மேலும் அறிய

தந்தையின் நினைவு நாளில் மகன் செய்த நெகிழ்ச்சி செயல்; அசந்துபோன பொதுமக்கள்

தன் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நாள் பெருமைப்படுத்தும் விதமாக அவரது குடும்பத்தினர் இரத்ததானம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விழுப்புரத்தில் தன் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நாளை பெருமைப்படுத்தும் விதமாக அவரது குடும்பத்தினர் இரத்ததானம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தந்தையின் நினைவு நாளில் இரத்த தானம் செய்த குடும்பத்தினர்

விழுப்புரம் மாவட்டம் ஜிஆர்பி தெருவை சேர்ந்த அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த வங்கி ஊழியர் ஆகவும், பல சமூகப் பிரச்சினையில் ஈடுபட்டுள்ள சமூக சேவகாரனாக மணிகண்டன் (45), 19 முறை ரத்த தானம் செய்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வந்தார். இவர் வருடத்தில் மூன்று முறை ரத்த தானம் செய்வார். அதுமட்டுமல்லாமல் பல சமூகப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தும் உள்ளார்.
 
இவர் கடந்தாண்டு 2024 வாகன விபத்தில் மணிகண்டன் இறந்துவிட்டார். இவர் இறந்து ஒரு வருடம் முடிவடைந்த நிலையில், மணிகண்டனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நாளில், மணிகண்டனின் மகன்களான ராகுல், வீரேந்தர், தாயார் தவமணி மற்றும் உறவினர்கள், நண்பர்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் இணைந்தும், இவர்களுடன் மணி மாணவர்கள் மற்றும் மனிதம் காப்போம் அறக்கட்டளை இணைந்து, விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள அரசு மருத்துவமனையில், மணிகண்டனை பெருமைப்படுத்தும் விதமாக ரத்ததான முகாமை நடத்தினர். இவர்களுக்கு அரசு மருத்துவமனை சார்பில் ஒத்துழைப்பினை மருத்துவர் லதா வழங்கினார்.
 
இதனைப் பற்றி மணிகண்டனின் இரண்டாவது மகனான வீரேந்தர் கூறுகையில், எங்கள் அப்பா இரத்த வங்கி ஊழியராக 10 வருடம் பணிபுரிந்து இருந்தார். இவர் இருக்கும்போது கூட ரத்தம் தானம் செய்து விட்டு தான் வந்தார். சிறுவயதில் இருந்து எங்களுக்கு ரத்ததானம் பற்றி பல விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முடிந்த அளவிற்கு எல்லோருக்கும் ரத்ததானம் செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
 
இவர் கடந்த ஆண்டு விபத்தில் இறந்துவிட்டார். எங்கள் அப்பாவே எங்களால் காப்பாற்ற முடியவில்லை. அப்பா எங்களை விட்டு போய் இருக்கலாம் ஆனால் "அவர் சொன்ன வார்த்தைகள் எங்கள் மனதை விட்டு நீங்கவில்லை ". எனவே அப்பா சென்று பிறகும் அவர் கடந்த வந்த வழியில் நாங்கள் செல்கிறோம். அந்த வகையில் எங்கள் அப்பாவை பெருமைப்படுத்தும் விதமாக அவரது முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நாளில் நாங்கள் அனைவரும் இணைந்து ரத்த தானம் செய்துள்ளோம் என பெருமையாக தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் , அனைவருமே ரத்த தானம் செய்ய வேண்டும், நீங்கள் செய்யும் ரத்த தானம் கண்டிப்பாக ஒரு உயிரை காப்பாற்ற பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
 
தன் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நாளில் குடுமபத்துடன் ரத்த தானம் செய்த நிகழ்வு பொதுமக்களிடையே நெகிழ்ச்சியே ஏற்படுத்தியுள்ளது.
 

