News Today Live: மயக்க ஊசி செலுத்தப்பட்ட புலி, மைசூரு பூங்காவுக்குக் கொண்டு செல்லப்படுகிறது
News Today LIVE in Tamil: தமிழ்நாடு, இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.
LIVE

Background
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட புலி, சிகிச்சைக்கு பிறகு, மைசூரு பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட டி-23 புலி, சிகிச்சைக்கு பிறகு, மைசூரு பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது
ஆணவக்கொலைகள் தடுக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும் - தொல். திருமாவளவன் எம்.பி..
ஆணவக்கொலைகள் தடுக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும். விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்று வெற்றிகள் பெற்றதால், விஜயும் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கமுடியாது - தொல். திருமாவளவன் எம்.பி..
பிடிபட்டது டி 23 புலி
நீலகிரி, மாயாறு வனப்பகுதியில் பிடிப்பட்டது டி 23 புலி. நேற்று 10 மணிக்கு அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது
பட்டாசுகளை அனுமதிக்கக் கோரி 4 மாநில அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
பட்டாசுகளை அனுமதிக்கக் கோரி டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, ஒடிஷா ஆகிய நான்கு மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். உச்சநீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும் என்றும், பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

