மேலும் அறிய

அரசாக இருந்தாலும் உணவு பாதுகாப்பு சட்டம் அனைவருக்கும் பொருந்தும்-சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை

பொதுமக்கள் தங்களது புகாரை 9444042322 மற்றும் உணவு பாதுகாப்பு துறையின் புகார் செயலி உள்ளது அதையும் பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

தீபாவளி பண்டிகை இந்த மாதம் 12ஆம் தேதி வர உள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள இனிப்பு மற்றும் கார விற்பனை கடை உரிமையாளர்களுடன் உணவு பாதுகாப்பு துறை சார்பில் அறிவுரை கூட்டம் நடைபெற்றது. இதில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் கலந்து கொண்டு விற்பனையாளர்களுக்கு உணவு பொருட்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும். சமையலறையில் உள்ள பொருட்களை பாதுகாப்பது, இனிப்பு மற்றும் காரங்களை தயாரிக்கும் கடைகளில் பாதுகாப்பு உபகரணங்கள், இனிப்பு மற்றும் காரங்களில் பயன்படுத்தக்கூடிய நிற ஊட்டிகளின் அளவு எவ்வாறு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் இனிப்பு மற்றும் காரங்கள் எந்த அளவிற்கு நிறைவூட்டிகளை பயன்படுத்த வேண்டும் என பலகாரங்களை கொண்டு மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

அரசாக இருந்தாலும் உணவு பாதுகாப்பு சட்டம் அனைவருக்கும் பொருந்தும்-சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன், இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்கும் பலகார கடை உரிமையாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எவ்வாறு இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க வேண்டும் என விளக்கி கூறப்பட்டுள்ளது. அதேபோன்று பண்டிகை காலங்களில் தற்காலிக இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிப்பவர்கள் வருவார்கள் அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் எனவும் கூறப்பட்டது. பலகாரங்களை எவ்வாறு தயாரிக்க வேண்டும், பால் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இனிப்புகளை எவ்வாறு பதப்படுத்த வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அடுத்து வரும் நாட்களில் இனிப்பு மற்றும் கார உணவுகளை தயாரிக்கும் கடைகள் சேலம் மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட உள்ளது. பதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் உடனடியாக உணவு மாதிரி எடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பி அதின் பேரில் உணவு பாதுகாப்பு துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

அரசாக இருந்தாலும் உணவு பாதுகாப்பு சட்டம் அனைவருக்கும் பொருந்தும்-சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை

சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 10 உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் 22 பகுதிகளில் ஆய்வினை மேற்கொள்ள உள்ளனர். இவர்கள் முதலில் தற்காலிகமாக கடை வைத்து நடத்தும் உரிமையாளர்களை கண்டறிந்து அவர்களிடம் ஆய்வு நடத்துவார்கள். திருமண மண்டபங்களில் பலகாரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல்கள் வந்துள்ளது. அந்தப் பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் முதலில் ஆய்வு செய்வார்கள். பொதுமக்களிடமும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பேரில் தற்காலிகமாக இனிப்புகளை தயாரிப்பவர்கள் சுகாதாரமற்ற முறையில் உணவுகளை தயாரித்தால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களது புகாரை 9444042322 மற்றும் உணவு பாதுகாப்பு துறையின் புகார் செயலி உள்ளது அதையும் பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் புகார் வேலை தெரிவிக்கலாம். அதேபோன்று இனிப்புகளில் நெய்க்கு பதிலாக டால்டா கலப்பது கண்டறியப்பட்டார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக இணைப்பு தயாரிக்கும் உரிமையாளர்களுக்கு தற்காலிக லைசென்ஸ் உணவு பாதுகாப்பு துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது அதனை பெற்றால் மட்டுமே உணவு பொருட்களை தயாரிக்க அனுமதி வழங்கப்படும். ஆவினை கெட்டுப் போன உணவுகள் விற்கப்படுவது குறித்த கேள்விக்கு, உணவு பாதுகாப்புத் துறை சட்டத்தின் படி தனியார் மற்றும் அரசு, அன்னதானமும் இலவசமாக கொடுக்கும் உணவும் எதுவாக இருந்தாலும், அரசாக இருந்தாலும் உணவு பாதுகாப்பு சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
Embed widget