இரத்த தானம் 

ஒரு நபர் தானாக முன்வந்து இரத்தம் எடுக்கப்பட்டு, இரத்தமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும்போது மற்றும்/அல்லது பிரிவினை ( முழு இரத்தக் கூறுகளைப் பிரித்தல் ) எனப்படும் செயல்முறை மூலம் உயிரி மருந்துகளாக மாற்றப்படும்போது இரத்த தானம் நிகழ்கிறது. தானம் முழு இரத்தமாகவோ அல்லது குறிப்பிட்ட கூறுகளை நேரடியாகவோ (அபெரெசிஸ்) இருக்கலாம் . இரத்த வங்கிகள் பெரும்பாலும் சேகரிப்பு செயல்முறையிலும் அதைத் தொடர்ந்து வரும் நடைமுறைகளிலும் பங்கேற்கின்றன.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ADMK: பாஜக மாநாட்டால் அதிமுகவிற்கு ஆப்பு - கட்சி பேரே தெரியாத முன்னாள் அமைச்சர்கள்? வம்பில் ஈபிஎஸ்?
ADMK: பாஜக மாநாட்டால் அதிமுகவிற்கு ஆப்பு - கட்சி பேரே தெரியாத முன்னாள் அமைச்சர்கள்? வம்பில் ஈபிஎஸ்?
Top 10 News Headlines: குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி 2 தொகுதிகளில் முன்னிலை, ஹார்மூஸ் நீரிணையை மூடியதால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்-11 மணி செய்திகள்
குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி 2 தொகுதிகளில் முன்னிலை, ஹார்மூஸ் நீரிணையை மூடியதால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்-11 மணி செய்திகள்
IND Vs ENG: 100 அடிச்சும் ஜெய்ஸ்வாலை வெளுக்கும் ரசிகர்கள் - சச்சினே கடுப்பாய்ட்டார், பட்டர் ஃபிங்கர்ஸ் ஆமாம்..
IND Vs ENG: 100 அடிச்சும் ஜெய்ஸ்வாலை வெளுக்கும் ரசிகர்கள் - சச்சினே கடுப்பாய்ட்டார், பட்டர் ஃபிங்கர்ஸ் ஆமாம்..
TamilNadu Roundup: திமுக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரியில் பட்டாக்கத்தியுடன் தவெகவினர் மோதல்-10 மணி செய்திகள்
திமுக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரியில் பட்டாக்கத்தியுடன் தவெகவினர் மோதல்-10 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NTK VS DMK Fight | ஸ்டாலினை விமர்சித்த நாதக.. ரகளையில் ஈடுபட்ட திமுகவினர்! விழுப்புரத்தில் பரபரப்பு
MDMK Demand On DMK | 12 தொகுதிகள் கட்டாயம்! ரூட்டை மற்றும் மதிமுக! கலக்கத்தில் திமுக
DMK vs TVK Fight | பேனரை கிழித்த திமுகவினர்.. தட்டிக்கேட்ட தவெகவினர்! மண்டையை உடைத்து அட்டூழியம்
சிங்காரச் சென்னை பில்டர்ஸ் அசோசியேஷன்! கட்டிட கட்டுமான  கண்காட்சி! 60 அரங்குகளுடன் அசத்தல்
ஓட்டுனருக்கு அடி, உதை அடாவடி செய்த இளைஞர்கள் வெளியான சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: பாஜக மாநாட்டால் அதிமுகவிற்கு ஆப்பு - கட்சி பேரே தெரியாத முன்னாள் அமைச்சர்கள்? வம்பில் ஈபிஎஸ்?
ADMK: பாஜக மாநாட்டால் அதிமுகவிற்கு ஆப்பு - கட்சி பேரே தெரியாத முன்னாள் அமைச்சர்கள்? வம்பில் ஈபிஎஸ்?
Top 10 News Headlines: குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி 2 தொகுதிகளில் முன்னிலை, ஹார்மூஸ் நீரிணையை மூடியதால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்-11 மணி செய்திகள்
குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி 2 தொகுதிகளில் முன்னிலை, ஹார்மூஸ் நீரிணையை மூடியதால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்-11 மணி செய்திகள்
IND Vs ENG: 100 அடிச்சும் ஜெய்ஸ்வாலை வெளுக்கும் ரசிகர்கள் - சச்சினே கடுப்பாய்ட்டார், பட்டர் ஃபிங்கர்ஸ் ஆமாம்..
IND Vs ENG: 100 அடிச்சும் ஜெய்ஸ்வாலை வெளுக்கும் ரசிகர்கள் - சச்சினே கடுப்பாய்ட்டார், பட்டர் ஃபிங்கர்ஸ் ஆமாம்..
TamilNadu Roundup: திமுக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரியில் பட்டாக்கத்தியுடன் தவெகவினர் மோதல்-10 மணி செய்திகள்
திமுக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரியில் பட்டாக்கத்தியுடன் தவெகவினர் மோதல்-10 மணி செய்திகள்
விபூதி பூச வேண்டும், ருத்ராசம் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் - அண்ணாமலை சொன்னது என்ன !
விபூதி பூச வேண்டும், ருத்ராசம் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் - அண்ணாமலை சொன்னது என்ன !
Air India Flight Crash: ஏர் இந்தியா விபத்து; பைலட்டின் சீட்டில் தொழில்நுட்பக் கோளாறா.? மத்திய அரசு என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஏர் இந்தியா விபத்து; பைலட்டின் சீட்டில் தொழில்நுட்பக் கோளாறா.? மத்திய அரசு என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Netanyahu on War: அது நடந்துட்டா சண்டைய நிறுத்திடுவோம்; ஆனா அவ்ளோ சீக்கிரமும் முடிக்க மாட்டோம் - நெதன்யாகு
அது நடந்துட்டா சண்டைய நிறுத்திடுவோம்; ஆனா அவ்ளோ சீக்கிரமும் முடிக்க மாட்டோம் - நெதன்யாகு
Tesla Showroom: அப்புறம் என்னப்பா.. நாட்டின் முதல் டெஸ்லா ஷோ ரூம் - எங்கெங்கு? எப்போது? எந்த EV கார் கிடைக்கும்?
Tesla Showroom: அப்புறம் என்னப்பா.. நாட்டின் முதல் டெஸ்லா ஷோ ரூம் - எங்கெங்கு? எப்போது? எந்த EV கார் கிடைக்கும்?
Embed widget