மேலும் அறிய

"ஒரே ஜெயில்தான் வேணும்" கணவரை தீர்த்து கட்டிய மனைவி.. சிறையில்கூட காதலருடன்தான் இருப்பேன் என அடம்

உபியில் பெண் ஒருவர், தன்னுடைய காதலருடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ளார்.  சிறைக்கு சென்ற அவர், காதலுருடன் ஒரே சிறையில்தான் இருப்பேன் என அடம் பிடித்துள்ளார்.

போதைக்கு அடிமையான பெண் ஒருவர், தன்னுடைய காதலருடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ளார்.  சிறைக்கு சென்ற அவர், காதலுருடன் ஒரே சிறையில்தான் இருப்பேன் என அடம் பிடித்துள்ளார். ஆனால், சிறை விதிகளின்படி ஆணும் பெண்ணும் ஒரே சிறையில் அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

போதையில் கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி:

உத்தரப் பிரதேசம் மீரட்டை சேர்ந்தவர் முன்னாள் கடற்படை அதிகாரி சவுரப் ராஜ்புத். கடந்த இரண்டு ஆண்டுகளாக லண்டனில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி முஸ்கான். இவர், சாஹில் என்ற வேறொரு நபருடன், திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார்.

கடந்த வாரம், தனது கணவர் சவுரப் ராஜ்புத்தை கொலை செய்ததாக முஸ்கானும் சாஹிலும் கைது செய்யப்பட்டனர். தனது ஆறு வயது மகளின் பிறந்தநாளை கொண்டாட வீட்டிற்கு வந்த சவுரப்பை இருவரும் சேர்ந்து கொலை செய்திருக்கின்றனர். 

இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "கடந்த மார்ச் 4 ஆம் தேதி, சவுரப்புக்கு போதை மருந்து கொடுத்து குத்திக் கொலை செய்துள்ளார் முஸ்கான். பின்னர், அவரும் சாஹிலும் இணைந்து, சவுரப் உடலை 15 துண்டுகளாக வெட்டி, டிரம்மில் போட்டு, அதன் மேல் ஈரமான சிமெண்டை வைத்து மூடியுள்ளனர்.

"காதலருடன்தான் இருப்பேன்"

பின்னர், இருவரும் இமாச்சலப் பிரதேசத்திற்குச் சென்றனர். அங்கு சவுரப்பின் தொலைபேசியைப் பயன்படுத்தி அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரையும் ஏமாற்றியுள்ளனர். சமூக ஊடகங்களில் சில படங்களை பகிர்ந்துள்ளனர். பின்னர், தானும் சாஹிலும் சவுரப்பைக் கொன்றதாக முஸ்கானின் பெற்றோரிடம் ஒப்பு கொண்டனர்" என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கைதாகி சிறையில் உள்ள முஸ்கான், தன்னுடைய காதலருடன் ஒரே சிறையில்தான் இருப்பேன் என அடம் பிடித்துள்ளார். ஆனால், சிறை விதிகளின்படி ஆணும் பெண்ணும் ஒரே சிறையில் அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மீரட் சவுத்ரி சரண் சிங் மாவட்ட சிறைச்சாலை அதிகாரிகள் கூறுகையில், "இருவரும் சிறை அதிகாரிகளிடம் ஒரே முகாமில் தங்க விரும்புவதாக சொன்னார்கள். ஆனால், அதிகாரிகள் சிறை விதிகளை மேற்கோள் காட்டி இதை அனுமதிக்க முடியாது என்று கூறினர்.

மருத்துவ பரிசோதனையில் அவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்பது தெரியவந்தது. போதை பொருளை திடீரென நிறுத்தியதால் சில சிரமங்களை சந்தித்து வருகின்றனர். வர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தனர்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!
சபரிமலை தங்கக் கவச விவகாரம்: 12 பேருக்குப் பிறகு முன்னாள் டிடிபி தலைவர் கைது!
சபரிமலை தங்கக் கவச விவகாரம்: 12 பேருக்குப் பிறகு முன்னாள் டிடிபி தலைவர் கைது!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Best Anti-Theft Cars : ’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ உங்களிடம் இந்த கார்கள் இருக்கிறதா..?
’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ இதுதான் பயத்திற்கு காரணம்..!
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Embed widget