Breaking LIVE: நாளை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.

Background
உக்ரைனில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அதிகரித்துள்ளதால் தற்காலிகமாக இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..
நாளை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..
சர்வதேச கபடி வீரர் சந்தீப் நங்கல் சுட்டுக்கொல்லப்பட்டார்..
சர்வதேச கபடி வீரர் சந்தீப் நங்கல், அடையாளம் தெரியாத நபர்களால் பஞ்சாபில் சுட்டுக்கொல்லப்பட்டார்..
சென்னையில் 33 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று
சென்னையில் 33 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று
12 - 14 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி பணிகள், மார்ச் 16-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
COVID19 vaccination of 12-14-year-olds and 'precaution dose' for all those above 60 years to begin from March 16, says Union Health Minister Dr. Mansukh Mandaviya pic.twitter.com/LMS3CcKUrR
— ANI (@ANI) March 14, 2022
ஈராக்கின் வடபகுதியில் அமெரிக்க துணை தூதரகத்திற்கு அருகே நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு ஈரான் அரசு பொறுப்பேற்றுள்ளது.
ஈராக்கின் வடபகுதியில் அமெரிக்க துணை தூதரகத்திற்கு அருகே நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு ஈரான் அரசு பொறுப்பேற்றுள்ளது.

