Breaking LIVE: மேலூர் சிறுமியின் தாயாருக்கு சமையலர் பணி
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.

Background
மேலூர் சிறுமியின் தாயாருக்கு சமையலர் பணி
மதுரை மேலூர் அருகேயுள்ள பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 8பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் தாயாருக்கு சத்துணவுத்துறை சார்பில் அரசு பள்ளியில் சமையலர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது
ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் பேரறிவாளன் மாதந்தோறும் கையெழுத்திட வேண்டும் - வழக்கறிஞர் பிரபு
ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் பேரறிவாளன் மாதந்தோறும் முதல் வாரத்தில் கையெழுத்திட வேண்டும் - வழக்கறிஞர் பிரபு
பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது - இந்திய கம்யூனிஸ்ட், தபெதிக வரவேற்பு
பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது - இந்திய கம்யூனிஸ்ட், தபெதிக வரவேற்பு
பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்
தற்போது பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு..
சென்செக்ஸ் 1,000, நிஃப்டி 250 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்குச்சந்தை குறியீட்டுடெண் சென்செக்ஸ் 1,063 புள்ளிகள் உயர்ந்து 54, 487 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

