மேலும் அறிய

தஞ்சாவூர்: அய்யம் பேட்டை வழியாக கபிஸ்தலத்திற்கு பேருந்துகளை இயக்க கோரி சாலை மறியல்

’’தஞ்சையில் இருந்து அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம் வழியாக கபிஸ்தலம் வரை நகரப் பேருந்து இயக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம்’’

தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் இருந்து கபிஸ்தலத்திற்கும், கும்பகோணத்தில் இருந்து கபிஸ்தலத்திற்கும்  நகர, புறநகர் மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றது. ஆனால் அய்யம்பேட்டையில் இருந்து கணபதி அக்ரஹாரம் வழியாக கபிஸ்தலத்திற்கு, அரசு பேருந்துகள் இல்லாததால், பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் ஏழை விவசாயிகளைகவும், கட்டிடம் கட்டும் பணிக்கும், கூலி விவசாயிகளாக வசித்து வருவதால், அவர்கள் தினந்தோறும் வேலைக்கு செல்வதற்காக, தஞ்சாவூருக்கும், கணபதி அகரஹாரத்திற்கும் சுமார் 10 கிலோ மீட்டர் துாரம் நடந்து சென்றும், சில நேரங்களில் மட்டும் வரும் மின் பேருந்துகளில் சென்று வருகின்றார்கள்.


தஞ்சாவூர்: அய்யம் பேட்டை வழியாக கபிஸ்தலத்திற்கு பேருந்துகளை இயக்க கோரி சாலை மறியல்

இதனால் கூலி விவசாயப்பணிக்கும், சி்ததாள் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சிரமத்துக்குள்ளாகி வருவதால், அய்யம்பேட்டை, கணபதிஅக்ரஹாரம் வழியாக கபிஸ்தலத்திற்கு நகர பேருந்துகளை இயக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவையாறு-கபிஸ்தலம் சாலை, கணபதிஅக்ரஹாரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.


தஞ்சாவூர்: அய்யம் பேட்டை வழியாக கபிஸ்தலத்திற்கு பேருந்துகளை இயக்க கோரி சாலை மறியல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் செல்லத்துரை தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கண்ணையன், மாவட்ட செயலாளர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சாலை மறியல் போராட்டம் பற்றி தகவல் அறிந்த பாபநாசம் டிஎஸ்பி பூரணி, தாசில்தார் மதுசூதனன், கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தஞ்சை கோட்ட மேலாளர் செந்தில், வணிகப் பிரிவு துணை மேலாளர் கணேசன், கிளை மேலாளர்கள் அஜய் வெங்கடேசன், சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் யோகராஜ் ஆகியோர் நேரில் சென்று சாலை மறியல் செய்தவர்களை அழைத்து தனியார் திருமண மண்டபத்தில்  அமரவைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.


தஞ்சாவூர்: அய்யம் பேட்டை வழியாக கபிஸ்தலத்திற்கு பேருந்துகளை இயக்க கோரி சாலை மறியல்

இந்த அமைதி பேச்சுவார்த்தையில், அய்யம்பேட்டை, மாகாளிபுரம், கணபதிஅக்ரஹாரம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் சென்று வருகின்றார்கள், போதுமான பேருந்து வசதி இல்லாததால், இரு சக்கர வாகனத்திலும், நடந்து செல்கின்றனர். இதனால் அவர்களுக்கு மன வேதனை அடைகின்றனர். சில நேரங்களில் தாமதமானால், மன உளைச்சலில் பாதிக்கப்படுகிறார்கள். தமிழக அரசு பெண்கள் அனைவரும் இலவசமாக நகர பேருந்துகளில் செல்லலாம் என உத்தரவிட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக அரசு பேருந்தை இந்த வழிதடத்தில் இயக்க வேண்டும் என்று பொது மக்கள் தெரிவித்தனர். பின்னர் அதிகாரிகள், தஞ்சையிலிருந்து அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம் வழியாக கபிஸ்தலம் வரை நகரப் பேருந்து இயக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் வழங்கியதன் அடிப்படையில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கும்பகோணம்- திருவையாறு சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget