மேலும் அறிய

மூலிகைப் பொருட்களால் சோப்புகள் தயாரித்து விற்பனை - அசத்தும் பட்டதாரி பெண்

இந்த குழு மூலம் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களும் அரசு சம்பந்தப்பட்ட விழாவில் ஸ்டால்கள் ஆக அமைத்து விற்பனை செய்யப்படுகிறது.

மகளிர் சுய உதவிக் குழு மூலம் விற்கப்படும் மூலிகைப் பொருட்களால் சோப்புகள் தயாரித்து விற்பனை செய்து வாழ்க்கை தரத்தை உயர்த்திகொள்ளும் பட்டதாரி பெண்.

மூலிகைப் பொருட்களால் சோப்புகள் தயாரித்து விற்பனை

விழுப்புரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் பக்கத்தில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில், ஸ்ரீ வெக்காளியம்மன் சுய உதவி குழு மூலம் மூலிகைப் பொருட்கள், சோப்பு ஹேர் ஆயில் விற்பனை செய்யப்படுகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதாரம் இயக்கம் மூலம் பல்வேறு பகுதிகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கோலியனூர் வட்டாரம் பொய்யப்பாக்கம் ஊராட்சி பகுதிகளில் ஸ்ரீ வெக்காளி அம்மன் சுய உதவி குழு செயல்பட்டு வருகிறது.


மூலிகைப் பொருட்களால் சோப்புகள் தயாரித்து விற்பனை - அசத்தும் பட்டதாரி பெண்

ஸ்ரீ வெக்காளியம்மன் சுய உதவி குழுவில் செயல்படுபவர் ராஜேஸ்வரி (30), இவர் ஒரு பட்டதாரி பெண். ஒரு வருடமாக பொது மக்களுக்கு பயன்படும் வகையில் வீட்டிலேயே இயற்கை முறையில் தயாரிக்கப்படும் மூலிகை பொருட்கள், குளியல் சோப் வகைகள், ரோஸ் வாட்டர், ஹேர் ஆயில் தயாரித்து விழுப்புரம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

ஏழு வகைகளில் குளியல் சோப்பு

இவர்களிடம் ஏழு வகைகளில் குளியல் சோப்பு வகைகளும், ஆவாரம் பூ சோப்பு (75),கேரட் சோப்பு (30), நலங்கு மாவு சோப்(75), வேப்பிலை சோப் (50), துளசி சோப் (55), குப்பைமேனி சோப் (55) ஜாதிக்காய் சோப் (75), ரோஸ் வாட்டர்(35), ஹேர் ஆயில் (தேங்காய் எண்ணெய்)-(70), ரோஸ் இதழ் பொடி  (35) என்ற விலையில் இந்த குழு மூலம் அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது.


மூலிகைப் பொருட்களால் சோப்புகள் தயாரித்து விற்பனை - அசத்தும் பட்டதாரி பெண்

இந்த குழு மூலம் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களும் அரசு சம்பந்தப்பட்ட விழாவில் ஸ்டால்கள் ஆக அமைத்து விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாமல் உள்ளூர்களிலும் விற்பனை செய்து வருகிறோம் எனவும், கல்லூரி மாணவிகள் இதற்கு நல்ல ஒத்துழைப்பு தருகிறார்கள் எனவும் ராஜேஸ்வரி தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Air Show Death: கேட்டதைவிட அதிக ஏற்பாடு; எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாய் வந்த மக்கள்- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
Chennai Air Show Death: கேட்டதைவிட அதிக ஏற்பாடு; எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாய் வந்த மக்கள்- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
Chennai Air Show Death: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறோம்- காங்கிரஸ் அறிவிப்பு
Chennai Air Show Death: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறோம்- காங்கிரஸ் அறிவிப்பு
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Air show in Marina | கொடூர வெயில்! Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்கள்! அடுத்தடுத்து மயங்கிய மக்கள்Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Air Show Death: கேட்டதைவிட அதிக ஏற்பாடு; எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாய் வந்த மக்கள்- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
Chennai Air Show Death: கேட்டதைவிட அதிக ஏற்பாடு; எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாய் வந்த மக்கள்- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
Chennai Air Show Death: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறோம்- காங்கிரஸ் அறிவிப்பு
Chennai Air Show Death: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறோம்- காங்கிரஸ் அறிவிப்பு
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தயாரித்தது ஏன்? மனம் திறந்த கமல்ஹாசன்!
Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தயாரித்தது ஏன்? மனம் திறந்த கமல்ஹாசன்!
Chennai Air Show:
Chennai Air Show: "வெயில் கொடூரமாக இருந்தது! உயிரிழப்பில் அரசியல் வேண்டாம்" அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Breaking News LIVE 7 Oct : மெரினா சாகச நிகழ்ச்சி.. 5 பேர் உயிரிழப்பு வேதனையளிக்கிறது - விஜய், தவெக தலைவர்
Breaking News LIVE 7 Oct : மெரினா சாகச நிகழ்ச்சி.. 5 பேர் உயிரிழப்பு வேதனையளிக்கிறது - விஜய், தவெக தலைவர்
Embed widget