மேலும் அறிய

தயங்கி நின்ற உக்ரைன் அதிபர்.. ஆரத்தழுவி கட்டியணைத்த பிரதமர் மோடி.. அடடே செம்ம!

உக்ரைன் தலைநகரான கிவ்வில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

போலாந்தில் இரண்டு நாள் அரசுமுறை பயணத்தை முடித்து கொண்டு, உக்ரனைக்கு பிரதமர் மோடி இன்று சென்றடைந்தார். உக்ரைன் தலைநகரான கிவ்வில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார். அதிபர் ஜெலன்ஸ்கியின் அழைப்பின் பேரில், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அவர் சென்றிருக்கிறார்.

உக்ரைனுக்கு வரலாற்று பயணம்: கடந்த 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியனிடம் இருந்து உக்ரைன் சுதந்திரம் பெற்ற பிறகு, உக்ரைன் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி ஆவார். இன்று காலை 7:30 மணியளவில் (கிவ்வின் உள்ளூர் நேரம்) உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, 7:55 மணியளவில் ஹோட்டலுக்கு சென்றார்.

புலம்பெயர்ந்த இந்தியர்கள் ‘பாரத் மாதா கி ஜெய்’ முழக்கங்களுடன் அவரை வரவேற்றனர். பின்னர், அங்கிருந்த காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். காந்தி சிலை அருகே பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவின் நிலைப்பாடு மிகத் தெளிவாக உள்ளது. இது போருக்கான காலம் அல்ல. மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சவால்களை சமாளிக்க ஒன்றுபட வேண்டிய நேரம் இது" என கூறினார்.

உக்ரைன் மீது படையெடுத்த காரணத்தால் ரஷியா மீது மேற்குலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இம்மாதிரியான சூழலில், ரஷியாவுடன் நெருக்கம் காட்டி வரும் காரணத்தால் இந்தியாவை மேற்குலக நாடுகள் விமர்சித்து வருகின்றன.

 

முடிவுக்கு வருகிறதா போர்? ஆறு வாரங்களுக்கு முன்புதான், ரஷியாவுக்கு சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ரஷிய பயணத்தின்போது கூட, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தே ஆலோசனை நடத்தியிருந்தார்.

இது உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்பட்டது. இருப்பினும், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்த ரஷியாவின் செயலை இந்தியா கண்டிக்கவில்லை என மேற்குலக நாடுகள் அதிருப்தி தெரிவித்தன.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
இதனால்தான் மேடையில் உளறுகிறேன்...சர்ச்சை பேச்சுகள் குறித்து விஜய் தேவரகொண்டா
இதனால்தான் மேடையில் உளறுகிறேன்...சர்ச்சை பேச்சுகள் குறித்து விஜய் தேவரகொண்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
இதனால்தான் மேடையில் உளறுகிறேன்...சர்ச்சை பேச்சுகள் குறித்து விஜய் தேவரகொண்டா
இதனால்தான் மேடையில் உளறுகிறேன்...சர்ச்சை பேச்சுகள் குறித்து விஜய் தேவரகொண்டா
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; ரயில் வரும்போது பள்ளி வேனை ஓட்டியது ஏன்? ஓட்டுனர் சங்கர் பரபரப்பு பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; ரயில் வரும்போது பள்ளி வேனை ஓட்டியது ஏன்? ஓட்டுனர் சங்கர் பரபரப்பு பேட்டி
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
LIVE | Kerala Lottery Result Today (08.07.2025): கஷ்டமெல்லாம் காணாமல் போகுமா? கேரள லாட்டரி யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (08.07.2025): கஷ்டமெல்லாம் காணாமல் போகுமா? கேரள லாட்டரி யாருக்கு?
Embed widget