மேலும் அறிய

திருமணமே வேண்டாம் என முடிவெடுத்தேன்.. நல்ல கணவரா இருப்பாரா.. 90களில் கலக்கிய விசித்ரா கண்ணீர்

90களில் கவர்ச்சி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகை விசித்ரா திருமணம் குறித்து எமோஷனலாக பேசியுள்ளார்.

90களில் கவர்ச்சி நடிகையாகவும், காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தவர் விசித்ரா. இவர், தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நடிக்க வந்து இந்த வேடம் தான் கிடைத்தது என பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். போர்க்கொடி படத்தில் அறிமுகம் ஆன இவர், 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தனது திருமண வாழ்க்கை குறித்து பேசியது பலரையும் கண் கலங்க வைத்திருக்கிறது. 

விஜயை கலாய்த்த விசித்ரா

ரசிகன் படத்தில் விஜயுடன் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார் விசித்ரா. அதில் விஜயிடம் கவர்ச்சி காட்டி நடிப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. இதுகுறித்து அண்மையில் பேசிய அவர், ரசிகன் படத்தில் விஜயிடம் நார்மலா பேச சொன்னாலே நல்லா நடிப்பேன். குழந்தை மாதிரி கொஞ்சி பேசணும் சொல்லும் போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. அந்த காட்சியை ரீ கிரியேட் செய்தும் நடித்து காண்பித்து அசத்தினார். இதுபோன்று பல படங்கள் பிடிக்காமல் நடிக்க இருந்ததையும் மனம் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். 

பாலியல் சீண்டல்

தெலுங்கில் ஒரு படத்தில் நடித்த போது பிரபலமான நடிகர் ஒருவர் என்னிடம் பாலியல் ரீதியாக சீண்டினார். அவர் என்னை ரொம்ப டார்ச்சர் செய்தார். இந்த ஒரு காரணத்தினாலேயே நான் சினிமாவை விட்டு விலக காரணமாக இருந்தது என அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டார் விசித்ரா. அந்த நடிகர் பாலையா தான் என கிசுகிசுக்கப்பட்டது. தெலுங்கில் அவர் தான் டாப் ஹீரோ என்றும் பேச தொடங்கினர். அப்போது நான் இதை சொல்லி இருந்தால் என் கரியரே காலி ஆகியிருக்கும். இப்போது சொல்ல முடிகிறது எனவும் விசித்ரா தெரிவித்தார். 

குக் வித் கோமாளி

திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய விசித்ரா குடும்பம், பசங்க என்று மலேசியாவில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் மனதை வென்றார். படங்களில் பார்த்த விசித்ராவிற்கும், குக் வித் கோமாளியில் இருந்த விசித்ராவிற்கும் உள்ள உண்மையான குணத்தை மக்கள் விரும்ப தொடங்கினார்கள். விசித்ராவிற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில், நடிகை விசித்ராவை கெளரவிக்கும் விதமாக ஒரு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. அப்போது திருமணம் குறித்து பேசி கண் கலங்கினார். 

திருமணம் வேண்டாம் என நினைத்தேன்

90களில் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எனக்கு திருமணம் நடக்குமா?, நல்ல கணவர் அமைவாரா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். ஒரு நேரத்தில் திருமணமே வேண்டாம், சிங்கிளாகவே இருந்துவிடலாம் என்று கூட முடிவெடுத்திருந்தேன். அப்போது ஷாஜி திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். நான் ரொம்ப யோசித்தேன். பிறகு அவரை திருமணம் செய்துகொண்டேன். ஆனால், திருமணத்திற்கு பிறகு என் வாழ்க்கை சவாலாக மாறியது. எனக்கு திருமணம் முடிந்து 3 பிள்ளைகள் உள்ளனர். பல வருடங்கள் கழித்து இப்போது திருமணம் பற்றி யோசிக்கும் போது ரொம்ப எமோஷனலாக இருக்கிறது" எனக் கூறி கண் கலங்கினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget