்டிற்கு எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும்? என்பது தான் அந்த கேள்வி. 

இதையும் படியுங்கள்: Breast Cancer: மார்பகங்களில் புற்றுநோய் கட்டிகள்.. பரிசோதனை மற்றும் சிகிச்சை முறை.. செய்ய வேண்டியது என்ன?

புற்றுநோய்க்கான காப்பீடு :

இன்று அதாவது அக்டோபர் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மார்பகப் புற்றுநோயால் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் பேர் இறக்கின்றனர். புற்றுநோய் மிகவும் கொடிய நோய். அதன் சிகிச்சைக்காக மக்கள் அதிக பணம் செலவழிக்கிறார்கள். எனவே, புற்றுநோய் சிகிச்சைக்கு முன்கூட்டியே காப்பீடு எடுப்பது நல்லது. இதற்கு, தீவிர நோய் காப்பீட்டுத் திட்டம் பொருத்தமானது.

இந்த பாலிசியில், புற்றுநோய் கண்டறியப்பட்டால், நோயின் நிலை அல்லது நிலைக்கு ஏற்ப, காப்பீடு செய்தவருக்கு மொத்த தொகை வழங்கப்படும். பெறப்பட்ட தொகை நோய் கண்டறியப்பட்ட கட்டத்தைப் பொறுத்தது. இது தவிர, தீவிர நோய்க்கான காப்பையும் எடுத்துக் கொள்ளலாம். இதில் எந்த ஒரு தீவிர நோய்க்கும் காப்பீடு உள்ளது. இந்த பாலிசியில் புற்றுநோய் சிகிச்சையும் அடங்கும். 

எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும்?

காப்பீட்டு பாலிசிக்கு நிலையான பிரீமியம் விகிதம் இல்லை. இதில், காப்பீடு செய்தவரின் வயதுக்கு ஏற்ப பிரீமியமும் அதிகரிக்கலாம். இது தவிர, நீங்கள் எவ்வளவு கவர் தேர்வு செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக பிரீமியம் இருக்கும். ஏற்கனவே இருக்கும் நோய் அல்லது கூடுதல் உடல்நலப் பிரச்சினை இருந்தால், பிரீமியமும் அதிகமாக இருக்கலாம். ஆனால் நீண்ட கால காப்பீடு எடுத்தாலும் பிரீமியம் தொகை பாதிக்கப்படும். பிரீமியம் தொகையும் வெவ்வேறு நிறுவனங்களுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது. சாதாரணமாக மாதாந்திர பிரீமியமாக சில ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Maharashtra NCP: பரபரப்பு..! மகாராஷ்டிராவில் என்சிபி தலைவர் சுட்டுக் கொலை - குற்றவாளிகள் 2 பேர் கைது
Maharashtra NCP: பரபரப்பு..! மகாராஷ்டிராவில் என்சிபி தலைவர் சுட்டுக் கொலை - குற்றவாளிகள் 2 பேர் கைது
Breaking News LIVE: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
IND Vs AUS W: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா இந்திய அணி? உலகக் கோப்பை லீகில் இன்று மோதல்..!
IND Vs AUS W: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா இந்திய அணி? உலகக் கோப்பை லீகில் இன்று மோதல்..!
Nalla Neram Today:நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram Today:நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cylinder Blast : திடீரென வெடித்த சிலிண்டர் உயிருக்கு போராடும் 7 பேர் பதறவைக்கும் CCTV காட்சிTrichy Flight Landed : 2 மணி நேரம் போராட்டம் தரையிறங்கிய விமானம் SMART-ஆக செயல்பட்ட விமானிகள்Mohammed Siraj : DSP அவதாரம் எடுத்த சிராஜ்! கெத்து காட்டும் கிரிக்கெட் வீரர்! இனி ரவுடிகள் ஜாக்கிரதைPTR on Trichy flight landing :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maharashtra NCP: பரபரப்பு..! மகாராஷ்டிராவில் என்சிபி தலைவர் சுட்டுக் கொலை - குற்றவாளிகள் 2 பேர் கைது
Maharashtra NCP: பரபரப்பு..! மகாராஷ்டிராவில் என்சிபி தலைவர் சுட்டுக் கொலை - குற்றவாளிகள் 2 பேர் கைது
Breaking News LIVE: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
IND Vs AUS W: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா இந்திய அணி? உலகக் கோப்பை லீகில் இன்று மோதல்..!
IND Vs AUS W: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா இந்திய அணி? உலகக் கோப்பை லீகில் இன்று மோதல்..!
Nalla Neram Today:நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram Today:நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை மாவட்ட மக்களே.. மழை அறிவிப்பு என்ன ?
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை மாவட்ட மக்களே.. மழை அறிவிப்பு என்ன ?
சடை அலம்புதல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பலித்த மதுரை மீனாட்சியம்மன் அம்பாள்!
சடை அலம்புதல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பலித்த மதுரை மீனாட்சியம்மன் அம்பாள்!
Rasi Palan Today, Oct 13: மேஷத்துக்கு பாராட்டு; கடகத்துக்கு கவனம்: உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today: மேஷத்துக்கு பாராட்டு; கடகத்துக்கு கவனம்: உங்கள் ராசிக்கு என்ன பலன்?
தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
Embed widget