மேலும் அறிய
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...

தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
Source : ABPLive
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவுத்துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி சத்யபிரதா சாஹூ. தமிழ்நாடு மின்வாரிய தலைவராக ஜெ. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், கோவை மாவட்ட ஆட்சியராக பவன்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை செயலாளராக ஜெயகாந்தன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
தேனி மாவட்ட ஆட்சியராக, சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த ரஞ்சித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். வனத்துறை செயலாளராக சுப்ரியா சாஹூவை நியமித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
சென்னை
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion