மேலும் அறிய

"கடன் பிரச்னை தாங்க முடில" பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தம்பதி.. கொடூரம்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடன் பிரச்னை காரணமாக ஒட்டு மொத்த குடும்பமே இருந்த இடம் தெரியாமல் போன சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹைதராபாத்தில் கடன் பிரச்னை காரணமாக தாங்கள் பெற்று வளர்த்த குழந்தைகளை அவர்களின் தந்தை, தாயே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை கொலை செய்துவிட்டு, அவர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

கடன் நெருக்கடியால் தத்தளித்த குடும்பம்:

கடன் தொல்லையால் ஒட்டுமொத்த குடும்பமே நிலைதடுமாறி சீரழியும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வு காரணமாக தினசரி செலவுகளை கூட செய்ய முடியாமல் இந்தியாவில் பல குடும்பங்கள் தத்தளித்து வருகின்றன.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடன் பிரச்னை காரணமாக ஒட்டு மொத்த குடும்பமே இருந்த இடம் தெரியாமல் போன சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடனில் தத்தளித்து வந்த சந்திரசேகர் ரெட்டி, கவிதா ஆகியோர் தாங்கள் பெற்ற குழந்தைகளை கொடூரமாக கொலை செய்துள்ளனர். தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.

சந்திரசேகர் ரெட்டி, கவிதா ஆகியோர் விட்டு சென்ற தற்கொலை கடிதத்தில், "வாழ்க்கையை முடித்துக் கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் என் வாழ்க்கையில் சிரமப்பட்டு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். நீரிழிவு, நரம்பு மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளால் நான் அவதிப்பட்டு வருகிறேன்" என குறிப்பிட்டுள்ளனர்.

இறுதியில் நடந்த சோகம்:

கடந்த 2023ஆம் ஆண்டு முதல், சந்திரசேகர் ரெட்டி வேலையின்றி உள்ளார். இதன் காரணமாக, பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சந்திரசேகர் ரெட்டி முன்பு ஒரு தனியார் கல்லூரியில் ஜூனியர் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வந்தார்.

துரதிர்ஷ்டவசமாக, பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த அவர்களிடம் கையில் பணம் இல்லை. இதனால், சந்திரசேகர் ரெட்டியும் கவிதாவும் மிகக் கொடூரமான செயலில் ஈடுபட்டனர். தங்கள் குழந்தைகளைக் கொன்று தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

100 அவசர தொலைபேசி எண்ணுக்கு வந்த அழைப்பின் பேரில், திங்கள்கிழமை இரவு காவல்துறை அதிகாரிகள், ஹப்சிகுடா பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் அவர்களின் உடல்களைக் கண்டெடுத்தனர். சந்திரசேகர் ரெட்டியும் கவிதாவும் தனித்தனி அறைகளிலும், அவர்களது குழந்தைகள் அவரவர் படுக்கையறைகளிலும் இறந்த நிலையில் காணப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், தம்பதியினர் தங்கள் மகன் 10 வயது மகள் விஸ்வன் ரெட்டி மற்றும் மகள் ஸ்ரீதா ரெட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்து பின்னர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது" என்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

New Mexico Flash Flood: மெக்சிகோவை புரட்டிப்போட்ட காட்டாற்று வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட வீடு - அதிர்ச்சி வீடியோ
மெக்சிகோவை புரட்டிப்போட்ட காட்டாற்று வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட வீடு - அதிர்ச்சி வீடியோ
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
America Texas Flood: டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Mexico Flash Flood: மெக்சிகோவை புரட்டிப்போட்ட காட்டாற்று வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட வீடு - அதிர்ச்சி வீடியோ
மெக்சிகோவை புரட்டிப்போட்ட காட்டாற்று வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட வீடு - அதிர்ச்சி வீடியோ
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
America Texas Flood: டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Embed widget