மேலும் அறிய

கொரோனாவால் இறந்தவர்களில் புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர்கள் எத்தனை பேர்? - மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி

இந்த தேசியப் பேரிடர் காலத்தில் மத்திய அமைச்சகம் தற்காலிகமாகப் புகையிலை மீதான தடை விதிப்பது குறித்து யோசிக்க வேண்டும்.

மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு தொடர்பான பொதுநல மனு மும்பை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு ’புகைப்பிடிப்பது கொரோனா பாதிப்பைத் தீவிரப்படுத்துமா? அது தொடர்பாக ஏதும் ஆய்வுகள் இருக்கிறதா?’ என்று கேள்வி எழுப்பியது.


கொரோனாவால் இறந்தவர்களில் புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர்கள் எத்தனை பேர்?  - மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி
இறந்தவர்களில் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் குறித்த புள்ளிவிவரத்தை எடுக்கச் சொல்லி வலியுறுத்திய நீதிபதிகள்,”இந்த தேசியப் பேரிடர் காலத்தில் மத்திய அமைச்சகம் தற்காலிகமாகப் புகையிலை மீதான தடைவிதிப்பது குறித்து யோசிக்க வேண்டும். இப்படித் தடைவிதிப்பதன் மூலமாகக் கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருப்பவர்கள் புகைப்பிடிப்பதைக் கட்டுப்படுத்த முடியும். குறைந்தபட்சம் ஒரு உயிரையாவது நம்மால் காப்பாற்ற முடியும்” என வலியுறுத்தியுள்ளனர்.
 
கடந்த நவம்பர் 2020-இல் மத்திய சுகாதார அமைச்சகமே புகைபிடிக்கும் பழக்கம் இருப்பவர்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருக்கும். புகைப்பிடிப்பதை நிறுத்தும் அடுத்த 12 மணிநேரத்தில் நமது நுரையீரலில் உள்ள கார்பன் மோனோ ஆக்சைட் அளவு கணிசமாகக் குறைகிறது அதனால் இந்தப் பேரிடர் காலத்தில் புகைப்பிடிப்பதை தவிருங்கள் என்று அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

Also Read : Corona LIVE Updates : திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்களுக்கு 26-ஆம் தேதி முதல் தடை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs RR Match Highlights: பட்லர் சதம்; கொல்கத்தாவை துவம்சம் செய்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் த்ரில் வெற்றி!
KKR vs RR Match Highlights: பட்லர் சதம்; கொல்கத்தாவை துவம்சம் செய்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் த்ரில் வெற்றி!
KKR vs RR Innings Highlights: நரைன் சூறாவளி சதம்; எடுபடாத அஸ்வின், சாஹல் வியூகம்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!
KKR vs RR Innings Highlights: நரைன் சூறாவளி சதம்; எடுபடாத அஸ்வின், சாஹல் வியூகம்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!
JP Nadda: திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Sivapriyan Interview | Jothimani | ’’மோடி பற்றி பேசினால்..விஜயபாஸ்கருக்கு சிறை தான்’’ ஜோதிமணி ATTACKH Raja speech | ’’ஸ்டாலின் உயிரை காப்பாற்றியவர் மோடி’’ உடைத்து பேசிய ஹெச்.ராஜாSelvaperunthagai Speech | ’’மோடி சொன்னாரு..எடப்பாடி முடிச்சாரு’’செல்வப்பெருந்தகை விளாசல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs RR Match Highlights: பட்லர் சதம்; கொல்கத்தாவை துவம்சம் செய்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் த்ரில் வெற்றி!
KKR vs RR Match Highlights: பட்லர் சதம்; கொல்கத்தாவை துவம்சம் செய்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் த்ரில் வெற்றி!
KKR vs RR Innings Highlights: நரைன் சூறாவளி சதம்; எடுபடாத அஸ்வின், சாஹல் வியூகம்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!
KKR vs RR Innings Highlights: நரைன் சூறாவளி சதம்; எடுபடாத அஸ்வின், சாஹல் வியூகம்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!
JP Nadda: திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
கோவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக ; சிறப்பம்சங்கள் என்னென்ன?
கோவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக ; சிறப்பம்சங்கள் என்னென்ன?
"அம்பேத்கரே நினைச்சாலும் அரசியல் சாசனத்தை மாத்த முடியாது" எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலடி!
Breaking Tamil LIVE: சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை - பெரும் பதற்றம்
Breaking Tamil LIVE: சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை - பெரும் பதற்றம்
தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி! பறிகொடுக்க துணைபோனவர் இபிஎஸ் - செல்வப் பெருந்தகை
தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி! பறிகொடுக்க துணைபோனவர் இபிஎஸ் - செல்வப் பெருந்தகை
Embed widget