மேலும் அறிய

காரைக்காலில் இளம்பெண்ணுக்கு தவறான சிகிச்சை - மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

அரசு மருத்துவமனையில் மருந்து பற்றக்குறையால் வெளியில் வாங்கி கொடுத்ததன் விளைவாக நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் அடுத்த நெடுங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு தவறான மருந்து செலுத்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், இதனால் பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையில் முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
காரைக்கால் அடுத்து நெடுங்காடு பகுதியில் வேல்முருகன் என்பவரது மனைவி கனிமொழி (31). இவருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக உடல்நிலை சரியில்லாததால் நெடுங்காடு அரசு ஆரம்ப சுகாதார அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளது. அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் பெண்ணுக்கு ரத்தம் குறைவாக உள்ளதாகவும் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் ரத்தம் அதிகரிக்க தினந்தோறும் ட்ரிப்ஸ் செலுத்த வேண்டும்  அந்த வகையானது மருத்துவமனையில் ட்ரிப்ஸ் இருப்பு இல்லை என்றும் வெளியே வாங்கிட்டு வந்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.
 
இதனை அடுத்து பெண்ணின் கணவர் தனியார் மெடிக்கலில் மருந்ததை வாங்கி வந்து கொடுத்துள்ளார். கடந்த இரண்டு நாட்கள் மருந்தை சரியான முறையில் ஏற்றி உள்ளனர். மூன்றாவது நாளாக மருந்துக்கு பதிலாக வேறொரு மருந்து அப்பெண்ணிற்கு ஏறிக் கொண்டுள்ளதை கண்ட கணவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அங்குள்ள செவிலியரிடம் நான் வாங்கிட்டு வந்தது வெள்ளை கலரில் இருக்கும் நீங்கள் ரத்த கலரில் ஏற்றிக் கொண்டு உள்ளீர்கள் என்று கேட்டுள்ளார்.

காரைக்காலில் இளம்பெண்ணுக்கு தவறான சிகிச்சை - மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்
 
இதனை அடுத்து சுதாரித்து செவிலியர் மருந்தை நிறுத்தி அதை எடுத்து உள்ளார். இருந்த போதிலும் பெண்ணிற்கு உடல் சோர்வு ஏற்பட்டு மயக்க நிலை வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பெண்ணின் உறவினர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பணியில் வந்த மருத்துவர் தவறு நடந்தது உண்மைதான் என்றும் அதை சரி செய்து விடலாம் என்று கூறியுள்ளார். அதனை ஏற்றுக் கொள்ளாத உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
மேலும், அங்கு வந்த சுகாதுறை இணை இயக்குனர் சிவராஜ் குமாரிடம் உறவினர்கள் முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர். விசாரணையில் மருந்து தவறுதலாக கொடுக்கப்பட்டது. உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதாக உறுதி அளித்தார். இதன் அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். மேலும் அரசு மருத்துவமனையில் மருந்து பற்றக்குறையால் வெளியில் வாங்கி கொடுத்ததன் விளைவாக நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Guru Purnima 2025 Wishes: குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
குடும்பத்துடன் முற்றுகையா? வாக்குறுதி என்னாச்சு? அண்ணாமலை பல்கலை. ஊழிர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை! 
குடும்பத்துடன் முற்றுகையா? வாக்குறுதி என்னாச்சு? அண்ணாமலை பல்கலை. ஊழிர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை! 
Embed widget