மேலும் அறிய

"பிரதமர் மோடி கொடுத்த தைரியம்" மனம் திறந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!

தமிழ்நாட்டு அரசியலில்தான் முன்னெடுக்க விரும்பும் அரசியல் பாதை குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நிறைவடைந்த நிலையில், பிற மாநிலங்களில் தற்போது தேர்தல் பிரச்சாரம்  மேற்கொண்டு வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. 

தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் Inside Out யூடியூப் பக்கத்திற்கு அண்ணாமலை நேர்காணல் அளித்துள்ளார். பொறியாளரில் இருந்து ஐ.பி.எஸ் அதிகாரியாக உருவெடுத்து பின்னர் அரசியலுக்கு வந்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பொறியியலில் இருந்து அரசியல் நோக்கிய பயணம்:

தமிழ்நாட்டு அரசியலில் தான் முன்னெடுக்க விரும்பும் அரசியல் பாதை குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். அந்த வகையில், திராவிட கொள்கையை விமர்சித்து பேசிய அண்ணாமலை, "பொறியியலில் இருந்து அரசியலுக்கு வந்த பயணம் என்பது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்ட சிந்தனை முடிவுகளின் பிரதிபலிப்பாகும்.

பெரிய லட்சியங்கள் எதுவும் இன்றி கிராமத்தின் சூழலில் வளர்ந்தேன். ஆரம்பத்தில், மருத்துவத்திற்கு அடுத்தபடியாக நடைமுறை விருப்ப படிப்பாக இருக்கும் பொறியியலை தேர்வு செய்தேன். சிறிது நேரம் சிந்தித்த பிறகு, பொறியியலுக்கான நீண்ட கால அர்ப்பணிப்பு எனது இலக்குகளுடன் ஒத்துப்போகவில்லை என்பதை உணர்ந்து, மற்ற பாதைகளை ஆராய விழைந்தேன்.

இதையடுத்து, ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு வணிக நிர்வாகத்தில் ஈடுபட முடிவு செய்தேன். ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ படிப்பதற்காக சௌகரியமான சூழலில் இருந்து வெளியேற முடிவு செய்தேன். அங்குதான், வறுமையின் அப்பட்டமான உண்மைகளை நேரில் கண்டேன்.

"பிரதமர் மோடி கொடுத்த தைரியம்" 

அந்த உண்மைகள்தான், எனது அனுதாபத்தையும் சேவை உணர்வையும் தூண்டியது. இறுதியில், இந்திய போலீஸ் சேவையில் (ஐபிஎஸ்) சேரும் முடிவை எடுக்க வைத்தது. 10 ஆண்டுகளுக்கு குறைவாகவே சிவில் சேவையில் அர்ப்பணித்தேன். தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கினேன். பின்னர், அரசியல் மூலம் சமூக சேவை செய்வதை நோக்கி ஈர்க்கப்பட்டேன்" என்றார்.

தனது அரசியல் குறித்து பேசிய அண்ணாமலை, "என்னைப் போன்ற சாமானியனுக்கு இது சாத்தியம் என்று பிரதமர் மோடி தைரியம் கொடுத்தார். ஒரு வேளை அரசியல் என்பது என்னைப் போன்றவர்களுக்குத் தடை இல்லை, அரசியல் என்பது ஒரு குடும்பத்தை சேர்ந்தவருக்கு மட்டும் அல்ல, அரசியல் என்பது பண ஆசை உள்ளவர்களுக்கு மட்டும் அல்ல என்பது எனக்கு ஒரு தைரியத்தை அளித்தது.

"ஆன்மீக அரசியலை கொண்டுவர விரும்புகிறேன்"

தமிழ்நாட்டை தேர்வு செய்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, "கடந்த 70 ஆண்டுகளில்  தமிழ்நாடு எதிர்கொண்ட பிரச்சனைகளில் இருந்து சரியான பாதைக்கு அழைத்து செல்லவே எனது சொந்த மாநிலத்திற்குத் திரும்பினேன்.

தமிழ்நாட்டில் மீண்டும் ஆன்மீக அரசியலை கொண்டு வர வேண்டும். பாரம்பரியமாக நாத்திகத்தை ஆதரிக்கும் திராவிட சித்தாந்தம், அரசியல் களத்தில் இருந்து மத நம்பிக்கைகளை ஓரங்கட்ட வழிவகுத்தது. முழு வாழ்க்கையிலும் ஆன்மீகம் இருக்கிறது. அதை நீங்கள் வெளியேற்ற முடியாது.

எனவே நாங்கள் ஆன்மீகத்தை மீண்டும் கொண்டு வர விரும்புகிறோம். இரண்டாவதாக நாங்கள் அரசியலின் மையத்தில் சாமானியனை கொண்டு வர விரும்புகிறோம்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
Embed widget